Sunday, August 8, 2021

இந்திய ரத்தம் ஓடும் இந்தியர்களுக்கு இது தேனாய் இனிக்கும் செய்தி.

"நாங்களும் ஆயிரமாயிரம் வருஷமா இங்கே தானே வாழ்கிறோம்.
நாங்க எதுக்கு காஷ்மீரை விட்டு வெளியேறணும்..?" என்று கேட்ட காஷ்மீரிப் பண்டிட்டுகளுக்கு...
மூணே மூணு வாய்ப்புதான் குடுத்தாங்க...!
1. காஷ்மீர் இஸ்லாமிய பூமி நீ இஸ்லாத்துக்கு மாறினா இங்கேயே இருக்கலாம்.
2. ஹிந்துவாவே இருப்பேன்னா, காஷ்மீரை விட்டு ஓடிப் போயிடு. உன் பொண்டாட்டி பொண்ணுகளைக் கூட்டிகிட்டுப் போக்கூடாது. அவங்க எங்க அடிமைகள்.
3. ரெண்டுமே செய்ய முடியாதுன்னா, குடும்பத்தோட தூக்கு மாட்டிகிட்டுத் தொங்கிடு.
விடுதலை அடைந்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990ல் தான் இது நடந்தது.
அப்போது,
இந்தியப் பிரதமர் : வி.பி.சிங்
உள்துறை அமைச்சர் : முஃப்தி முகம்மது சையீது.
கூட்டணி : கேடு கெட்ட திமுக.
கேபினட் அமைச்சர் : முரசொலி மாறன்.
பத்தாயிரம் பண்டிட்டுகள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள் .
பெண்களைப் பத்திக் கேக்கவே வேண்டாம்..
ஷிர்க் வழிபாடு, ஹராம்னு 1000 கோவில்களுக்கு மேல இடிச்சித் தள்ளிட்டாங்க..!
அஞ்சு லட்சம் பண்டிட்டுகள்,
ஜம்முலயும் டில்லியிலயும் சொந்த நாட்டுலேயே அகதிகள் ஆனாங்க.
அன்னைக்குப் பாராமுகமா,
ஊமையா, செவிடா, குருடா இருந்த ஃபாரூக் அப்துல்லா
இன்னைக்கு, ஹிந்துக் கோவில்ல போயி காஷ்மீர் அமைதிக்காக சாமி கும்புடறான்..!
யாரை cool பண்ண, இந்தக் கும்பிடு எல்லாம்..?
அங்கே, மெஜாரிட்டியா இருக்கற முஸ்லிம்களுக்கு, சிலை வழிபாடு பிடிக்காதே.
மெஹபூபா, இனி எலக்க்ஷன்லயே நிக்க மாட்டேன்னு ஓடுறா..!
சில மாதங்களுக்கு முன்னால், இதே ஃபாரூக் அப்துல்லா வாயாலேயே எப்டீல்லாம் வட சுட்டான்..?
காஷ்மீரி சீனாவோட சேர விரும்புறான், இந்தியாவோட இருக்க விரும்பல, இத்தியாதி, இத்தியாதி.
மோடி கால்ல நேரடியா விழாம ஜாடையா விழறான் கிழட்டு நாயி.
அப்படியே காஷ்மீரைத் தொட்டா, ரத்த ஆறு ஓடும்னு புருடா விட்ட திருட்டுத் திராவிடம் வாயடைச்சு நிக்குது...!
செய்தி என்னவெனில், பாக்கீஸ் & அரபு நாடுகள் ஆதரவு இருந்த காஷ்மீரையே, முட்டிக்கு முட்டி தட்டி,உட்கார வச்சுட்டோம்..!
இந்தத் திருட்டு திராவிடம் எம்மாத்திரம்..?
எங்க கவனம் இனி வங்கமும் தமிழகமும் தான்...!
பாரத் மாதா கி ஜெய்..!
May be an image of 2 people and text that says 'BREAKING NEWS காஷ்மிரில் இனி அனைத்து பள்ளிகளிலும் இந்திய கொடி மட்டுமே பறக்க வேண்டும், வேறு எந்த தனி கொடிக்கும் இடமில்லை -அமித்ஷா இந்திய கொடி மட்டுமே'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...