நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில், நாகூர் ஆண்டவரின் சமாதிக்கு சந்தனம் பூசியதும், சந்தனம் பூசியவரின் கால் தரையில் படக்கூடாது என்று அவரை சாகிபுமார்கள் தங்கள் தோளில் சுமந்து சென்று வீட்டில் விட்டு வரும் வழக்கம் தடையின்றி அனுமதிக்கப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்ட காலத்திலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
#குறிப்பு : இந்த சந்தனம் பூசும் விழாவிற்கு தமிழக அரசின் வனத்துறையே சந்தனக்கட்டைகள் வழங்குகிறது

No comments:
Post a Comment