கருணைக் கண்கொண்டு நீயும் பார்க்க கரையாத கல்லும் கரையுமம்மா..
சினம் கொண்ட நீ சிங்கமாய் சீறினால் சிறுநரிகள் சில்வண்டுகளாய் தெறித்தோடுமம்மா...
எல்லையாய் பரந்து விரிந்த அந்த வெட்டவெளி வானமும் உந்தன் கைகளை நீ அசைத்தால் வசப்படுமம்மா..
என்று நீ மறுபிறவி எடுத்து எங்கள் சந்ததிகளை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறாய்..
அம்மா அம்மா அம்மா..
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
சினம் கொண்ட நீ சிங்கமாய் சீறினால் சிறுநரிகள் சில்வண்டுகளாய் தெறித்தோடுமம்மா...
எல்லையாய் பரந்து விரிந்த அந்த வெட்டவெளி வானமும் உந்தன் கைகளை நீ அசைத்தால் வசப்படுமம்மா..
என்று நீ மறுபிறவி எடுத்து எங்கள் சந்ததிகளை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறாய்..
அம்மா அம்மா அம்மா..
அன்னையர் தின வாழ்த்துக்கள்..

No comments:
Post a Comment