Wednesday, January 30, 2019

குறிப்பிடும் படியான குறைகள் ஏதும் இல்லை.

ஒரு கேவல கும்பலால் இவர்
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
என்பதைத் தவிர, இவர் மீது எந்தக் குறையையும் காண இயலவில்லை.
திகார்கரன், இசுடாலின் முதற்கொண்டு
உட்கட்சி விவகாரங்களையும் திறம்படவே
சமாளிக்கிறார்.
மக்களைச் சந்திக்கிறார்.
பிரச்னைகளை ஆராய்கிறார்.
தீர்வுகளையும் காண்கிறார்.
எதிர்க்கட்சிகளின் கூச்சல்களை
அநாயசமாக ஒதுக்கித் தள்ளுகிறார்.
MGRன் அரசியல் எதிரிகளுக்கு மட்டுமல்ல
ஜெ.வின் துரோகிகளுக்கும் பயத்தை
உண்டாக்குகிறார்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை
இவர் கையாண்ட விதம் அபாரம்.
மக்கள் மனதில் இவர் மீது மரியாதை
கூடி வருகிறது.
பழனிச்சாமி என்கிற முதல்வர்,
அரசியல் சாசன ரீதியாக மட்டுமல்ல,
அரசியல் வரலாற்று ரீதியாகவும்
அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறார்.
இவரது எதிர்காலம்
கேள்விக்குரியதாக
இருந்தாலும்,
இவரது நிகழ்கால
நடவடிக்கைகள்
பாராட்டும்படியாகவே இருக்கிறது.
வாழ்த்துக்கள் முதல்வரே.

உப்பு பரிகாரம் எப்படி செய்யவேண்டும்.

உலகில் அனைத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கின்றன. நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன. கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் உணவிற்கு பயன்படுத்தும் “உப்பு” பெற்றிருக்கிறது. இந்த உப்பை கொண்டு நமக்கு செய்துகொள்ள கூடிய சில நன்மை அளிக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
உப்பு பரிகாரம் ஒரு சிறு கிண்ணத்தில் நிறைய சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும். கழிவறை, குளியலறை சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், அந்த அறையின் குளிக்கும் இடம் பகுதியில் தண்ணீர் படாத இடத்தில் இந்த உப்பு கிண்ணத்தை வைக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால். வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும். உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பண பை போன்றவற்றில் சில கல்லுப்பு தூள்களை போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்பட்டிருக்கும் போது, ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை நிறைத்து, தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் வைப்பதால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனை கூடிய விரைவில் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.
நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வாகனங்களை சுத்தப்படுத்துதினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும். எதிர்பாரா விபத்துகள் ஏற்படாமல் காக்கும். வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்.

வெற்றி தோல்வியை கண்டிப்பாகத் தீர்மானிக்கும்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் “டிராய்” அமலுக்கு கொண்டு வரும் “விரும்பிய சேனல்களை பார்க்கும் திட்டம்” மக்கள் விரும்பாத ஒன்றாக மாறுகிறது
கேபிள் டிவி மினிமம் கட்டணம் 153 ரூ. அதில் 100 சேனல்கள் இலவசமாக பார்க்கலாம். அவற்றில் 25 தூர்தர்ஷன். மீதி 75 இலவசம்.
செய்தித் தொலைக்காட்சிகள் சில தவிர அனேகமாக இலவசம்.

ஆனால் எந்த இலவச சேனல்களைத் தரவேண்டும் என்பது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கையில் இருக்கிறது.
மக்கள் விரும்பிப் பார்க்கும் பல சேனல்கள் கட்டண சேனல்களாக மாறிவிட்டன.
எங்கள் வீட்டில் இரண்டு டிவி. ஒன்று சீரியல் போன்றவற்றை குடும்பத்தினர் பார்ப்பதற்காக.இன்னொன்று விவாதங்கள், செய்தி போன்றவற்றை நான் பார்ப்பதற்காக.
இரண்டிலும் இப்போது பார்த்து வருகிற சேனல்களைப் புதிய முறையில் மாற்றிப் பார்த்தால் சுமார் 1000 ரூபாய் கட்டணம் வருகிறது.
இது பெரிய பகல் கொள்ளை.
அனிமல் பிளானட் போன்ற அறிவுசார் சேனல்கள் பக்கம் தலை வைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அதிகக் கட்டணம்
ஜெயலலிதா காலத்தில் 70 ரூபாய் கட்டணத்தில் நிறைய சேனல்கள் பார்ப்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் கொண்டுவரப்பட்டது அரசு கேபிள்
ஆனால் இப்போது ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக மத்திய அரசு மாற்றி அமைக்கும் புதிய திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு குரல் கூடக் கொடுக்கவில்லை. வேதனை.
இதுகுறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதில் ஏதாவது நிவாரணம் கிடைத்தால்தான் உண்டு.
இல்லையென்றால் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கேபிள் கட்டண உயர்வு வெற்றி தோல்வியை கண்டிப்பாகத் தீர்மானிக்கும்.

