ஒரு சிலரின் தூண்டுத்ல் பெயரில் நாட்டை எதிர்க்க துணிவதும், உண்மையான விவசாயிகள் வயலில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து கொண்டு இருக்க, கார்ப்பரேட் அந்நிய கை கூலிகள் விவசாயிகள் என்கிற போர்வையில் பிரிவினைவாதம் செய்துகொண்டு நாட்டை துண்டாட நினைத்து போராட்டம் என்கிற பெயரில் ஓராண்டுக்கும் மேலாக
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, October 6, 2021
நாட்டை காக்க வேண்டிய விவசாயிகள்...
நாட்டில் பிரிவினைவாதம் செய்துகொண்டு இருப்பதும், பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதும் நியாயம் என்றால்.....
அதை அடக்கி, ஒடுக்கி, நாட்டில் அமைதியை விதைத்து நாட்டையும், உண்மையான விவசாயிகளையும் காக்க வேண்டியது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு செய்ய வேண்டிய முக்கியமான வேலை...
அதை தான் இந்த நடுவண் அரசு செய்துகொண்டு இருக்கிறது... அதி அற்புதமாக...
வேறொன்றும் கிடைக்கா விட்டால் எதிர்ப்புக்கு விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் வியாதிகள்மேல் சாட்டையை சுழற்றி நாட்டு மக்களை காக்க போராடிக்கொண்டு இருக்கும் நம் பாரத பிரதமர் மற்றும் அரசுக்கு துணை நிற்போம்...
ஜெய் ஹிந்த்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment