உண்மைதான்.

மத்திய அரசு கலால் வரியை அதிகரித்ததால்.. விற்பனை விலை குறையாமல் ஒரே சீராக உள்ளது.
கீழே 100 நாடுகளில் பெட்ரோல் விலை பட்டியல் உள்ளது.
குறைந்த விலையில் பெட்ரோல் விற்கும்
போல (மக்களை திருப்திப்படுத்த கடன் வாங்கி குறைந்த விலையில் பெட்ரோல் விற்று) நம் நாடு மோசமான நிலையை அடைய வேண்டுமா?
அல்லது
மானியம் கொடுக்காமல்
நமது நாட்டை விட அதிக விலையில் பெட்ரோல் விற்கும்
போல
பொருளாதாரம்,
தொழில் நுட்பம்
பாதுகாப்பு
அமைதி
என அனைத்திலும் வலுவான தேசமாக ஆக வேண்டுமா?
பொருளாதாரம்,
தொழில் நுட்பம்
பாதுகாப்பு
அமைதி
என அனைத்திலும் வலுவான தேசமாக ஆக வேண்டுமா?
நம் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
சிந்திப்பீர்!
No comments:
Post a Comment