Monday, September 30, 2019

தி.மு.க., பணம் தந்ததை சி.பி.ஐ., விசாரிக்குமா?

 ''கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவிற்கு, தி.மு.க., பணம் கொடுத்தது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஜனநாயகத்தை நம்பி இருக்கிற இயக்கங்களுக்கு, தி.மு.க., பேரதிர்ச்சியை தந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் வழங்கியதாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வெள்ளையில் இவ்வளவு வழங்கினால், கருப்பில் எவ்வளவு வழங்கி இருப்பர்?
லோக்சபா தேர்தலில், அனைவருக்கும் பணம் வழங்கி, குறுக்கு வழியில் வெற்றி பெற நினைத்தனர். அது, தற்காலிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், 20 கோடி ரூபாய் வரை, வழங்கி உள்ளனர். இதை, மத்திய அரசு எளிதில் விட்டு விடக்கூடாது. உண்மை நிலையை கண்டறிய, வேட்பாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தனர் என்பதை, விசாரிக்க வேண்டும். 1,000 கோடி ரூபாய் வரை விளையாடி உள்ளது. சி.பி.ஐ., விசாரித்தால் நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.

பிரேம லதா கேள்வி
இதற்கிடையில், தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா திண்டுக்கல் மாவட்டம், பழநியில் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலிலும், தற்போதைய கூட்டணி தொடரும். குறுக்கு வழியில் முன்னேற நினைப்போர், 'நீட்' தேர்வில் தவறு செய்கின்றனர். தேர்தல் நிதியாக, கம்யூ., கட்சிகளுக்கு, தி.மு.க., 25 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல் வருகிறது. தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மற்றும் கம்யூ., கட்சியினர், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சி.பி.ஐ., விசாரிக்குமா?

இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி.

இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி
மிளகு சீரக ரொட்டி


















தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மிளகு சீரக ரொட்டி

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.

பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.

அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு

'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், ஏ.கே.போசுக்கு வழங்கிய, சின்னம் ஒதுக்கீட்டு படிவத்தில், ஜெயலலிதா பதிவிட்ட கைரேகை போலியானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க.,வை தடை செய்யக் கோரியும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., இன்று வழக்கு தொடர உள்ளது.கடந்த, 2016ல் நடைபெற்ற, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

போலி






அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த, தி.மு.க., வேட்பாளர், டாக்டர் சரவணன், வழக்கு தொடர்ந்தார். அதில், 'போசுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் பதிவு செய்யப்பட்ட, ஜெயலலிதாவின் கைரேகை போலியாக உள்ளது. அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இந்த வழக்கு நடந்த போது, போஸ் மரணமடைந்தார்.

வழக்கின் இறுதியில், சென்னை, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'ஜெயலலிதாவின் கைரேகை, மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால், அப்படிவத்தை, தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். 'வேட்புமனுவில் கைரேகை இடலாம் என, சட்டத்தைத் திருத்தி, கடிதம் வாயிலாக, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது, சட்ட விரோதமானது. எனவே, போஸ் வெற்றி செல்லாது' என, கூறியிருந்தது.ஜெயலலிதா கைரேகை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், போலி கையெழுத்திட்ட படிவம் வழங்கிய, அ.தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்.

நடவடிக்கை


சட்டத்தை திருத்தி, கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்த, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., மீதும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், டாக்டர் சரவணன் தரப்பில், இன்று வழக்கு தொடரப்பட உள்ளது.

நமக்கு தெரியாமல் நம்முடைய கர்மாவை போக்கும் செயல்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை. ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
1. படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிர தோஷம் படிப்படியாக குறையும்.

2. அடிக்கடி பசுவிற்கு வாழைப்பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.
3. வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தால் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.
4. ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் / குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.
6. திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.
7. ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமை தோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.
8. பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெல்லத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

முறிந்த எலும்புகளை விரைவில் ஒட்ட வைக்கும் பிரண்டை!

