Sunday, January 27, 2019

28.01.19 #திங்கள்கிழமை_தேய்பிறை_அஷ்டமி.


#தேய்பிறை_அஷ்டமி #காலை ராகுகால நேரத்தில் ( 7.30 to 9 ) சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பைத் தரும். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும்.

பாஜகவின் வளர்ச்சி அதன் சித்தாந்த வளர்ச்சியில் உள்ளது.

தமிழக பா.ஜ.க.வில், மோடியின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை! ஓரிருவர் டி.வி.யில் முகம் காட்டுவதோடு சரி! விவரமான பல தலைவர்கள் இருப்பினும், எதிர்க்கட்சிகளின் காட்டுக்கூச்சல் மற்றும் கொச்சைமொழி கையாடலினால் அவர்கள் கூறுவதை பத்திரிகைகளும், பொதுமக்களும் சட்டை செய்வதாகத் தோன்றவில்லை!
ஆகவே, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அழகிரியை கட்சியில் இணைத்து தென்மண்டல பொறுப்பை அவர் வசம் ஒப்படைக்கலாம் என்பது என் கருத்து! அவரும் பா.ஜ.க.வுக்கு இணக்கமான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்!
உடனே, பா.ஜ.க. ஆதரவாளர்கள் எல்லாம் ஐயையோ வேண்டாம் என்று கோஷம் போடாதீர்கள்! நான் சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை!
தி.க., தி.மு.க., இந்து விரோத கும்பலுக்கு சாத்வீகமான முறையில் மட்டுமே பதிலளித்துக் கொண்டிருந்தால் எடுபடாது! அதை நம் பலவீனமாகவே கருதி மேலும் வன்மத்தைக் காட்டுவார்கள். அதன் வெளிப்பாடுதான் லயோலா ஓவிய கண்காட்சியும் அதை தொடர்ந்த திருச்சி தேசவிரோத மாநாடும்! அவர்களுக்கு ரஜோ குணத்தையும் காட்டி, புரியும்படி பேசக்கூடிய ஆள் தேவை! இன்றைய தேதியில், அப்படிப்பட்ட ஒரு மனிதர் தமிழகத்தில் இருக்கிறார் என்றால் அது திரு. MK Alagiri மட்டுமே இருக்க முடியும்!!
இராஜாஜி மொழி புரியாதவர்களுக்கு தேவர் மொழியில்தானே சரியான பதிலடி கொடுக்க முடியும்!Image may contain: 1 person, eyeglasses and closeup

மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாழ்மையான வேண்டுகோள்.

கடந்த 22.01.2019 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜாக்டோஜியோ என்ற அமைப்பை ஏற்படுத்தி திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் எடுபிடிகளாக அரசு சம்பளத்தோடு வேலை பார்த்து வருகிறார்கள். 40,000 முதல் 90,000 வரை சம்பளம் பெறும் இவர்கள் பகுதி நாட்கள் கூட வேலை பார்ப்பது இல்லை. இவர்களை விட குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடமை உணர்வோடும், தொழில் தர்மத்தோடும் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.
அரசு பள்ளி ஆசிரியர்களை விட இன்று போராடும் அரசு ஊழியர்களை விட பல மடங்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகள், இளைஞர்கள் லட்சக் கணக்கில் அரசு பணிக்கு காத்துக் கிடக்கிறார்கள். அரசு அதிக சம்பளம் கொடுப்பதால் போதை தலைக்கேறி போன ஜாக்டோஜியோ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பொது தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொழுப்பெடுத்து போய் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையிலும் மதிக்கத் தக்கவர்கள் அல்ல. மாணவர்களின் படிப்பை கெடுத்த இவர்கள் பச்சை தேசத்துரோகிகள். இவர்கள் மிகவும் ஒழுக்கக் கேடானவர்கள். இவர்கள் பணியில் இருக்கும்போதே குடித்துவிட்டு வருவது, மாணவ,மாணவியருக்கு பாலியல் தொல்லை தருவது, ஆபாசமாக திட்டுவது, மாணவ,மாணவியர்களை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற ஈன செயல்களில் ஈடுபடும் மிக கேவலமான ஈனப்பிறவிகள்.
Image may contain: 2 people, crowd and outdoor
அரசு இவர்களின் இந்த அடாவடி தனமான ஈன தனமான போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.எந்த விதமான நிபந்தனைகளும் விதிக்காமல் அனைவரையும் பனி நீக்கம் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் இவர்களின் சம்பளத்தை குறைத்து தர வேண்டும். இவர்கள் செய்த துரோகத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியத்தை கல்வி வளர்ச்சி நிதியாக அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். ஒரு ரூபாய் கூட இனி சம்பள உயர்வு கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் எந்த சலுகையும் பெறாமல் வறுமை கோட்டின் கீழ் வாழும் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசே திமுக, கம்யூனிஸ்ட்களின் தூண்டுதலின் பேரில் போராடும் ஜாக்டோஜியோ என்ற அமைப்பை உடனடியாக தடை செய்து அவர்களை உடனடியாக பனி நீக்கம் செய்து படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பல லட்சம் இளைஞர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்தி இவர்களின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்து உதவுமாறு பொது மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
மாண்புமிகு. தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களே ! திமுக, கம்யூனிஸ்ட்களின் அமைப்பான ஜாக்டோஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் என்றைக்கும் உங்களுக்கோ, தமிழக அரசுக்கோ ஆதரவளிக்க போவதில்லை, அவர்களுக்கு பதில் புதிய பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்கள் உங்களுக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருப்பார்கள், அந்த குடும்பங்கள் உங்களை வாழ்த்தும் வரவேற்கும், அவர்களோடு தமிழகமே உங்களை வரவேற்கும், ஆதரவளிக்கும்.
காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
நன்றி வணக்கம் !

