Saturday, November 3, 2018

உணர்ந்தால் பகிரவும்.💐

சீயக்காய், 🍀🌿🌿🌿அரப்பு போட்டு குளிக்க 🚿🚿🚿சொன்னது🗣 கூந்தல் வளர இல்ல,💆🙅💆‍♂🙅‍♂ கொசுவை ஒழிக்க..!!🐲🐲 முன்னோர்கள் 👴🏿👵🏿சொன்ன எக்கோ சிஸ்டம்..😳🙄🤔😳🙄🤔😳🙄🤔
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 🤚🤚பத்து லிட்டர் 🚿🤗🚿🚿😌🚿😉🚿தண்ணீரில் குளித்தான்🤗 என்றால், அந்த 🤚🤚பத்து லிட்டர் தண்ணீரும் 🚿🚿💦🚿💦🚿💦மரம்,🌳🌴🌱🌿செடி,கொடிகளுக்கு 🎋🎋🎋பயன்படும்.🤗🤗🤗
ஆனால் சோப்பும்,😈 ஷாம்பும்👹 பயன்படுத்தி 🚿🚿🚿குளிக்கும் பொழுது தண்ணீர்💦💦💦 அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.😏😏💩😏😏💩😏😏💩
👕👗👚துணி துவைக்க வேப்பங்கொட்டையில் 🌿🌿🌿செய்த சோப்பை பயன்படுத்தினால் 💦💦💦தண்ணீரில் உள்ள மீன்கள்🐟🐠🐟🐠 எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.💩🐠💩🐟
சீயக்காய், 🌿அரப்பு போன்ற 🍀🌱🍃இயற்கை பொருட்களை பயன்படுத்தி 💆💆‍♂தலைக்கு குளிக்கும் பொழுது 💆🚿💆‍♂🚿அந்த அழுக்கை💩💩 உண்ண 😋😋😋மீன்கள் ஓடிவரும்.🐠🐟🐠🐟
🍯பாத்திரம் கழுவ💦💦 இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் 🕳🐸🕳🐸🐸🕳🕳🐸சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.🐸🐸
ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு💩🥚💩🥚💩 🥚முட்டைகளை அந்த 🐸தவளைகள்🐸 உண்டு 👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿மனிதனை காய்ச்சல் 🤒🤕போன்ற நோய் நொடிகளிலிருந்து 👹👺😈👿👽காப்பாற்றின .🤗
ஒரு தட்டான்பூச்சி🐛🦋 நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை💩🥚💩🥚💩🥚💩 தின்றுவிடும் .😋😋இப்பொழுது தவளையும்🐸 இல்லை;😔😔 தட்டானும்🐛🦋 இல்லை.😔😔
அதனால் தான் 😈👿டெங்கு காய்ச்சல்🤕🤒 மனிதனைக் கொல்கிறது .😫😩😣😖😔😫😭🤢🤧முடிந்தவரை 🌿🌿🌿🌿இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
🤗நம்மால் இயற்கைக்கு🌿🌿🌿🌿 எந்த ஆபத்தும் இல்லை 👹👹👹என்ற வகையில் செயல்பட வேண்டும்.💪💪
👇இன்றைய 👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿மனிதனின் அனைத்து👐🙌👐🙌 துன்பங்களுக்கும் 😔😫😩😢😥🤢🤧காரணம், அவன் 🌿🌿இயற்கையை மறந்து🙄😳🤔 செயற்கைக்கு 👽மாறியதே
🌿இயற்கை மனிதனை👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿 வாழவைக்கும் ,🤗 செயற்கை அவர்களைக்👽👽👽👽👽👽👽 கொன்றழிக்கும்..

தீபாவளி மழைக்காலத்தில் வரும், ஈரம் அதிகமாக உள்ள இடங்களில் கொசு உற்பத்தி ஆகும்,

ஒரே நாளில் கந்தகப்புகை வெடி மூலம் பரப்புவதால் கொசுக்கள் அழியும், இது தான் வெடி வைப்பதன் காரணம்..

நிஜமாகவே நம்மால் மறக்கமுடியாத இனிய தீபாவளி.