'நாம் மட்டும் தமிழர்'

சாதி மாநாடு நடத்துறதே தவறு. இதுல தமிழர்கள் வந்தேறி-னு சொன்னா விடுவாங்களா?! இந்நேரம் மதிமுக அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தே அப்பெண்மணியைத் தூக்கியிருக்க வேண்டும்.
அதே நேரத்தில், இதற்குத் திராவிடம் தான் காரணம் என்று கூச்சல் போடும், 'நாம் மட்டும் தமிழர்' மற்றும் 'தமிழ் சுத்த இரத்தம்' மற்றும் 'சாதித் தமிழர்' கும்பலுக்கு என்னுடைய கடுமையான எச்சரிக்கை.
ஒரு தடவை உன்னய வந்தேறி-னு சொன்னதுக்கு இந்த கத்து கத்துறியே!
தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த தெலுங்கு பேசுபவர்களையும், கன்னடம் பேசுபவர்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும் மூச்சுக்கு முன்னூறு தடவை வந்தேறினு சொன்னீங்களேடா... அவனுக்கு எப்படி இருந்திருக்கும்.
தமிழ்நாட்டுக்குள்ள வந்துட்டியா? நீ நல்லவனா, நேர்மையானவனா, மக்களுக்கு நல்லது செய்றவனா இருந்தா போதும். உன் நிறம், இனம், மொழி, அடையாளம் என்ற எதையுமே நீ மாத்திக்க தேவையில்லை. குறைந்த பட்சம் தமிழ் பேசுனா போதும்.
வெளிநாட்டுல 'Refugees are welcome' னு சொல்றது, ஆனால் உள்ளூர்ல அடுத்தவன வந்தேறி-னு சொல்றது. இதுக்கு பெயர் என்ன தெரியுமா? 

இப்போ.யாரு யாருக்கு.முன்னாடி இருக்கா தெளிவா சொல்லுங்க.முதல்லே இருந்து .

ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள்,
தன் மனதிலுள்ள 10% அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்😍
ஆனால் ஆண் என்பவன்,
மனதில் 100% அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்😍
கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு, பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன் ஆண்.😍
ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள் என்பதை தெரிந்தவர்கள், பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்...😍😍

தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி...!!!

*தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
*🌸இந்து சமயம்*
*உருவான இடம் 
🌹தமிழ்நாடு🌹
🌷🌷🌷🌷🌷🌷🌷
🌸இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌻1.சைவம்
🌻2.சாக்தம்
🌻3.வைஷ்ணவம்
🌻4.கணாபத்யம்
🌻5.கெளமாரம்
🌻6.செளரம்
🌻7.ஸ்மார்த்தம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....,*
276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
*🌸வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்......,
96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
*🌸கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்....
18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
*🌸கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!*
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
*🌸செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!!*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
*🌸சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்....
பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
🌸மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்....
ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்*
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,
ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸ஆழ்வார்கள்...., நாயன்மார்கள்.....,
தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்....!!
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸 பஞ்சபூத கோவில்களில் நிலம் ,
நீர் ,
ஆகாயம் ,
நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
🌸நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
🌸12 ராசிகள் மற்றும்
27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
🌸இந்து பண்பாட்டின் அடையாளமே
தமிழ்நாடு தான்...!!
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃
🌸இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்.....!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
🌸இந்து பண்பாட்டின் மருத்துவமான
இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான்...!!⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂
🌸இந்து பண்பாட்டின்
இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான்....!!!
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄
🌸தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி...!!!
"பகிருங்கள் அன்பர்களே"...!!
அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....!!
தென்னாடுடைய சிவனே போற்றி..!!⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

கடந்த 9 நாளாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக தெரிவித்தது.
இதையடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.


இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். 

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...