திரு. அண்ணாமலை அவர்கள்
வரவால் தமிழக பாஜக ஒருவித
புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
புது இரத்தம் பாய்ந்துள்ளது..
அவரின் இடைவிடாது பொருள் பொதிந்த பேச்சினால் ஊடகங்களின் நிருபர்கள் எதிர் கேள்விகள் கேட்க முடியாமல் திணறுகிறார்கள் .
எந்த மாதிரி கேள்விகள் வளைத்து வளைத்துகேட்டாலும் சளைக்காமல் அழகாக ஆழமாக அர்த்தமாக ஆணித்தரமாக , புள்ளிவிவரங்கள் உடன் விளக்குவதால் முன்களப்ஸ் முழிபிதுங்கி உள்ளனர் .
திரு. அண்ணாமலை அவர்களின்
முயற்சி தொடர்ச்சியாக இருப்பதில்
பெருமகிழ்ச்சியே .
உயர்அதிகாரியாக பணிபுரிந்து
நல்ல அனுபவம் பெற்றவர்
மெத்த படித்தவர். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவம்
பெற்றவர். எளிமையானவர்.
நேர்மையானவர்கண்ணியமானவர்கறைபடியா கரங்களையுடையவர்
அச்சம் அற்றவர்.ஆற்றல் மிக்கவர்
மேலும் அவர்எந்தஒரு புகழ்ச்சிக்கும்
மனம் மயங்காமல் இதே எழுச்சி
உடன் செயல்பட்டால் , என்ன
செயல்படுவார் என நம்பிக்கை
உள்ளது. அங்கனமே கட்சியின்
வளர்ச்சி கணிசமாக உயரும்
என்பதில் எள் அளவும் சந்தேகம்
இல்லை.
அவரின் இலக்கு அடைய அவரை பின்பற்றுவோம். . அனைவரும் அவருடன் துணை நிற்போம்
தோள் கொடுப்போம் .
ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்
பாரத் மாதாகீ ஜெய்.
No comments:
Post a Comment