Tuesday, October 12, 2021

இவர் சாமி கும்பிடுவதை விளம்பரப்படுத்துகிறார், அதனால் இவர் அரசியல் வியாபாரம் கணவருக்காக செய்பவராகவே கருதப்படுவார்.

 எத்தனை பெரியார் வந்தாலும், எத்தனை வீரமணி வந்தாலும், எத்தனை சுபவீ வந்தாலும், எத்தனை திருமா வந்தாலும்...

எங்கள் துர்காம்மா கோவிலுக்கு போறத யாராலும் தடுக்க முடியாது..
அது அவரது "தனிப்பட்ட விருப்பம்", நம்பிக்கை,
அதை நாங்கள் குறை கூற முடியாது'னு உருட்டினிங்கன்னா..
அப்ப மத்த இந்துக்கள் கோவில்கள் போறதும் அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம், நம்பிக்கை தானே...
இது பெரியார் #மண்ணடா...???
May be an image of 7 people, people standing and text that says 'வேண்டுதலை வேண் நிறைவேற்ற.. 7 7 கி.மீ. பாதயாத்திரையாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின்.!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...