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.
பிரண்டையின் சமஸ்கிருத பெயர், அஸ்திசம்ஹரகா. இதன் பொருள் எலும்புகளை பிணைப்பது என்பதாகும். பிரண்டை சாற்றை தினமும் இரண்டு முறை 20 மிலி பருகுவதால் எலும்பு முறிவிற்கான சிகிச்சை விகிதத்தை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.
மேலும் எலும்புத் தாது அடர்த்தி குறைவு, எலும்புத் துளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் எலும்பு வலிமையை மறுசீரமைக்க உதவுகிறது. பிரண்டை தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெளிப்புறம் தடவுவதாலும், மேலே கூறிய எலும்பு வலிமை அதிகரிக்கப்படுகிறது.
பிரண்டையின் இலைகள் மற்றும் தண்டுகள் எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.
எலும்பு முறிவு
இது எலும்பு முறிவிற்குரிய நுண்ணுயிர் செயல்முறையை முடுக்கி எலும்பு முறிவு சிகிச்சைமுறைக்கு உதவுகிறது. இது எலும்பு மறுசீரமைப்பு விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் எலும்புக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து அளிப்பை மேம்படுத்துகிறது. இது எலும்பு திசு உட்செலுத்துதல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றைக் காப்பதுடன், எலும்பு உயிரணு பெருக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
இந்த சிகிச்சைக்கு ஆயுர்வேதத்தில் லக்ஷாதி குகுலு என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் பிரண்டை. அபா குகுலு மற்றும் காந்த தைலத்துடன் இணைத்து இதனை சிகிச்சைக்கு பயன்படுத்துவார்கள். பிரண்டையின் புதிதாக எடுக்கப்பட்ட சாற்றில் எலும்பு முறிவை குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள், இந்த பிரண்டை சாற்றை பசும்பால் அல்லது பசு நெய்யுடன் கலந்து தினமும் இரண்டு முறை 20மிலி அளவு கொடுத்து எலும்பு முறிவிலிருந்து வேகமான நிவாரணத்தை பெற உதவுகின்றனர். புதிய மூலிகை கிடைக்கவில்லை என்றால், அதன் நீர் கலந்த சாறு அல்லது தூள் பயன்படுத்தப்படலாம்.
பிரண்டையின் இலை மற்றும் தண்டில் தயாரிக்கப்பட்ட விழுதை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தடவுவதால் விரைந்த நிவாரணம் கிடைக்கிறது. எலும்பு முறிவிற்கான சிகிச்சைகள் இல்லாத காலகட்டத்தில் இந்த முறை மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த காலகட்டதில், எலும்பு சீரமைக்கபட்டவுடன், இந்த விழுதை முறிவு ஏற்பட்ட பகுதியில் தடவி, சுத்தமான துணியால் மூடி, ஒரு குச்சி கொண்டு கட்டி வைத்து விடுவார்கள்.
பிரண்டையின் இதர மருத்துவ பலன்கள்
உடல் பருமன்
பிரண்டையில் ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளதால், எடை குறைப்பு தன்மை இதில் அதிகம் உள்ளது. இது உடல் கொழுப்பை குறைத்து, ஒட்டுமொத்த கொழுப்பு தன்மையை மேம்படுத்துகிறது.
பிரண்டை வளர்சிதையை அதிகரித்து உடலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். இதனால் உடலில் உகந்த அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டு, எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும்.
இதனால் எலும்பின் எடையும் அதிகரிக்கும். இதனால் அடிவயிறு, இடுப்பு, பிட்டம், தொடை போன்ற இடத்தில் படியும் கொழுப்பு குறிப்பிட்ட அளவு குறைக்கிறது. பெரும்பலான சந்தர்ப்பங்களில், அங்குல இழப்பு மற்றும் வயிற்று கொழுப்பு குறைப்பு ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன.
மூட்டு வலி
பிரண்டையில் அயோடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சி மற்றும் வலி குறையும். விளையாட்டு வீரர்களுக்கு கடின பயிற்சியால் உண்டாகும் வலியை குறைக்கவும் பிரண்டை உதவும்.
செரிமானம்
செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள், பிரண்டையின் இலைகளை துவையலாக அரைத்து அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். மேலும், பிரண்டையின் தண்டுகளை தூளாக்கி அதனுடன், சம அளவு இஞ்சி தூள் சேர்த்து தயாரிக்கும் மருந்தானது, பசியின்மைக்கு தீர்வாக அமையும்.
கீல்வாதம்
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டையை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைப்பதுடன், அழற்சியையும் குறைக்கும். ஏனெனில், மூட்டு இயக்கத்தை மேம்படுத்த பிரண்டை ஒரு துணை மருந்தாகும்.
கிரந்தி நோய்
பிரண்டை தண்டை எரிந்துகொண்டிருக்கும் கரியில் சில நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு அதிலிருந்து எடுக்கப்படும் 20 மில்லி லிட்டர் சாறுடன், 20 மில்லி லிட்டர் நெய் சேர்க்க வேண்டும்.
அதனை உணவிற்கு பிறகு ஒரு நாளில் இரண்டு முறை என, தொடர்ந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம், கிரந்த நோய் பாதிப்பு நீங்கும்.
பல் ஈறு
பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம், பல் ஈறு குருதிக் கசிவு மற்றும் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும். பற்களில் படிந்திருக்கும் சீமை சுண்ணாம்பை சுத்தமாக்கும்.
மேலும், பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை காரணமாக பற்களில், நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த அதிர்ச்சி செய்தி..

