திருமுருகன் காந்தியை தெறிக்க விட்ட 5 ம் வகுப்பு மாணவியின் புல்லரிக்க வைத்த அசத்தல் பேச்சு
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சி ஒன்றினை இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
தேவ கோட்டையை சேர்ந்த 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனா. இன்று இந்தியா யாருக்கு எதிரி என்ற தலைப்பில் பேச போகிறேன் என்று பேச ஆரம்பித்தார் ,,
முதலில் திருமுருகன் காந்தி குறித்து பேசுகிறேன் கேளுங்கள்
அவன் பேசிய பேச்சுக்களில் மயங்கி அவன் அறிவில் சிறந்தவன் என்று அவன் பின்னாடி ஒரு கூட்டம் அலைகிறது
திருமுருகன் காந்தி என்பவன் ஒரு அர்பன் மாவோஸ்ட் என்பதை இங்குள்ள இளைஞர்கள் முதலில் புரிய வேண்டும்.
இந்தியா முழுவதும் ரேஷன் பொருள்களை 6 மாதத்திற்குள் மோடி அரசு நிறுத்தி விடும் என்று கூறினார் அதை கேட்ட இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர் ,, ஆனால் திருமுருகன் காந்தி சொல்லி இன்றோடு 4 வருடம் முடிய போகிறது. ஆனால் இன்றுவரை ரேஷன் பொருள் திட்டம் தொடர்கிறது
இவனை போன்றோருக்கு மக்கள் மனதில் நஞ்சை விதைத்து இந்திய நாட்டிற்கு எதிராக ஒரு இனத்தை தயார் செய்து இந்தியாவை துண்டாட வேண்டும் என்பதே இவன் குறிக்கோள்
இந்தியாவை பொருக்கி தேசம் என்று சொல்லி விட்டு இந்தியாவிலே இருந்து இந்திய உணவை உண்ணும் இவனை போல மானம் கெட்ட ஜென்மங்களுக்கு என்று இந்திய சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இவனை நாடு கடத்த வேண்டும், இந்தியாவிற்கு எதிராக எவன் பேசினாலும் அவன் இந்திய நாட்டில் இருக்க தகுதி அற்றவன்
இப்போது மீண்டும் திருமுருகன் காந்தியை " இந்தியா பொருக்கி தேசம் " என்று சொல்ல சொல்லுங்கள் அவருக்கு முதலில் விழும் அடி என்னை போன்ற பாரத தேசத்தில் இந்திய குடும்பத்தில் பிறந்த அனைவராலும் விழும் ,, தேச பற்று கூடி கொண்டே வருகிறது என்பது அவனுக்கு புரியவில்லை
திருமுருகன் காந்தி மற்றும் பிரிவினைவாதிகளை பார்த்து கேக்கிறேன் ,,,
* இந்தியா பொருக்கி தேசம் என்றால் ஏன் இங்கு இருக்கிறாய்,,
* இப்போது உனக்கு தைரியம் இருந்தால் மேடை போட்டு இந்தியாவை பொருக்கி தேசம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா ?
இந்தியாவை துண்டாட நினைப்பவர்களுக்கு நான் முதல் எதிரியாக இருப்பேன் என கூறி உரையை முடித்தார் ,,
இதை கேட்டு கொண்டு இருந்த ஒட்டு மொத்த முன்னாள் ராணுவ வீரர்களும் எழுந்து நின்று அந்த சிறுமிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் ,,
கடைசியில் பேசிய காஸ்மீரில் பணியாற்றிய மேஜர் சுந்தர் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைக்கு நாட்டு பற்றை சொல்லி கொடுத்தால் சாதனா போன்று பல சாதானாக்கள் உருவாவார்கள் ,, இந்த சிறு வயதில் இந்த குழந்தையின் தேச பற்றை நினைத்து பெருமைப்படுகிறேன்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியர்கள் அனைவருக்கும் எனது வணக்கம் என்று சொல்லி முடித்தார்.
No comments:
Post a Comment