ஆண்கள் அதிகம் அம்மாவை விரும்பக் காரணம் " எந்த நிலையிலும் அவர்களை ஒரு ராஜாவாக அம்மா மட்டுமே நினைப்பாள் . தனக்கு உரிமையான எந்த பெண்ணிடமிருந்தும் அவன் தாய்மையை பெரிதும் எதிர்பார்க்கிறான் காரணம் கடைசிவரை அவன் மன்னிக்கப்படவேண்டும் அவனை உயர்த்தி வைத்துக் கொஞ்ச வேண்டும் என்பதே ஆண்களின் நோக்கம். தந்தையிடமிருந்து கற்றுக்கொள்வது விட தாயிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஆண்கள் பின்னாளில் பொறுப்புடன் திகழ்கிறார்கள் எத்தனையோ ஆண்கள் தனது தந்தை தாய்க்கு இறுதி கால சேவையினை எந்த சங்கடமுமின்றி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கருவறையில் இருக்கும் தெய்வத்தை முதல் படுக்கையில் விழுந்த தாயைக் கூட. உடை மாற்றும் ஆண்களும் தாய்மை உணர்வோடு இருக்கிறார்கள்..பெண்களை போகப்பொருளாக நினைத்து அடிமை செய்யும் ஆண்களை "தாய் வளர்ப்பு சரியில்லை" என்றுதான் சமூகம் முத்திரைக்குத்தும் ஆணின் எந்த நடவடிக்கைக்கும் பெரும் பொறுப்பு அம்மாவிடம் சேர்க்கிறார்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, May 8, 2022
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
No comments:
Post a Comment