கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, December 1, 2022
உண்மைச் சம்பவம்.
ஏன் தெரியுமா?
திவசத்தின்போது இறந்த பெற் றோர், பாட்டனார் மற்றும் முப் பாட்டனார் ஆகிய மூவரின் பெ யர்களைச்சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக் கப்படுவது வழக்கத்திலுள்ளது ..!! ஏன் தெரியுமா?
இனி இட்லி செய்ய அரிசி உளுந்து எதுவுமே தேவையில்லை கொஞ்சம் பாசிப்பருப்பு இருந்தால் போதும் சுவையான இட்லி ரெடி. ஒருமுறை செய்து பாருங்க இனி அடிக்கடி இந்த இட்லி தான் செய்விங்க.
தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவே இந்த இட்லி தான். குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவில் இருந்து வயதானவர்கள் கொடுக்கும் உணவு வரை எல்லாவற்றிலும் முதலிடம் இந்த இட்லிக்கு தான் உண்டு. இட்லியை வேக வைத்து உண்பதால் ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் எளிதில் ஜீரணமாக கூடியதாகவும் இருக்கும். இந்த இட்லியை இப்பொழுதெல்லாம் ஜவ்வரிசி, ரவை, சேமியா, இதெல்லாம் கூட செய்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது நாம் பாசிப்பருப்பை வைத்து செய்யும் இட்லியை தான் பார்க்க போகிறோம். இட்லி என்றாலே அரிசி ,உளுந்து இரண்டையும் ஊற வைத்து, அதன் பிறகு அரைத்து புளிக்க வைத்து செய்வது தான் நம் பாரம்பரியமான முறை. இந்த முறையில் அப்படி ஏதும் செய்யாமல் வெறும் பாசிப்பருப்பை மட்டுமே வைத்து சில மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தயார் செய்து விடலாம். அந்த முறையை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 கப், தயிர் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, கடுகு – 1/4 ஸ்பூன், கேரட் துருவியது – 1/4 கப், இஞ்சி – 1 துண்டு, கருவேப்பிலை – 1 கொத்து, நெய் – 1டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன். இந்த இட்லி செய்வதற்கு முன் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்து அதன் பிறகு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் தனியாக ஊற்றி இத்துடன் தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்த உடன், பச்சை மிளகாயும், இஞ்சியும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதையும் லேசாக வதக்கி அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவில் சேர்த்து கலந்து கொஞ்சம் ஈனோ உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து அடுப்பை பற்று வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் சூடானவுடன் நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த வகை சட்னி என்றாலும் நன்றாகவே இருக்கும். பருப்பு,காய் சேர்த்து செய்யும் இந்த இட்லி குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு. இதை சைட் டிஷ் இல்லாமல் வெறும் இட்லியாக சாப்பிட்டால் கூட நன்றாக தான் இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இது போல உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள்.
_*படத்தை நன்றாகப் பாருங்கள்.*_
சிலவேளை முதல் பார்வையில் ஏமாற்றமடைவோம்.
*தமிழை கொன்றோம்.*
மனைவியை ஒய்ஃப் என்றோம்
டிசம்பர் 1 முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் .
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தது. இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
*திருவோணம்* - *திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் திவ்யதேசம்*
மூலவர்:
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...