 30 வருடங்களுக்கு முன்பு 🎉🎇 தீபாவளி எப்படி இருந்தது..??🤔🤔🤔
.
.
👉 ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பணக்கார வீட்டுக் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை அருகில் நின்று வாய்பிளக்க வேடிக்கை பார்த்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பொறுக்கி வந்த 💣 அணுகுண்டு 💣 ஆட்டோ பாம்'களை
பந்தாவாக வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து 👩அம்மாவிடம் அடி வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பேப்பரில் 💣 வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி வாங்கி வரும் 👴 அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிகளை கையில் பிடித்து எரிந்து 👥 பெரியவர்களிடம்
திட்டு வாங்கியது - நினைவில் இருக்கியது..!!🤔
.
👉 👦 அண்ணே 💣 வெடி இருக்கு, 👧 அக்கா 💣 வெடி இருக்கு என்று
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பிடித்த 👕👖 ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான 👚👖ஆடைகளை வாங்கி, 👴 அப்பா 👩 அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது
என 🎇🎉 தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா 👴 அப்பா 🎅 தாத்தா 👸 பாட்டி 👳 மாமா என அனைவரிடம் சேகரித்த 🎇 🎉 தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎉 🎇 தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது 👖👕👚புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா ஒளித்து வைத்த 🍝 அதிரசத்தை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉  ஊதுபத்தி"க்கு பதிலாக 🎆 கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎇 ஒரு பத்தி அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு 🎇 பத்தியை அதிலேயே ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🐍 பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல 💥 கொளுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 சகதிக்குள் 💣 வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும் 🎇 வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை (அடிமை) வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
.
👉 முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய 👦 சிறுவர்களும் 👦 இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!🤔
.
👉 இப்போதைய 🎆🎇 தீபாவளி 🍻 குடிப்பதற்கும், 📺 டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், 🎦 🎬 புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!! 🤔
.
👉 ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய தீபாவளி) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை...!.🤔

ஒரு வேளை சபரிமலை தமிழ்நாட்டில் இருந்தால் என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க.

50, 100, 200, 500 ஓவா தரிசனங்களுக்கு தனித்தனி கியூ.அமைக்கப்படும். இலவச தரிசனம் தான் வேண்டும் என்றால் கோவிலை சுற்றி பாம்பு மாதிரி நெளிந்து நெளிந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமாவது ஒரு சுத்து சுத்தி பதினெட்டாம் படியை வந்து அடையும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
- இருமுடி கோவில் வளாகத்தில் இருந்து தான் வாங்கனும்
- 18 படிகளுக்கு அருகாமை வரையிலும் க,க (கயக கண்மணி) மற்றும் ர ர (ரத்தத்தின் ரத்தம்) க்கள் பினாமிகளின் கடைகள் அமைக்கப்படும்
- ஐயப்பனுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதங்களுக்கு பதிலாக லட்டு, ஜிலேபி, அதிரசம், மனோகரம், சீடை, முறுக்கு இத்தியாதிகள் அந்த கடைகளில் தாராளமாக கிடைக்கும்.
- ஒரிஜினல் ஐயப்பன் சிலை என்றோ அறமில்லா துறையின் உதவியுடன் கக / ரர க்களால் ஆட்டை போடப்பட்டு அதற்கு பதில் டுப்ளிகேட் சிலை வைக்கப்பட்டிருக்கும்.
- சபரிமலை என்கிற அந்த மலையில் கனிம வளங்கள் இல்லாமலா இருக்கும்? அந்த கனிம வளங்களுடனான மலை அப்படியே இருந்தால் தெய்வ..சாரி .. பகூத்தறிவு குத்தம் ஆகிடுமே. அதனால் பிஆர்பி, வைகுண்டம் போன்றவர்கள் மூலமாக அப்படியே சுரண்டப்படும்
- பல வருஷங்கள் கழித்து யாராவது குடாக்கு வழக்கு தொடர்ந்தால் - சபரிமலை மற்றும் ஐயப்பன் இருந்ததாக வரலாற்று சான்றிதழ் எதுவும் இல்லை. அதிலும் கால்டுவெல் இதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை யுவர் ஆனர் என்று சொல்லிட்டால் போச்சு. 

ஒழுங்கு தவறாமல் நடந்துக் கொண்டு வந்தால் வர வேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக் கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்துக் கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப் பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உள்ளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.
பார்த்தேன்” என்றார் பரமன்.
பார்த்தப் பிறகு சும்மா எப்படி போவது ? ஏதேனும் வரம் கொடுத்து விட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.
அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண் வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”
ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.
முனிவர் நிமிர்ந்துப் பார்த்தார். “அடடே ! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவு தான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்து விட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.
மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.
அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.
முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.
முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும் போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும்; அது போதும்” என்றார்.
இதைக் கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.
ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்?”என்று அம்மை முனிவரைப் பார்த்து பணிவாய்க் கேட்டார்.
அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துக் கொண்டு வந்தால் வர வேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்?”என்றுக் கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்து விட்டுச் சென்றனர்.
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
வள்ளுவர்.
கதையின் நீதி :-
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துக் கொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது √

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள்!

