Wednesday, October 7, 2020

Jayalatha is very powerful women in India.

 பல ஆண்டுகளுக்கு முன்.... பிபிசி தொலைக்காட்சியில் ஒரு பேட்டி.

பேட்டி கண்டவர்: "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் தங்கள் கருத்து?"
பேட்டி கண்டவர்: .................... வாயடைத்துப் போய் விட்டார்.
ஜெயலலிதா எப்பொழுதும் இரட்டை வேடம் போடாத, பாரதத்தின் மேல் மிகுந்த பற்று கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர்.

அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்து அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று (அக்.,07) அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக.,வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தார்.

வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், மற்றும் ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி., கோபால கிருஷ்ணன், மாணிக்கம் (சோழவந்தான் எம்எல்ஏ), முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பழனிசாமி அறிவித்தார். இந்தக்குழுவின் தலைவராக பன்னீர்செல்வம் இருப்பார்.


முதல்வர் வேட்பாளர்


latest tamil news



பின்னர் பேசிய பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபைக்கான அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து விட்டதாக பன்னீர்செல்வம் கூறினார்.

இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து, பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

வழிகாட்டுதல் குழு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாகுபாடின்றி ஒத்த கருத்துடன் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., விவகாரத்தில் குளிர்காயலாம் என்ற எதிர்க்கட்சிகளின் நினைப்பில் மண் விழுந்துள்ளது எனக்கூறினார்.

ஒரே கேள்வி ஒரே பதில்.

 #இன்றுமுதல் டெல்லியில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரிக்கபட தொடங்கியுள்ளது

#இந்த வழக்கில் திமுக வழக்கறிஞர் யாரென விசாரியுங்கள், நிச்சயமாக ராம்சாமி கண்ட திராவிட பூமியின் வழக்கறிஞராகவோ, RS பாரதி சொன்ன திமுக பிச்சை போட்டவர்களாகவோ இருக்கவே மாட்டான். திமுகவில் அப்படி திறமையான வழக்கறிஞர்களும் யாருமில்லை
#திறமை இருந்தால் திமுகவில் இருக்க வேண்டிய அவசியமுமில்லை
ஆனால் கேளுங்கள் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தை அமைத்ததே #கருணாநிதி என்பார்கள், சரி அதில் உருவான உருப்படியான வழக்கறிஞரை காட்டுங்கள் என்றால் பதில் சொல்ல மாட்டார்கள்
இப்பொழுது திமுக மேலிடம் நிச்சயம் #இந்தி தெரிந்த #பிராமண வக்கீலிடம் சரண்டைந்திருப்பார்கள் என்பது ஒன்றும் #ரகசியமல்ல
இந்த இடத்தில்மட்டும் அவர்களின் இந்தி எதிர்ப்பு, #பிராமண எதிர்ப்பெல்லாம் அப்படியே புதைகுழிக்கு செல்லும் அதன் பெயர்தான் திராவிட பகுத்தறிவு.
உடன்பிறப்புகள்(🐕) ம் தானேதலைவி விடுதலை ஆனால் போதும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியை ம், பிராமணனையும் கழகம் காக்க வந்த போர்வாளாக கொண்டாடும் நேரமிது.

Friday, October 2, 2020

நேதாஜி ஜிந்தாபாத்..என்று எழுப்பியகோஷம் அரங்கமே அதிர்ந்தது....

 இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாகா இந்தியாவில் பிரிட்டிஷ் இரானுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய சிப்பாய்களை இத்தாலி ஜெர்மன் துருக்கி போன்ற நாடுகளின்மீது

போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு
முடிவெடுத்தபோது படேல் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார் ஆனால் காந்தி இந்திய சிப்பாய்களை அனுப்பவதற்கு சம்மதித்தார். இதனால் படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தியசிப்பாய்கள்5000சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகா இத்தாலி மீது போர் தொடுக்க அனுப்பட்டனர். ஆனால்
ஐயாயிரம் இந்திய சிப்பாய்களும் இத்தாலி இரானுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்
ஒருநாடக அரங்கத்தில்
அடைத்து வைத்து விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார்.அதனைஹிட்டலருக்கும் தெரியப்படுத்துகிறார் செய்தி அறிந்து பதைபதைக்கிறார் ஒரு இந்தியதலைவர் அவசரம் வேண்டாம் அந்த சிப்பாய்களை ஒருமுறை பார்க்கவேண்டும் அது வரையில் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். நமது சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்...முதலில் முசோலினி நுழைந்தார்
நிச்சயம்...இரண்டாமநபராக ஹிட்லர் நுழைந்தார்...அசைவில்லை...மூன்றாவது நபராக இந்தியத்தலைவர் நுழைந்தார்...அவரைப்பார்த்த 5000.
இந்திய சிப்பாய்களும் வீருகொண்டுஎழந்து
உணர்ச்சிப்பிழம்பாகமாறி.....நேதாஜி ஜிந்தாபாத்..என்று எழுப்பியகோஷம் அரங்கமே அதிர்ந்தது....
ஹிட்லரும்.... முசோலினியும்.....
விக்கித்து நின்றனர்...
அப்போது அதேஇடத்தில். நேதாஜி
ஹிட்லரிடமும்
முசோலினியிடமும்...இவர்கள் பிரிட்டிஷ் இரானுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் என் தாய்நாட்டு மக்கள் எனது சகோதரர்கள் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி என்னிடம் தாருங்கள்..நான் இந்திய தேசிய இராணுவத்தில்சேர்த்து
பிரிட்டிஷ் இரானுவத்தை எதிர்த்து போரிட்டு பாரதநாட்டின்
விடுதலையை பெற்று விடுவேன். என்று கூறி
அவர்கள் இந்தியதேசிய
இராணுவத்தில் இணைந்த செய்தியை சர்வதேச ரேடியோவில்
அறிவிக்கிறார் நேதாஜி....இந்தசெய்தியைகேட்ட இங்கிலாந்துக்கு நடுக்கம் ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக்கூடி விவாதித்தது.....இந்தியாவில் இரானுவத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய சிப்பாய்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. அது எந்த நேரமும் நமக்கெதிராக திரும்பும் அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனவே நாம் இந்தியாவைவிட்டு
வெளியேறிவிடவேண்டும்...
இப்போது கூறுங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் யாரால் கிடைத்தது....இதுபோன்ற நேதாஜியின் சேவையும் தியாகமும்..மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம். நாமும் உரக்கசொல்வோம்
நேதாஜி......
ஜிந்தாபாத்......JAI HIND....

ஐய்யோ இதிலும் சதியா கழகம் முதலிடத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும்.

 பாவம் தமிழனே

ஏப்போது வெளிச்சத்துக்கு வர போகிறாய்?
pon
Image may contain: text that says 'ி.மு.க உலக அளவில் 4 ஆவது ஊழல் கட்சி என சர்வே முடிவு சொல்கிறது. FOX NEWS .com BIGGEST SURVEY 2017 10 MOST CORRUPT POLITICAL PARTIES IN THE WORLD 2017 Pakistan Muslim League Nawaz PML(N) Pakistan National Resistance Movement Uganda 3. Progressive Action Party Cuba 4. Dravida Munnetra Kazhagam India 5. Vietnam Communist party Vietnam 6. Kuomintang China 7. Nationalist Fascist Party Italy 8. Nazi Party Germany 9. Communist Party of China China 10. Communist Party of the Soviet Union Russia NEWS SURVEY 2017'



வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....

 நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?

உஷார்...
உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....
அடுத்து....
உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....
எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்).... ஒரு வங்கி அதிகாரி போல
மிகவும் பணிவான குரலில் பேசுவான்....
உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லுவான்....
உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதாகவும்....
அதை தான் ஆன்லைனிலேயே சரிசெய்து தரப்போவதாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான்....
அல்லது....
உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவதாகவோ....
அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத்திற்கு வருவான்...
அது என்னவென்றால்....
அவனுக்கு தேவை உங்கள் செல்போனுக்கு கடைசியாக வந்திருக்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட்,
அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்...
அல்லது கடைசி நான்கு எண்கள்...
அல்லது உங்கள் பிறந்த தேதி...
இப்படி ஏதாவது ஒன்றை உங்களிடமிருந்து அவன் எதிரபார்ப்பான்.....
கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லிவிட்டீர்கள் என்றால்....
உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.
பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தாலும், நீங்கள் இதுவரை ஏமாந்த முப்பதாயிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப்படுவீர்கள்...
ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளையர்களை சைபர் க்ரைம் மூலமாக கூட கண்டுபிடிப்பது கடினம்...
சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியாகவே வைத்திருப்பார்கள்...
நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப்பட்டிருக்கும்
மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்...
எனக்குத் தெரிந்தவரை என்னுடன் வேலை செய்யும் மூன்று பேருடைய பணம் இதே தொலைபேசி உரையாடல் மூலம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது
உங்களால் முடிந்தது ஒன்று தான்.....
இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...
எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை....
இதுவரை நான் எழுதிய கட்டுரையை ஷேர் பண்ண சொன்னதில்லை....
முதல் முறை கேட்கிறேன்....
முடிந்தவரை இந்த ஸ்டேட்டஸை ஷேர் பண்ணுங்கள்...
நன்றி
பொதுநலன் கருதி.....

சித்தர்களின் பரிசு.

 தொப்புளில் எண்ணை போடுங்கள்!

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
அவசியம் பகிருங்கள்.
குறிப்பு :
😃 நீங்கள் பகிர்ந்தால் அனைவரும் பயனடையக்கூடும்..... 😃
Like
Comment
Share
.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...