வைதீக ஹிந்துக்கள் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில், சீரடி சாய் ட்ரஸ்ட் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க மறுத்து விட்டது
உஷார் ஹிந்துக்களே !!!! எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம். வேத ஸ்வரூபி ஈஸ்வரனை இப்படியா சித்தரிப்பது?
இதை வாட்ஸ்அப்பில் அனுப்பிய நண்பர் மிகவும் வருத்தப்பட்டு ஃபோனில் பேசினார்.
இந்த அவலத்தை ஷேர் செய்யலாமா வேண்டாமா என ஒரு நிமிஷம் யோசித்தேன். சரி, செய்யலாம் என முடிவு செய்தேன்.
உங்களில் யாரேனும் பெந்தகோஸ்து மனநோயாளிகள் போல ...
சாயிபாபா மனநோயாளிகள் யாரேனும் இருந்தால்...
தயவுசெய்து சிந்தித்து பாருங்கள்...

No comments:
Post a Comment