Sunday, May 8, 2022

உங்களுக்குதெரியுமா !??..

 இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைத்து, வீடு சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்ததோடு மட்டுமில்லாமல்,

கலைஞர் ஆட்சியில், கொலை குற்றம் சாட்டப் பட்டு , ஜெயிலில் இருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஒருவர் கூட ஜாமீன் கூட எடுக்கலையாம் . பிறகு, கலைஞர் கையில் காலில் விழுந்து, நிர்பந்தமாக திமுகவில் சேர்ந்து, பிறகு நோயில் வீழ்ந்து இறந்து போய்ட்டாராம்!
இரண்டு வருடங்களாக , அவர் பெயரில் இலக்கிய அறக் கட்டளை ஆரம்பித்து முதல் பரிசு 2லட்சம் & பாராட்டு பத்திரம் & இரண்டாவது பரிசு ஒரு லட்சம் என்று அளித்து வருகிறாராம் இளையராஜா !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...