Monday, January 31, 2022

குரலற்றவர்களின் தலைவர்.

 அறிவாலயம் வாசலில்...

கூட்டணிப் பேச்சுவார்த்தை படங்கள்!
நன்றி...
மதிமுக..
விசிக...
25 கோடிக்கு விலை போன கம்யூனிஸ்ட் கட்சி கள்.???
----------------------------------------------------------

அராஜகமாக வீட்டிற்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி .

 31.1.22 திங்கள்கிழமை இரவு

உள்ளாட்சி தேர்தலில் புகழூர் நகராட்சியில் திமுகவின் தோல்வியை ஒப்புக்கொண்டு உறுதி செய்த பசுபதிபாளையம் காவல்துறை
நடு ராத்திரியில் புகழூர் நகர செயலாளர் திரு.#KCS_விவேகானந்தன் Kcs Vivekanandan அவர்களையும் அவரது மனைவி திருமதி லலிதா அவர்களையும் சம்பந்தமில்லாமல் நடு இரவில் அராஜகமாக வீட்டிற்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி
செய்தியறிந்த கரூர் மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.#MR_விஜயபாஸ்கர் அவர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் இல்லத்திற்கு வருகை தந்து காவல்துறையிடம் கடும் வாக்குவாதம் செய்தார்
முன்னாள் அமைச்சரின் ஞாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுகவின் காவல்துறை திரும்பி சென்றது
அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் வீட்டின்முன்பாக திறண்டதில் போலீசார் கலைந்து சென்றனர்.

முதலில் திமுக தனியாக நிற்க்குமா???

 

மநீம : தனித்து
பாமக : தனித்து
பாஜக : தனித்து
அமமுக : தனித்து.
அதிமுக : தனித்து
தேமுதிக : தனித்து
நாம் தமிழர் : தனித்து
ஏன், புதிதாக வந்துள்ள #விஜய்மக்கள் இயக்கமும் தனித்து தான் போட்டி. 😍😍
ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மட்டும் கூட்டணியுடன் போட்டியிடுகிறது.
ஒட்டுண்ணி இனங்களான வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட், தனியரசு , ஜவாஹிருல்லா கடைசி வரை இதே பொழப்பு தான்...

அமைச்சருடன் மீண்டும் மோதல்; கரூரில் கதறிய எம்.பி., ஜோதிமணி.

 உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான பேச்சில், அமைச்சர் செந்தில்பாலாஜி, காங்., - எம்.பி., ஜோதிமணி இடையே மோதல் வெடித்தது.



latest tamil news


கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை 11:30 மணிக்கு, கூட்டணி கட்சியினருடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சு நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற இந்த கூட்டத்தில், காங்., - எம்.பி., ஜோதிமணி உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது நடந்த பேச்சில், 'மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி வார்டுகளில் காங்.,குக்கு குறைந்த இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர். கோபமடைந்த ஜோதிமணி, 'சிறிய கட்சிகளுக்கெல்லாம் வார்டு ஒதுக்கீடு செய்யும் போது, தேசிய கட்சிக்கு குறைந்த இடங்கள் தரலாமா?' என, பேசினார். இதனால், அவருக்கும், மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


latest tamil news



அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிட்டு, 'நீங்கள் வெளியில் போகலாம்' என, ஜோதிமணியை பார்த்து கூறியதாக தெரிகிறது. இதில், மேலும் ஆத்திரமடைந்த ஜோதிமணி, கூட்டத்தை விட்டு வெளியேறி, மரியாதை இல்லாமல் நடத்தியதாக, தி.மு.க., அலுவலகத்திற்கு வெளியே நின்று கதறினார்.

காங்., மாவட்ட தலைவர் சின்னசாமி கூறியதாவது: அமைச்சரும், ஜோதிமணியும் பேசிக் கொண்டிருந்த போது, சில நிர்வாகிகள், 'உங்கள் கட்சியில் ஆட்களே இல்லை' என, பேசினர். அதன் பின் தான் பிரச்னை ஏற்பட்டது. அப்போது அமைச்சர் 'கூட்டணி கட்சிகளை பற்றி பேச வேண்டுமானால் வெளியில் போய் பேசுங்க' என, கூறியதால் ஜோதிமணி வெளியேறினார். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:எம்.பி., ஜோதிமணி புகார் குறித்து, தற்சமயம் எதுவும் பேச விரும்பவில்லை. காங்., கட்சியை தவிர, கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமுகமாக பேசி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, January 30, 2022

தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம்-

 அனிதா வீட்டுக்கு அரசியல்வாதிகள்

அனைவரும் சென்றார்கள். பிஜேபியினரை
விட வில்லை
லாவண்யா வீட்டுக்கு பிஜேபி யினர் மட்டுமே செல்கிறார்கள்.
பிறருக்கு போக மனமும் அரசியலும் இடம் தர
வில்லை
பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளையின் மரணத்திற்கு காரணம்.
மற்றவர்களுக்கு எப்படி தெரியும்?
ஊரே திரண்டு நின்று ஆளும் கட்சியின்
புரட்டு அரசியலுக்கு அடி பணிந்து நின்றும்
தனித்து நின்றே மகளின் மரணத்திற்கு நீதி கேட்கும் லாவண்யாவின் பெற்றோர்களுக்கு ஒரு பெற்றோராக தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.
அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் நீட்டினால் இன்னொரு அனிதா உருவாக விட மாட்டோம் என்று
தங்களின் போராட்டங்களுக்கு காரணம்
கூறினார்கள்.
இப்பொழுது பிஜேபியினர்
அவர்களுக்கு இன்னொரு வாவண்யா
உருவாக கூடாது என்று பாடம் எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
பிஜேபியினர் செய்வது அரசியலாகவே
இருக்கட்டும் .ஆனால் அந்த அரசியலினால் லாவண்யாமாதிரி இன்னொரு குழந்தையின் உயிர் வார்டன்களின் மூரக்கத்
தனத்திற்கு எதிர் காலத்தில் பலியாவதை தடுக்க இந்த அரசியல் துணை நிற்கும் என்பதால் ஒரு தந்தையாய் பிஜேபியினருக்கு குறிப்பாக அண்ணாமலை ஜி அவரகளுக்கு தலை வணங்கி நன்றிகள்.

May be an image of 3 people and people standing

உங்களுக்கு தெரியாதாங்கிறது தான் என்னோட 'டவுட்!'

 போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்: மக்கள் கோரிக்கை வைத்தால், அரசு சார்பில் சாலையோர ஹோட்டல்கள் திறக்க பரிசீலிக்கப்படும். எந்த ேஹாட்டலாக

இருந்தாலும், தரமான உணவு தர வேண்டும். புகார்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும்.

 தரமான உணவுக்கும், சாலையோர ஹோட்டலுக்கும் இடையே, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்கு... சில ஹோட்டல்கள்ல தான் பஸ்களை நிறுத்தணும்னு, உங்க போக்குவரத்து கழக அதிகாரிகளே, டிரைவர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிற சங்கதி எல்லாம் உங்களுக்கு தெரியாதாங்கிறது தான் என்னோட 'டவுட்!'

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.டவுட் தனபாலு: கடந்த 2019ல் பிரதமர் மோடி அடிக்கல்நாட்டின மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, 2021 ஏப்ரல் வரை ஆட்சியில இருந்த நீங்க, ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க எந்தநடவடிக்கையும் எடுக்காதது ஏன்கிறது, என்னோட 'டவுட்!'


பத்திரிகை செய்தி: இந்தியன் - அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் சார்பில், 'வீடியோ
கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி அன்சாரி மற்றும் நான்கு அமெரிக்க எம்.பி.,க்கள், 'இந்தியாவின் பன்முக தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது; மனித உரிமைகள் மீறப்படுகின்றன' எனக் குற்றஞ்சாட்டினர்.
டவுட் தனபாலு: பல வருஷங்களுக்கு முன்னாடி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாகிஸ்தான் போயிருந்தாரு... அப்ப, கோத்ரா
கலவரம் பற்றி அந்த நாட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டப்ப, 'அது எங்க உள்நாட்டு
விவகாரம். அதைப் பற்றி இங்கே பேச மாட்டேன்'ன்னு பொட்டுல அடிச்சாப்புல பதில் தந்தாரு... தேசியவாதம் பேசுற காங்கிரசை சேர்ந்த ஹமீது அன்சாரி, இதை எல்லாம் மறந்துட்டாராங்கிறது தான்.

இளையராஜாவின் இந்தப் படங்களுக்கு வயசு 28.

 1993 ஆம் ஆண்டில் மொத்தம் 41 படங்கள். தமிழில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள், புதுமுகங்களின் படங்கள் என்று மொத்தம் 35 படங்கள்.

இதற்கு முன் 91 இல் 42 படங்கள், 92 இல் 54 படங்களுக்கு நம் இசைஞானி தான் இசை.
எல்லாப் படங்களையும் தேடிக் கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் பேசும்.
எந்தக் கொம்பனாவது இந்த யுகத்தில் இந்தச் சாதனையை எட்டட்டுமேன் பார்க்கலாம் 😀💪
படத்தில் என் இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இசைஞானியின் இசைப் பேழைகள்
ஆத்மா
தாலாட்டு
எஜமான்
சின்ன கண்ணம்மா
கலைஞன்
மாமியார் வீடு
கோயில் காளை
துருவ நட்சத்திரம்
அரண்மனை கிளி
கிளிப் பேச்சு கேட்கவா
மறுபடியும்
பொன்னுமணி
ராக்காயி கோயில்
வள்ளி
உழைப்பாளி
வால்டர் வெற்றிவேல்
தர்மசீலன்
சின்ன ஜமீன்
சின்ன மாப்ளே
எங்க முதலாளி
எங்க தம்பி
ஏழை ஜாதி
மணிக்குயில்
ஐ லவ் இந்தியா
காத்திருக்க நேரமில்லை
கட்டளை
மகராசன்
நாளை எங்கள் கல்யாணம்
பார்வதி என்னைப் பாரடி
பொறந்த வீடா புகுந்த வீடா
சக்கரை தேவன்
தங்க கிளி
உடன் பிறப்பு
உள்ளே வெளியே
உத்தம ராசா
May be an image of 14 people, people standing and text

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...