இவரது மேரேஜ் சென்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்து இருக்கிறார்.
அவர் கூறுகிறார்:
சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன்.
பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா?
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.
ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா..
நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’
வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.
அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான்.
அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணுமாம், காஃபி போடணுமாம்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா.
அவ சொல்றதும் எங்களுக்கும் நியாயமா(!)படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...
அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.
பேசிப் பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை)
என்ன விசயம் என்ற கேட்ட போது, நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான்.
இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ்.
எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.
‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை "காம்ப்ரமைஸ்"
நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண்.
அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.
அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்குற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம்.
அவளுக்கு காஃபி கலக்க கூடத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்...
‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க.
அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...
இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது!
என்று புரிந்து கொள்ள முடிகிறது.
வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக திரும்ப கேட்கிறார்கள்.
பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட...
பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள்.
இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.
‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.
‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.
அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்...
தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை.
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது...
‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய்,
இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.
அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.
என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
பட்டிருக்கிறார் என்றால்..
அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?
பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க...
கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி,
தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!

ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் - போலீஸ்காரர்கள் கைது.

ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் - போலீஸ்காரர்கள் கைது
போலீஸ்காரர்கள் - கண்டக்டர்

















நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ்(வயது50) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ்சில் பாளை ஆயுதப்படை போலீசார் தமிழரசன், மகேஸ்வரன் ஆகிய இருவரும் கைதி ஒருவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் வாரண்ட் தருமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வாரண்டை கொடுக்கவில்லை.

மூன்றடைப்பு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர்களில் ஒருவர் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனை பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கண்டக்டர் ரமேஷ் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் தாக்கப்பட்டது குறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் மீது கண்டக்டர் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் தமிழரசன் மற்றும் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார்.

பின்பு போலீஸ்காரர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கண்டக்டர் ரமேஷ் மீது போலீஸ்காரர்களும் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் கண்டக்டர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
இந்நிலையில் கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Sunday, September 29, 2019

நீட் தேர்வு இல்லாத காலங்களில் எவ்வளவு தில்லுமுல்லு செய்து இருப்பார்கள்.???

நீட் தேர்வு இல்லாவிட்டால், இந்த மாணவன் ஆள்மாறாட்டத்தில் உள்ளே போயிருக்க மாட்டார் - சொன்னது தந்தி டிவி கார்கே, காங்கிரஸ் செல்வ பெருந்தகை, கம்யூனிஸ்ட் டாக்டர் ரவீந்திரநாத்.
பத்து லட்சம் பேர் மனதில் இந்த கருத்து பதிந்திருக்காதா?
மீடியா, கருத்துருவாக்க தளங்கள் முக்கியம்.
நீட் தேர்வின் அவசியத்தை ஆள்மாறாட்ட விஷயம் தெளிவு படுத்திவிட்டது.
நீட் தேர்வில் செக்கிங் மட்டுமல்ல, கல்லூரியில் சேரும்போதும் சரிபார்ப்பு கடுமையாக்க படவேண்டும் என்பதையே காட்டுகிறது இந்த சம்பவம். ஆனால், மீடியா, எதிர்க்கட்சிகள் எப்படி எடுத்து செல்கிறது பாருங்கள்.
அப்பா டாக்டர், பையன் ஏற்கனவே எழுதி பெயில் ஆனவன். அப்பாவிடம் பணமிருந்தும் சீட் வாங்கமுடியவில்லை, காரணம் நீட். ஆக, நீட் இப்படிப்பட்ட தரமற்ற டாக்டர்களை தடுக்கிறது என்பது உறுதியாகிறது...
நீட் தேர்வு இல்லாவிட்டால் இந்த தரம் கெட்ட மாணவன் டாக்டர் ஆகியிருக்க மாட்டானா? அவனிடம் இல்லாத பணமா?
நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இப்போதாவது. நீட் வைத்து அரசியல் பேசிய சினிமா நடிகர்கள், retired இயக்குனர்கள், அழுது சீன் போட்ட அமீர் போன்ற மத தீவிரவாதிகள் எல்லாம் இப்போது எங்கே?
தமிழக மக்கள் இவர்களை இனம் கண்டு கொள்வது எப்போது நடக்குமோ?
பாஜகவுக்கு அருமையான வாய்ப்பு இது, மக்களிடம் நீட் அவசியத்தை விளக்க.

DSP_காத்திருப்போர்_பட்டியலுக்கு #மாற்றம்_செய்ய_காரனம்_என்ன..?

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
.
சட்டவிரோதக் கும்பலின் அழுத்தம் காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டாரா? டிஎஸ்பி!
சட்டவிரோதக்ட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த கும்பலின் அழுத்தம் காரணமாக விழுப்புரம் டிஎஸ்பியாக இருந்துவந்த திருமால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் திருமால். காவல் துறை பணியில் சேர்ந்தால் தவறுகளைத் தட்டிக்கேட்கலாம் என்ற எண்ணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி 1996இல் நேரடியாக உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகினார். 10 வருடங்கள் தென்மாவட்டங்களில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தார். பின், ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். அதில் ஏழு வருடங்கள் சிறப்பாகப் பணியாற்றினார்.
2016ஆம் ஆண்டு டிஎஸ்பி பதவி உயர்வில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டம் டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார். அங்கு பதவி வகித்த இரண்டரை வருடத்தில் அதிகளவில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்தார். முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். சாராயம் மற்றும் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் விற்பனையைத் தடுத்து பொதுமக்கள் மனத்தில் பாராட்டைப் பெற்றார்.
இதையடுத்து, மாவட்டத் தலைநகரான விழுப்புரத்துக்கு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட திருமால், அங்கு தனது அதிரடிகளைத் தொடர்ந்தார். விழுப்புரம் பகுதிகளில் தாறுமாறாக நடந்துகொண்டிருந்த மணல் கொள்ளைகளைத் தடுத்தார். சட்டவிரோதமாக சாராயம், போலி மதுபானப் பாட்டில்கள் மற்றும் லாட்டரிச் சீட்டு விற்பனைகளுக்கு முடிவு கட்டினார். திருமாலின் மெச்சத் தகுந்த பணிகளைப் பாராட்டி, அண்மையில் அவருக்குக் குடியரசுத் தலைவர் விருதும் வழங்கப்பட்டது.
திருமால் தனக்குக் கீழுள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்களை அழைத்து, “நான் நேர்மையாக இருக்கிறேன். நீங்களும் நேர்மையாக இருங்கள். இருக்கும் வரையில் மக்களுக்கு நல்லது செய்யுங்கள். தயவுசெய்து நான் இருக்கும் வரையில் நேர்மையாகப் பணியாற்றுங்கள்” என்றுதான் கூறுவார். இதுவே திருமாலுக்குப் பெரிய நெருக்கடியாக உருவானது. சட்டவிரோத மதுபானம் விற்றவர்களால் வந்த வருமானம் திருமாலால் தடைபட்டதாக மற்ற அதிகாரிகள் கோபம் கொண்டனர்.
இந்த நிலையில்தான் மணல் கொள்ளையர்களும், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனைகள் செய்பவர்களும் ஒன்றுசேர்ந்து திருமலையை விழுப்புரத்திலிருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாவட்டத்தின் வலுவான அரசியல் புள்ளியைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் என்னய்யா உனக்கு வருமான சரியாத்தானே வந்துகிட்டு இருக்கு என்று அந்த விஐபி கேட்க, “அண்ணே நைட்ல நிம்மதியா தூங்க விடமாட்டாரு. ஒரே ரெய்டுனு டார்ச்சர் பண்றாங்க” என்று புலம்பியிருக்கிறார்.
மேலும், “இந்த டிஎஸ்பியை உடனே மாற்றுங்கள். நம் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எஸ்பியே அவர்மீது அதிருப்தியில்தான் இருக்கிறார். இதற்கு முன்பு இருந்த டிஎஸ்பியைக் கொண்டுவந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நம்ம பிசினஸ் தடையில்லாமல் நடக்கும்” என்று அனைவரும் ஒன்றுசேர்ந்து கூறியிருக்கிறார்கள். இதுபோலவே இதற்கு முன்பு இருந்த டிஎஸ்பி, தனிப்பட்ட முறையில் பெரிய அதிகாரிகளைச் சந்தித்து கவனிக்க வேண்டிய முறையில் கவனித்திருக்கிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சட்டவிரோதக் கும்பல்களின் அழுத்தத்தால் அந்தப் பட்டியலில் திருமாலின் பெயரும் இடம்பிடித்தது. நேர்மையாகப் பணியாற்றிய டிஎஸ்பி திருமாலுக்கு வேறு எங்கும் பணி வழங்காமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு உடனே ரிலீவாகச் சொல்லியும் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.
திருமால், காவல் துறையில் மட்டுமல்ல; தனது வாழ்க்கையிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவர். கடைக்குப் போனாலும் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வாங்க மாட்டார். எப்போதும் கையில் ஒரு துணிப்பை வைத்திருப்பார். அப்படிப்பட்ட நேர்மையானவரை, குடியரசுத் தலைவர் விருது பெற்றவரை, மணல் கடத்தல் கும்பலும், கள்ளச்சாராயக் கும்பலும் ஒன்றுசேர்ந்து மாற்றியிருப்பதும், அதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களே துணைபோய் இருப்பதும் தலைகுனிய வேண்டிய விஷயமாக இருப்பதாகக் கூறுகிறார்கள் சக இன்ஸ்பெக்டர்கள்.

