Friday, October 8, 2021

ஒரு தனி மனுசனால நடத்த முடிந்த நிர்வாகத்தை ஒரு அரசாங்கத்தால் நடத்த முடியல.

 இந்திய அரசிற்கு சொந்தமான ஏர் இந்தியா டாடா தனியார் நிறுவனத்திடம் விலைக்கு விற்கப்பட்டது!

ஏர் இந்தியா விமான நிறுனத்தை டாடா நிறுவனம் முதலில் ஆரம்பித்தது பின்னர் 1953 ஆம் ஆண்டு அப்போது இருந்து ஜவஹர் லால் நேரு அரசு டாடா நிறுவனத்தை விலைக்கு வாங்கி அரசின் சொத்தாக்கியது குறிப்பிடதக்கது.
தற்போது விடப்பட்ட ஏலத்தில் 18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...