Wednesday, August 11, 2021

சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் உள்ளது.

 1. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ₹2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது...!

2. மின்சார,போக்குவரத்து துறையில் கடன் தொகை ₹2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது...!
3. அரசு ஊழியர்களுக்கான தண்ட சம்பள செலவு கடன் வாங்கியே செய்ய வேண்டியுள்ளது..!
4. ஒவ்வொரு குடிமகனும் ₹7700 வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது...!
யோவ் அமைச்சரே...! இப்போ என்னய்யா சொல்ல வரீங்க...!?
அதனால் தமிழக மக்கள் அனைவரும் #விடியல்_அரசின் சொல்லை கேட்டு இனிமேல் எளிமையான,சிக்கனமான வாழ்க்கையை வாழ பழகி கொள்ள வேண்டும்...!
குறிப்பாக நாங்கள் #தேர்தல்_அறிக்கையில் சொன்ன #இலவசங்கள் எதையுமே தருமாறு கேட்க கூடாது...! ஆமா...! 😏😏🤦‍♂️🤦‍♂️
இதையெல்லாம் கேட்ட தமிழக மக்கள், குறிப்பாக திமுக தொண்டர்கள் மற்றும் திமுகவுக்கு ஓட்டு போட்ட அனுதாபிகள் அனைவரும் #ஆனந்த_கண்ணீர் விட்டனர்...! 😍😍
May be an image of 12 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...