I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, July 7, 2011
"நிதியமைச்சக ஆலோசனை:தயாநிதி நிராகரித்தார்'
:"2ஜி' ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் குழு கூறிய ஆலோசனையை தயாநிதி ஏற்கவில்லை என, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம் நிதியமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு நேற்று தனது விசாரணையை துவக்கியது. இந்த குழுவின் முன் ஆஜரான பொருளாதார விவகாரத்துறை செயலர் ஆர்.கோபாலன் குறிப்பிடுகையில், "கடந்த 2006ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கட்டணம் நிர்ணயிப்பது குறித்து, அமைச்சர்கள் குழுவில் கூடிப்பேசி எடுத்த முடிவை, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயிக்கக்கூடிய தன்னாட்சி அதிகாரம் தனக்கு உள்ளதாக அவர் நினைத்தார். எனவே அவர், அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையை ஏற்கவில்லை. இவ்விஷயத்தில் நிதியமைச்சகத்தின் ஆலோசனையை அவர் நிராகரித்து விட்டார்' என்றார்.தயாநிதியின் இந்த முடிவு, தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக சாக்கோ, நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment