Wednesday, September 30, 2020

மரண தண்டனை எந்த குற்றத்திற்கும் தீர்வாகாது தோழர் கனிமொழி.

 உபியில் நடந்தது ஒரு கொடூரமான செயல். அதை எல்லா விதத்திலும் கண்டிப்போம். அதுக்காக இங்கே இருக்கும் திமுக கொத்தடிமை நாய்கள் (2G ராசா சொல்லியது) போல இரட்டை வேடம் போட முடியாது.

திமுக கட்சி நிர்வாகிகள் செய்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கட்சி என்ன நடவடிக்கை எடுத்து ?

(1) மதுராந்தகத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி தற்கொலை செய்ய வாய்த்த திமுக நிர்வாகி
https://www.maalaimalar.com/…/woman-killed--DMK-executive-a…

(2) சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காரைக்குடியில் திமுக நிர்வாகி கைது
https://www.hindutamil.in/…/…/571020-dmk-cadre-arrested.html

(3) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை. திமுக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார்
https://www.youtube.com/watch?v=Sqzih8uGkX4
https://www.ndtv.com/…/child-abuse-10-years-jail-for-former…

(4) 16-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது.
https://tamil.oneindia.com/…/school-girl-raped-and-priest-a…
https://www.youtube.com/watch?v=ndH0UQAslVI

(5) வால்பாறையில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரின் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
https://www.newsj.tv/…/Son-of-DMK-who-sexually-abused-a-7-y…
https://www.vikatan.com/…/152500-dmk-volunteers-son-arreste…

(6) 14 வயது மனநல வளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!
https://tamil.news18.com/…/mentally-challenged-minor-rapped…
https://kathir.news/…/14-year-old-mentally-ill-girl-raped-…/

(7) நீலகிரி மாவட்டத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக நிர்வாகி
https://www.seithipunal.com/…/dmk-administrator-arrested-by…

(8) 17 வயது சிறுமி செல்போனுக்கு ஆபாச படம் - திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் கைது
https://www.youtube.com/watch?v=fHsp34JVIYk&feature=youtu.be
https://tamil.asianetnews.com/…/harassment-by-sending-porn-…

(9) திருச்சி : திருவெறும்பூரில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவன் ராம் பிரசாத் கைது.ராம் பிரசாத் திமுக முன்னாள் எம்எல்ஏ துரையின் பேரன் ஆவார்.
https://twitter.com/ThanthiTV/status/1034836791604330496…

Image may contain: 3 people, text that says 'திமுக பொறுப்பாளர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் தாங்காம ஒரு தமிழ் பொண்ணு இறந்து போனப்போ அமைதியா இருந்திட்டு உபி விவாகரத்துக்கு மட்டும் பொங்குற உங்கள எல்லாம் 2G ராசா நாய்னு சொன்னதுல தப்பே இல்ல அந்த நாய வெளியே தூக்கி போடுடா'

திருவண்ணாமலையில் மட்டும் சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்களே ஏன்?

 சித்தமெல்லாம் சிவமயமே‌ !!

திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம்.

அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மலையே சிவபெருமானின் அம்சம்.

அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது.

அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள்
சொல்கின்றனர்.

இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன.

இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!

மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன.

திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான்.

ஆனால் அது சித்தர்களின் பூமி.

புனித பூமி.

எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள்.

வந்து தவமிருந்திருக்கிறார்கள்.

திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

சரி ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது?

நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.

இயல்பாகவே புவியியல்
அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.

நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும்.

இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர்.

இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.

நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.

அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர்.

முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.

அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.

நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி
வருகின்றனர்.

திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது.

இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.

இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள்.

சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்.

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.

சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.

தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.

அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள்.

கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.

அத்திரி மகரிஷி,
மச்ச முனிவர்,
கோரக்கர்,
கிராம தேவர்,
துர்வாசர்,
சட்டை முனிவர்,
அகத்தியர்,
போகர்,
புசுண்டர்,
உரோமா மச்சித்தர்,
யூகி முனிவர்,
சுந்தரானந்தர்,
அழகனந்தா,
பிரம்ம முனி,
காலங்கி நாதர்,
நந்தி தேவர்,
தன்வந்திரி,
குரு ராஜரிஷி,
கொங்கணர்,
உதயகிரிச் சித்தர்,
பிகுஞ்சக ரிஷி,
மேக சஞ்சார ரிஷி,
தத்துவ ஞான சித்தர்,
காளமீகா ரிஷி,
விடன முனிவர்,
யாகோபு முனிவர்,
அமுத மகாரிஷி,
சூதமா முனிவர்,
சிவத்தியான முனிவர்,
பூபால முனிவர்,
முத்து வீரமா ரிஷி,
ஜெயமுனி,
சிறு வீரமா முனி,
வேதமுனி,
சங்கமுனி,
காசிபமுனி,
பதஞ்சலி முனி,
வியாகிரம மகாரிஷி,
ஜனகமா முனி,
சிவப்பிரம்ம முனி,
பராச முனி,
வல்ல சித்தர்,
அஸ்வணி தேவர்,
குதம்பைச் சித்தர்,
புண்ணாக்கு சித்தர்,
யோகச்சித்தர்,
கஞ்சமலைச் சித்தர்,
திருமூலநாதர்,
மவுனச்சித்தர்,
தேகசித்திக் சித்தர்,
வரரிஷி,
கவு பாலச்சித்தர்,
மதிராஜ ரிஷி,
கவுதமர்,
தேரையர்,
விசுவனித் தேவர்,
அம்பிக்கானந்தர்,
டமாரானந்தர்,
கையாட்டிச்சித்தர்,
கண்ணானந்த
சித்தானந்தர்,
சச்சிதானந்தர்,
கணநாதர்,
சிவானந்தர்,
சூரியானந்தர்,
சோகுபானந்தர்,
தட்சிணா மூர்த்தி,
ரமநாதர் மதி சீல மகாமுனி,
பெரு அகத்தியன்,
கம்பளி நாதர்,
புலஸ்தியர்,
திரி காலாக்கயான முனி,
அருட் சித்தர்,
கவுன குளிகைச்சித்தர்,
ராஜரிஷி வசந்தமாமுனி,
போதமுனி,
காங்கேய ரிஷி,
கான்சன முனி,
நீயான சமாதிச்சித்தர்,
சாந்த மஹா ரிஷி,
வாசியோகச்சித்தர்,
வாத சாந்த மகாரிஷி,
காலாட்டிச்சித்தர்,
சத்தரிஷி,
தேவ மகரிஷி,
பற்ப மகாரிஷி,
நவநாதச்சித்தர்,
அடவிச்சித்தர்,
நாதந்தச்சித்தர்,
ஜோதிரிஷி,
பிரம்மானந்த ரிஷி,
அநுமாதிச்சித்தர்,
ஜெகராஜ ரிஷி,
நாமுனிச்சித்தர்,
வாசுதேவ மகாரிஷி,
பாலையானந்தர்,
தொழுகன்னிச்சித்தர்….

என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்.

இப்படிப்பட்ட ஸ்தலத்துக்கு செல்வது நாம் செய்த புண்ணியம்.

பெளர்ணமி அன்று அண்ணாமலையாரை காண்பது நம் பிறவி பிணியை போக்கும்.

அண்ணாமலையாருக்கு அரோகரா !

Image may contain: sky, mountain, nature and outdoor

சர்தார் வல்லபாய் படேல்..!

 மூத்த வழக்கறிஞர் ஒருவர் மரண தண்டனையிலிருந்து 46 குற்றவாளிகளை பாதுகாக்க நீதி மன்றத்தில் வாதிட்டார்..!

இடையில் அவரது உதவியாளர் உள்ளே வந்து ஒரு சிறிய காகிதத்தை வழக்கறிஞரிடம் கொடுத்தார்.
வக்கீல் இதைப் படித்துவிட்டு தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு வாதத்தை தொடர்ந்தார்...!
மதிய உணவு இடைவேளையின் போது, நீதிபதி அவரிடம் கேட்டார் ′ அந்த காகிதத்தில் என்ன தகவல் வந்தது?
வக்கீல் சொன்னார் என் மனைவி இறந்துவிட்டாள் என்ற தகவல். என்றார்.