ஸ்ரீநரசிம்மர் வழிபாடு என்பது மிகப் பழமையான நாளிலேயே தோன்றியதாகும். ஸ்ரீநரசிம்மரைப் பற்றி 18 புராணங் களிலும், முக்கியமாக ஸ்ரீமத் பாகவத் புராணம், பிரம்மாண் புராணம், பத்ம புராணம், ஸ்ரீஅரிவம்சம், ஸ்ரீவிஷ்ணு புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது விசேஷமாகும். முதன் முதல் வேதமாகப் போற்றப் படுகின்ற ரிக் வேதத்தில் ஸ்ரீநரசிம்மரைப் பற்றிய குறிப்புள்ளது.
ஸ்ரீநரசிம்ம அவதாரம் என்பது விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாகும். தன்னுடைய மிகச் சிறந்த பக்தனான பிரகலாதனுக்காக, அசுரத்தன்மை உடைய தந்தையான இரண்யகசிபுவினிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தோன்றிய அவதாரமாகும்.
ஸ்ரீ நரசிம்மரின் அவதாரம் மக்களுக்கு அவருடைய அவதார மகிமையின் மூலமாக, அவர்பால் ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்றும் பல திருக்கோவில் களில் தம் வாழ் நாளில் கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்களே ஸ்ரீநரசிம்ம பகவானுக்கு பூஜை செய்கின்றனர். ஆகையால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அக்கோவில்களுக்கு சென்று, தங்கள் மனவிருப்பம் நிறைவேற்றுவதற்காக தங்களால் இயன்ற பூஜையை செய்கின்றனர்.
தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்க பெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக் கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிங்கிரிக்குடி
பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக் குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை. திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.
பூவரசன்குப்பம்
பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.
Image may contain: one or more people
பரிக்கல்
விழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திரு நாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார்.
திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த 3 லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும்.
பிரார்த்தனை தலங்கள்
சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களும் பிரார்த்தனைக்குரிய தலங்கள் ஆகும். எனவே இந்த மூன்று தலத்திலும் நரசிம்மரிடம் நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அவற்றை நரசிம்மர் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

காலமறிந்து நட............

"மாற்றங்களை உள்வாங்கி
மனங்களை உள்வாங்கி
சூழல்களை உள்வாங்கி
தொடங்கும் செயல்களால்
அக்காரியம் வெல்வதும் முடிவதும்
நம் கையாலாகிறது"
நாம் ஏதேனும் செயல்களை செய்யத்தொடங்கும் முன்
இடம், பொருள், ஏவல் பார்த்து செய்தல் அவசியம் என்கிறார்கள் பெரியோர்கள். அது உண்மையான கூற்றும் கூட. நாம் ஒரு செயலை செய்யத்தொடங்கும் போது அந்த செயல்களை அந்தக்காலச்சூழலுக்கு ஏற்ற செய்தால் மட்டுமே அந்த செயலில் நிலைக்கவும், நீடிக்கவும், வெற்றிகரமாய் பூர்த்தி செய்து சாதிக்கவும் முடியும்.மாறாக இடம்,பொருள், ஏவலைக்காணாமல் செய்தால் அச்செயல் எப்போது முடியும் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. ஒருவேளை அச்செயல் முடிவுற்றாலும் கூட அச்செயலால் நமக்கு எதிர்வினையையோ , தீவினையயோ, நட்டத்தையோ, தோல்வியையோ சந்திக்கலாம். எனவே நாம் செய்யும் செயல்கள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, இடம், பொருள், ஏவலைப்பார்த்து செய்தலே அச்செயலுக்கு பலம் நலம். இதைத்தான் ஒளவை முன்பே அழகாய் சொல்லியிருக்கிறார். பல கிளைகளுடன் கூடிய நீண்ட கம்பீர மரங்கள் எல்லா நேரத்திலும் பூக்களையும்,காய்களையும், கனிகளையும் தருவதில்லை. அந்தந்த பருவத்தில் மட்டுமே பூக்களையோ, காய்களையோ கனிகளையோ தரும். அதைப்போல நாம் இடம், பொருள், ஏவலை வைத்தே நற்காரியங்களை செய்திடல் வேண்டும். அவ்வாறு செய்தாலும் கூட அதற்கான பலன்களாய் வெற்றியும், காரியசித்தியும், இலாபமும், காலம் கூடும் போதே நம்மை வந்தடையும் என்கிறார்.
"கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்"

Friday, November 2, 2018

சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா?

சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே
உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். அப்படி தான் சர்க்கரை வியாதியையும் அறிகுறியை வைத்து கண்டுப்பிடித்தால் போதும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. இதோ அறிகுறிகள்..
1. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும்.
2. சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது வழக்கம்.
3. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும்.
4. சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.
5. எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான்.
6. மங்கும் பார்வைத்திறன், எடை கூடுதல் அல்லது குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர்த் தொற்று,
நீர்ச் சமநிலைக் குறைபாடு....

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...