Tuesday, October 4, 2016

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! – இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்!

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! – இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்!

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! – இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்!
உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! இது முழுக்க உண்மைதான், உங்க ளுக்குள்
இருக்கும் சில குணங்களை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நீங்கள் நெருங்கிய நண்பன்ஆவீர். மாற் றிக் கொள்ள‍ வேண்டிய குணங்களில் இந்த தாழ்வு மனப்பான்மை (inferiority complex) தான்.
இந்த‌ தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானேகுறைத்து மதிப்பிடுகின் ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு, பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள் ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் தாக்குறை வானவர்கள், கீழ்நிலையி ல் உள்ளவர்கள், எத ற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மை பற்றி கருதுவர் குறிப் பாக பெண்கள்.
பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்ளக்கூட நேரிடலாம்.
இவற்றை போக்குவதற்கு சில வழிகள்!
* நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகி ற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங் கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.
*எந்தமொழி சரளமாக பேசமுடியவில்லை என்றா லும் கவலைகொள்ளாதீர். உங்களை நக்கல்செய்பவ ரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய்மொழியையே சரியாகப் பேச தெரியாதென்று.
* உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்றுயாரே னும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக்காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.
* என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீ ர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
*உங்களுக்கு எதுவும்தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒருபோதும் நினைக்காதீர். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம்இன்றி சொல்லிமுடிக்க முடியாது.
*கேள்விகேட்பதற்கும் உங்களை முன்நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உல கில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளைகேட்ட நிறையப்பேர் மொழி ப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைக ளைக்கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரிய வைத்தவர்கள்.
*அழும்போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தா லும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என் பதை ஏற்றுக்கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந் துவிட்டு முன்செல்லுங்கள்.
*உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழ ப்பு உங்களுக்கில்லை நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துகொள்ளுங்கள். உண்மையை மற்றவருக்கும் பகிருங்க ள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...