நீதிபதி அதிர்ச்சியடைந்து, அப்போது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் வீட்டுக்கு செல்லவில்லை என கேட்டார்!
வக்கீல் சொன்னார்
என்னால் என் மனைவியின் உயிரை மீட்டுக் கொண்டுவர முடியாது, ஆனால் இந்த 46 சுதந்திர போராட்ட வீரர்களும் வாழவும் அவர்கள் சாகாமல் தடுக்கவும் என்னால் உதவ முடியும் என்றார்.

ஆங்கிலேயராக இருந்த நீதிபதி 46 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அந்த வக்கீல் தான் சர்தார் வல்லபாய் படேல்..!

தன்னிகரற்ற தேச பக்தருக்கு சிலை வைத்ததில் தவறில்லை --

Image may contain: one or more people and closeup

அம்மையார் கே. பி. சுந்தராம்பாள் அவர்கள்.

 எதையும் திட்டமிட்டு நல்வழியில் வாழ்ந்தவர்

கே. பி. சுந்தராம்பாள் அம்மையார் அவர்கள்,

கே. பி. சுந்தராம்பாள் அம்மையார் பள்ளிப் படிப்பு இல்லாதவர், கொடுமுடியின் அகண்ட காவேரியில் குதித்து குழந்தைகளோடு தற்கொலைக்கு முயற்சித்த தன் தாய் பாலாம்பாளுக்கு புத்தி சொன்னவர்,

தன் தம்பியுடன் தானும் ரயிலில் பாட்டு பாடி காசு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், பிறகு நாடகங்களில் நடித்து சம்பாதித்தார், காதலித்து கிட்டப்பா என்பவரை மணந்தார், இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து கொஞ்ச நாளில் உடல் நலம் இல்லாமல் காலமானது,

நாடகங்கள் மூலம் அறிமுகமாகி பிற்பாடு திரைப்படத்தில் நுழைந்து வெறும் வயதானவர் வேடங்களில்தான் வந்து போனவர், இவருடைய சம காலத்தில் வாழ்ந்த இவரைவிட அழகான முன்னணி கதாநாயகி, கதாநாயகர்கள் வாழக்கையை வாழத் தெரியாமல் தாங்கள் சம்பாதித்தை குடி போதை, கும்மாளம், கெட்ட சகவாசம் என்று அனைத்தையும் சீரழித்தனர் திரைத்துறையில்,

ஆனால் அம்மையார் கே.பி.எஸ் அவர்கள் நேர்மை, ஒழுக்கம், ஆன்மீகத்துடன் வாழ்ந்துவந்தார்,

நிறைய பொருள் ஈட்டினார் பல நல்ல காரியங்களில் முதலீடுகள் செய்தார்; சொத்துகள் குவித்தார் அதன் பலனாக அளவில்லா தானங்களும் செய்தார்,

தன் தம்பி குடும்பத்திற்கு கொடுத்தது போக, இறுதியில் சுய சொத்துகளை அனைத்தையும் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக் கோவில் முருகனுக்கு எழுதி வைத்தார்,

படிப்பு இல்லாவிட்டாலும் நல்லவர்களின் அறிவுரைகளை முழு மனதுடன் ஏற்று ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்,

Image may contain: 1 person, child and closeup

நம்மைக்காக்கும் நான்கு ”நாதர்கள்”

 வடக்கே இமயமலையில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உச்சியில் உள்ள பத்ரிகாசலம் – ”பத்ரி நாதன்”

மேற்கே அரபிக்கடலின் கரையில் குஜராத்தில் துவாரகாவில்
“துவாரகா நாதன்”

தெற்கே - தென் இந்தியாவில் - தமிழகத்தில் திருவரங்கத்தில் “ரெங்க_நாதன்”

கிழக்கே வங்காள்விரிகுடாவின் கரையில் உள்ள ஒரிஸ்ஸா மாநிலம் ஜகன்னாதபுரியில் “ஜகன் நாதன்”

இந்த நான்குநாதர்களும் நம்பாரதமக்களைகோட்டை போல் அரண்அமைத்து காப்பாற்றிவருகிறார்கள்.

ஓம் நமோ நாராயணாய.....

No photo description available.

Government of India Ministry of Foreign Affairs.

 A 100-bed state-of-the-art Cancer Hospital will be set up in #Hulhumalé under the $800 million Line of Credit extended to the 🇲🇻.This project will build on the already close bilateral cooperation in health sector & include a robust component of human resource dvpt. (2/3)

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் :

 1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்

2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது

3. உலகில் முதல் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.

4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே

5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.

