இன்று உச்சநீதிமன்றம் ஆம் ஆத்மி என்கிறகட்சி டில்லியில் நடத்தும் நாசகார ஆட்சியினர் மிகவும் எதிர்பார்த்த மணிஷ்சிசோதியாவின் பெயில் மனுவை நிராகரித்தது. காரணம் ₹380கோடிக்கு சாராய கொள்கை மாற்றத்தால் கிடைத்த லஞ்சப் பணத்தை அமலாக்கத்துறை அது எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
No comments:
Post a Comment