காங்கிரஸின் இயங்காத்தனம், பாஜகவின் அடாவடித்தனம் ஆகியவையே ஆம் ஆத்மிக்கு சாதகமான சூழலை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளன. ஆனால், பிரசாந்த் கிஷோரின் உத்திகளால்தான் ஆம் ஆத்மி வென்றதாக தற்போது ஊடகங்கள் பேசுகின்றன.
இது அப்பட்டமான கார்ப்பரேட் அரசியலாகும். மக்களின் மனவோட்டத்தை இலாபகரமானத் தொழிலாக ஆக்கிக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் கும்பலுக்கு ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் துணைபோவது எதிர்கால தேர்தல் ஜனநாயகத்தையே முற்றிலும் நாசப்படுத்த வழிவகுக்கும்...!!!

No comments:
Post a Comment