7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்

8. இமேயில் கண்டுபிடித்து இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்

9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்

10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

11. உலகில் முதல் hydrogen அனு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபுடிக்கபட்டது

12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel,ect )

உலகில் முதல் முறையாக "தாய் மொழியை" உருவாக்கியது இந்த மாநிலமே.

உலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம்

#தமிழ்நாடு 😍

No photo description available.

Tuesday, September 29, 2020

சுரணை கெட்ட ஜன்மங்கள்.

 200 ரூபாய் வெட்கங்கெட்டு

கைநீட்டி பிச்சை வாங்கி
டாஸ்மாக்கில முகம் கழுவி
கட்டிங் மப்புல கூலிக்கு கூவுன
உ பி..க்கு நாய் பட்டம் கொடுத்து
தூக்கி வீச சொன்ன
2G கொள்ளை ராசா....
தமிழன்டா...நாய் சேகர்டா !!!
இவ்வளவு தாண்டா திராவிடம் !!!
இன்னுமாடா அங்க இருக்கீங்க...மானங்கெட்டு!
சொரணை கெட்டு!
இப்படியுமாடா நக்கி குடிக்கிற
ஒரு ஈனப்பொழப்பு...
தமிழ் மண்ணின் மானத்தையே...
200 ரூபாய்க்கு வித்து குடிக்கிற பரம்பரையாகி விட்டதா...தமிழினம் ??
திருந்துங்கடா...இல்லையின்னா நாய அடிக்கிறது மாதிரி அடிப்பானுக...
தமிழினத்தை பார்த்து ....
அழுவதா ? சிரிப்பதா ?
வெந்து போகிறது மனது...
தலைமுறைக்கே கொள்ளி வைக்கிறீங்களே....கூமுட்டைகளா...

வேளாண் மசோதவிற்கு கதறல்.....

விவசாய நிலத்தை எல்லாம் மார்க்கெட் போன நடிகர் நடிகைகளை வச்சி ரியல் எஸ்டேட் பண்ணும் போது தெரியல, விவசாய அருமை........
.
மாத்தி மாத்தி ஆண்ட மாநிலக் கட்சிகள் விவசாயத்தை காப்பற்ற என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு கேட்டா சொல்ல தெரியாது......
.
கொள்முதல் விலை நிர்ணயம் முதல், பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும் வரை எதையும் நியாயமா கேட்டும் கிடைக்கவில்லை, அவர்களும் அதற்கு மேல் வரிஞ்சு கட்டி கொண்டு தமிழக விவசாயிகளுக்கு உதவினர்களான்னு தேடிப்பார்த்தாலும் இல்லை.....
.
கார்ப்பரேட், கார்பரேட்ன்னு சொல்லி நீங்க எல்லாம் எங்க போய் சிக்குறீங்க, கட்சிக்காரன், கட்சிக்காரன் பினாமி, உள்ளூர் கட்ட பஞ்சாயத்து காரன், பெரிய அளவில் கட்சிகள் ஆதரவோடு வட்டிக்கு விட்டு சாப்பிடுறவன், தண்டல் காரன் ......
.
கக்கூஸ் காண்ட்ராக்ட் முதல், வண்டி ஸ்டான்ட், தரைகடை காசு வசூலிக்கிறவன்......
.
இப்படி பார்த்து பார்த்து போய் தானே சிக்குறீங்க.....வட்டிக்கு வாங்க நடையோ நடை நடக்குறீங்க, வங்கி கடனுக்கு நடையோ நடை நடக்குறீங்க......
.
அந்த மசோதாவில் அப்படி என்னதான் இருக்குன்னு கிராம சபை கூட்டம் போட்டு விவாதீங்க, பஞ்சாயத்து தலைவர்கிட்ட தமிழாக்கம் செய்த மசோதா வேணும்னு கேளுங்க, VAO, ஊர் தலைவர், கிராம முன்சீப் அவங்கள போய் வாங்கிட்டு வர சொல்லுங்க, கூட்டம் போட்டு ஊர்மக்களோடு சேர்ந்து விவாதீங்க.......
.
இன்னமும் இவுனுங்க தான் காப்பதுவான்னு இன்னிக்கு வேணாம் நம்பலாம், நாளைக்கு உன் நிலமும் பிளாட் தான்.......
.
அவன் சொல்றான், இவன் சொல்றன்னு போராட்டம் செய்வதை விட்டுவிட்டு, சட்ட உதவிகளை நாடி தெளிவு பெறுங்கள்......
உன்னை போன்று அவன் நல்லவனா இருந்தா, உனக்கு சட்ட உதவி செய்யணும், இல்ல வேளாண் மசோதாவில் உள்ள குறைகளை சொல்லி உனக்கு விழிப்புணர்வு தரணும்......
.
அதெல்லாம் இல்லாம நேரா வா, வயலில் இறங்கி போராடுவோம்னா, அப்போ தான் எனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என் கட்சிக்கு ஓட்டு விழும், பார்க்குறவன் அட அட இந்த மனுஷன் எப்படியெல்லாம் கஷ்டப்படுறாருன்னு அனுதாபம் வரும்னு, அவனுக்கு என்ன ஆதாயமோ அதைத்தான் பார்ப்பான்....
.
அத்துக்குப்புறம் உன் நிலைமை, தலைல துண்டுதான்.......இது போன்று போலி அரசியல், அரசியல்வாதிகளை நம்புவதை விட்டுவிட்டு யார் உண்மையாக உதவுவர்கள் என்று தெளிவு கொள்.....
Image may contain: one or more people, people sitting, grass, outdoor and nature

