Friday, August 13, 2021

இயற்கை எய்தினார் மதுரை ஆதினம்!

 மனித நேயமிக்க மாமனிதர்

இந்து சமய நூல்களோடு இஸ்லாமிய சமய நூலான திருக்குர்ஆனிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மதநல்லிணக்கம் காத்த மாணமிகு பண்பாளர்
ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭
மதுரை ஆதீனம் 292 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ_அருணகிரிநாத சுவாமிகள் சிவ பரிபூரணம் எய்தினார்கள்
May be an image of 3 people and people standing


May be an image of 1 person and text that says 'மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனது 77 ம் வயதில் சற்று முன் மரணமடைந்தார். ஆழ்ந்த இரங்கல்கள்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...