தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்கு 2 நாட்கள் முன்னதாக ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு வாங்குவதில் #80கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களும் கிறிஸ்டி நிறுவனங்களுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெண்டரில் பங்கேற்ற மூவரும் சந்தை விலையை விட மிக அதிகமாக டெண்டர் கோரியுள்ளார்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, May 17, 2021
நம் கண் முன்னே மக்கள் பணம் இது போல அநியாயமாக கொள்ளை போவதை பார்த்துக்கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும்?
இந்த கொள்ளையில் உடந்தையாக இருந்த முன்னாள் உணவுத்துறை இயக்குனர் சுதா தேவி பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். இந்த கொள்ளையை அரங்கேற்றும் கிறிஸ்டி நிறுவனம் இன்னும் Black List செய்யப்படாமல் ரேஷன் கடைகளுக்கான கொள்முதலை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஊழல் குறித்த விளக்க வீடியோ:
Corona நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசாங்கம் முழு கவனத்தையும் செலுத்தினாலும், நம் கண் முன்னே மக்கள் பணம் இது போல அநியாயமாக கொள்ளை போவதை பார்த்துக்கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும்? தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment