Monday, September 5, 2022

பழகுங்கள்.....

 *எப்போது #கல்யாணம் என ஒரு பெண்ணிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவளுக்கு அவள் வாழ்வின் மீது தீராபாசம் உண்டு. 


*எப்பொழுது #குழந்தை பாக்கியம் என அவர்களிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவர்களுக்கு அவ் வாழ்வின் மீது தீராப்பற்று உண்டு


*எப்பொழுது #நல்ல_வேலைக்கு போகப் போகிறாய் என வேலை தேடும் இளைஞனிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவனுக்கு அவ் வாழ்விடம் தீராத் தேடலுண்டு


*ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் பலவீனங்களை இன்னொருவரிடம் விவாதிக்காதீர்கள், அவர்களை விட உங்கள் வாழ்வில் அதிக பலவீனம் உண்டு


*சர்ந்தோரின் தோல்வியை ரசிக்காதீர்கள், நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை


*மாற்றுத்திறனாளி வீதியால் சென்றால் அவனையே பார்க்காதீகள்


*இங்கே எல்லோருக்கும் தோல்வி, ஏமாற்றம், புறக்கணிப்பு, உண்டு ஏன் எனக்கு மட்டும் இப்படி என தொலையாதீர்கள்


*தோல்வி ஒரு போதை , ருசிக்க பழகுங்கள்


*அவமானம் ஒரு உணர்வு, மகிழப் பழகுங்கள்


*பிரிவு ஒரு நிகழ்வு, ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்


*எப்போழுது?? எனக் கேட்பவர்கள் உங்களை மகிழ்விற்க கேட்கவில்லை, அவர்கள் மகிழ்வதற்காக கேட்கிறார்கள் என கடந்திடுங்கள்


"கடந்து போறது தானே வாழ்க்கை"♥♥♥♥♥

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...