இதுகளை என்னாதான் செய்யுறது !!! பூராம் அரைவேக்காட்டு தனம். ஆனால் முழு ஒப்பனை!!!!!!!!!!!!

 #சட்டமன்றத்தில் பேச வேண்டியதை #பாராளுமன்றத்தில் பேசிய அழகி... அதையும் பெருமையா முரசொலியில் வெளியிட்டிருக்கான். வெளங்கிடும்

😏😏😏




இதயம் தொட்ட தீர்ப்பு...

 இரண்டு மைனர் குழந்தைகளை விட்டுவிட்டு தாய் இறந்து விடுகிறார்...

ஆறு மாதங்களில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்..
குழந்தைகள் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்கின்றனர்..
தாத்தா குழந்தைகளின் பராமரிப்பு
செலவுக்காக தந்தையிடம் பணம் கேட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்....
நீதிமன்றம் பையனை அப்பாவின் பாதுகாப்பில் இருக்கவும், பெண் குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் இருக்கவும் பராமரிப்பு தொகையாக மாதம் பத்தாயிரம் வழங்கவும் தந்தைக்கு உத்தரவிடுகிறது....
பராமரிப்பு தொகை கொடுக்க விரும்பாத தந்தை மகளின் கஸ்டடி கேட்டு உயர்நீதி மன்றத்தை நாடுகிறார்...
தந்தையின் சட்ட உரிமை மேலானதா...
பெண்குழந்தையின் பாதுகாப்பான
எதிர்காலம் உயர்வானதா...?
நீதிபதியின் மனத்திரையில் ஒரு பட்டிமன்றம் ஓடுகிறது...
இந்நிலையில் தந்தையின் சார்பில்
ஒரு போட்டோ தாக்கல் செய்யப்படுகிறது.....
அதில் தனது வீட்டில் புதிய மனைவியுடனும் அவரது பெண் குழந்தையுடனும் இந்த குழந்தை சந்தோசமாக இருப்பதாக வாதிடப்படுகிறது...
போட்டோவை உற்று நோக்குகிறார் நீதிபதி அவர்கள்...
அதில் இரண்டாவது மனைவியின் குழந்தையின் கழுத்தில் தங்க ஆபரணங்களும் இந்த குழந்தையின் கழுத்தில் சாதாரண பாசிமணியும் அணிந்திருப்பதை பார்க்கிறார்...
புரட்சி கவிஞன் பாரதியின் கனவுகள் நீதிபதியின் தீர்ப்பாக மலர்கிறது....
சமூகத்தில் இப்படிப்பட்ட பாகுபாட்டுடன் வளர்க்கப்படும் குழந்தையின் மனதில் தேவையற்ற குழப்பங்கள் மேலோங்கும்...
பெண் குழந்தையின் எதிர்கால நலனை பிரதானமாக வைத்து
ஆணித்தனமாக தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதுகிறார்....
குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் வளரட்டும்...
மாதம் ரூபாய் பத்தாயிரம் குழந்தையின் பராமரிப்புக்காக தந்தை வழங்க வேண்டும்..
சமூக சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிப்பட்ட நீதிபதிகளை நமது சென்னை உயர்நீதிமன்றம் பெற்றிருப்பது நாம் செய்த புண்ணியம்..
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி நிஷாபானு தான் அந்த தீர்ப்புக்கு சொந்தக்காரர்..
வணங்குகிறோம்.. 🙏
உங்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது..