உடல் சக்தி அதிகரிக்க, மூட்டு வலி குணமாக, மூளை நன்றாக வேலை செய்ய வேர்கடலை சாப்பிடுங்கள்!

~``~``~`` #வேர்கடலை_பல_நன்மைகள் ....
உடல் சக்தி அதிகரிக்க பல மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையான உணவுகளை சாப்பிடலாம். இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலம் அதிகரிக்க மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இவை உதவுகின்றன.
வேர்கடலை உடல் வலிமை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சைவமாக இருந்தால் வேர்கடலையை சாப்பிடலாம். அசைவத்திற்கு நிகராக சத்துக்கள் இந்த வேர்கடலையில் அடங்கியுள்ளது.
இந்த வேர்கடலையை அன்று நம் முன்னோர்கள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வேர்கடலையை எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.ஷ...ரு🌾
#வேர்கடலை: வேர்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்கடலையை சாப்பிவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.
கடலை எண்ணெய்: கடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.ஷ🌾 🌾
#பால்: பாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.
#தேக_வீரம்: வேர்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.
#மூட்டு_வலி: பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணையை சிறிதளவு பயன்படுத்துவதால் மூட்டு வலி அகலும்.
மூளை வேலை செய்ய: மூளை நன்றாக வேலை செய்ய வேர்கடலை மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக உள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சியை தருகிறது. உடல் சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.
#வீக்கங்கள்: வேர்கடலையை சாப்பிடுவது உடலில் காணப்படும் வீக்கங்களை குணப்படுத்த உதவுகிறது. எனவே இதனை நீங்கள் பயம் இல்லாமல் சாப்பிடலாம்.
#சக்கரை_நோய்: சக்கரை நோய் உள்ளவர்கள் இந்த வேர்கடலையை சாப்பிடுவதினால், அவர்களுக்கு வரும் மாரடைப்பு பிரச்சனை குறைகிறது. இருதயத்தை பலப்படுத்த இது உதவுகிறது.
#அழகை_மேம்படுத்த: வேர்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்க இது உதவியாக உள்ளது.
புற்றுநோய் வராமல் தடுக்க: வேர்கடலை புற்றுநோய் வராமல் தடுக்கவும், இருதயத்தை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்கவும் இது உதவுகிறது.
#புரதசத்து: வேர்கடலையில் மாமிசத்தை விட அதிகளவு புரத சத்து இருப்பதால், இது புரத சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது.
அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள தகவல்கள் என்றும் எப்போதும்🌺🌸

.தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் செட்டியாபத்து என்ற ஊரில் உள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
Image may contain: outdoor

பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
திருமணிக்கட்டி மகிமைகள் :
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி.
பூஜை ஆரம்பம் - இரவு 7 மணி.

பயனுள்ள தகவல்.....


நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களுக்கு... இதை கொஞ்சம் கவனிக்கவும்!
🌹நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!
🌹அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!
🌹இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!
🌹கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!
🌹இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
🌹அதுதான் மெலடோனின் (melatonin)!!
🌹இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
🌹மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!
🌹இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!
🌹அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!
🌹ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!
🌹நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!
🌹பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!
🌹இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!
🌹எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!
🌹அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
🌹ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!
🌹இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!
🌹இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!
🌹நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.
🌹அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!
🌹அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!
🌹அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!
🌹எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்!!

ஆஸ்துமாவின்அறிகுறிகளும்_அதனை #தீர்க்கும்_எளிய_இயற்கை_மருத்துவம் :-

ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது. ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது
தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.
சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.
இயற்கை மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.
உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.
முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.
நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.
திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...