இவனின் கைது பற்றி மக்கள் மகிழ்ந்து பேசுகிறார்கள்
"தமிழக அரசு இது போல பேசுபவர்களை பிடித்து
அடித்து வாயை தைக்க வேண்டும்"...
"உள்ள போட்டு அந்த பைல்ஸ பிதுக்கி எடுத்துறனு ம் சார்"
"மாவுகட்டு போட்டால் ஒழிய சரிவரமாட்டான்"....
"மூஞ்சிக்கு மட்டும் எதுவும் ஆகாம வச்சு செஞ்சு அனுப்புங்கசார்"....
"பின்னாடி ஐஸ் குச்சிய சொறுகுவாங்களாமே
நெசமாவா?"
என்று ஆர்வ மிகுதியில்
மக்கள் பேசுவதை கேட்கும்போது....
பேசுனவனுக்கே இந்தகதின்னா
பேசத்தூண்டுனவனுக்கு
என்னன்ன நடக்குமோ?
தளபதி ஸ்டாலின் இப்படிப்பட்ட நபர்களை
நடமாட விடாமல்செய்வது
நாட்டுக்கு நல்லது!

No comments:
Post a Comment