இன்னும் 100 ௫ீபாயை காலில் விழுந்து வாங்க ஓ௫ ௯ட்டமே இ௫க்கானுவகளே.....

 வயல் என சொல்லபட கூடிய இடத்தில், மக்கள் சோறு உற்பத்திக்காக உழைக்கும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்ததில் மனம் வேதனை அடைகின்றது

வயல் எல்லாம் சேறும் சகதியுமாக கிடக்கின்றது , அதில் நம் திராவிட‌ தமிழ்பெண்கள், இனமான பெரியார் சொன்ன விடுதலையினை இன்னும் அடையாத தமிழ்பெண்கள் காலில் ஷூ இன்றி, கையில் கிளவுஸ் இன்றி அந்த சேற்றில் உழல்கின்றனர்
மனம் அந்த கொடுமையினை சகிக்கவில்லை, இன்னுமா எடப்பாடி அந்த வயலை சேறும் சகதியுமாக வைத்திருக்கின்றார்? விலங்குகளிலும் கொடிய துன்பமாக அவர்கள் சேற்றிலே உழல்கின்றார்கள்
சேறும் சகதியுமான வயலை ஏன் காங்கரீட் போடவில்லை? தளம் அமைக்கவில்லை. குறைந்த பட்சம் வயல்களுக்கு இடையே தார் சாலை கூட இல்லை. இது மிகபெரும் அவமானம், வேதனை, வெட்கம்
இன்னும் 6 மாதத்தில் வயலெல்லாம் காங்கரீட் போட்டு தரப்படும், வயலில் வேலை செய்யும் பெண்கள்ளுக்கு ஷீவும் கிளவுஸும் தொப்பியும் கூலிங் கிளாசும் தரப்படும்.
பயிர் எல்லாம் வெயிலில் வாடுகிரது..எடப்பாடி ஒரு தென்னந் கூரை கூட போ டவில்லை...நாங்க ஆட்சிக்கு வரும்போது எல்லா வயல்வெளிகளில் concrete கூறை அமைப்போம்😂
மோடி விவசாயிகளை வெயிலில் வேகவைத்து சேற்றில் நடக்க விட்டு மிகக் கடுமையாக முறையில் பார்ப்பன ஆதிக்க ரீதியில் கொடுமைபடுத்தி விவசாயம் செய்யவைக்கிறார். இன்னும் 6 மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்து விவசாயத்தை ரத்து செய்வோம்.

கர்லிங் கரெக்டா செட்டாயிருக்கு.

 நா சுத்தி வளைச்சு பேச விரும்புல..

நான் இந்த காவிகளை பார்த்து கேட்கிறேன்...
உங்களுக்கு கொஞ்சமும் கூட மனசாட்சி இல்லையா ...
சர்வாதிகாரனான என்னை இப்படியா கழுவி கழுவி ஊத்திறது ...
முதலில் என்னை சுடலை என்று வைச்சு செஞ்சாங்க ...
நான் ஜப்பான் பிரதமர் என்று வாய் தவறி உளறியதை உலகம் முழுவதும் என்னை நாறடித்தார்கள் ...
ஆக மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று நான் பேச வரவில்லை ...🤧
அப்படியே நான் துண்டு சீட்டை பார்த்து போசினாலும் அதையும் துண்டு சீட்டு சுடலை என்று கதற
கதற வைத்து செய்கிறார்கள் ...😇
இந்த காவிகள் ...
பத்து வருசமா ஒரு மனுசன் கூப்புல எப்படியா இருப்பான் !😭
50 லட்சம் செலவு செய்து செட் போட்டு நான் கார்ப்பரேட் 😮 விவசாய ஏஜென்ட்களுக்காக பேசினாலும் ...
இப்படியா என்னை விடிய விடிய வைத்து செய்கிறது இந்த காவிகள்.😥
இரக்கமில்லையா உங்களுக்கு ? 🤣
Image may contain: 1 person, standing, sitting and outdoor

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...