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?
முட்டை


















தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.

முட்டையில் இயற்கையாகவே வைட்டமின், 'பி12' மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் விட்டமின்கள் உள்ளன. இந்தச்சத்துகள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை. முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், 'டி' முட்டையில் உள்ளது. அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் 'ஈ' மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.

செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற நுண்ணுாட்டச் சத்தும் முட்டையில் உள்ளது. மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும் 185 மில்லி கிராம் உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதய நோய், சர்க்கரை நோய் பிரச்சனை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம். கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

அவர்களுடைய உணர்வு மெச்சப்பட வேண்டிய விஷயம்.

ஜப்பானில் ஆரஞ்சு பழங்கள் சுவை & மணம் கிடையாது! ஒருமுறை ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜப்பானின் ஆரஞ்சு பழங்களை சுவைத்துவிட்டு " எங்கள் நாட்டு ஆரஞ்சு பழங்கள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும் '' என்று சொல்லிவிட்டு அனுப்பி வைக்கவா என்று ஜப்பான் பிரதமரிடம் கேட்டார்! அதற்கு ஐப்பான் பிரதமரும் சிரித்துக் கொண்டே தாராளமாக என்றார்!.
ஜப்பான் நகரமெங்கும் அமெரிக்க ஆரஞ்சுகள்! நன்கு நிறமாகவும் மணமாகவும் கடைவீதிகளில் அலங்கரித்துக் கொண்டிருந்தது!
ஆனால் அதை யாரும் வாங்கவில்லை! #காரணம், அவர்கள் சொன்ன பதில் இதுதான்! எங்கள் நாட்டில் விளையும் ஆரஞ்சுகள் சுவையும் மணமும் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் அவை அனைத்தும் எங்கள் மண்ணில் விளைந்த தரமான பழங்கள்! மாறாக அமெரிக்கா எங்கள் மண்ணில் விதைத்த வடு இன்னும் எங்கள் மனதை விட்டு அகழவில்லை என்றனர்!
ஆம்! 70 ஆண்டுகளுக்கு அமெரிக்கா வீசிய அணுகுண்டுவின் காயத்தை அவர்கள் இன்னும் மறக்கவில்லை! அதனால் அமெரிக்காவால் ஜப்பானில் இன்றளவும் ஒரு குண்டூசியைக் கூட விற்கமுடியவில்லை!.
#தேசப்பற்றின்_வலிமை
1962 இல் சீனா நம் தேசத்தின் மீது போர் தொடுத்ததின் விளைவு
1) பல்லாயிர சமீ இடம் அபகரிப்பு
2) கானாமல் போனவர்கள் 2000 பேர்
3) கைதானவர்கள் 4000 பேர்
4) படுகாயம் அடைந்தோர் 1200 பேர்
5) கொல்லப்பட்டோர் 1200 பேர்
நமக்கு எங்கே போனது ஜப்நானைப் போன்ற தேசப்பற்று? நாம் நினைத்தால் சீனாவை கத்தியின்றி ரத்தமின்றி பொருளாதாரத்தால் வீழ்த்த முடியாதா?
#வீழ்த்துவோம் சகோதர சகோதரிகளே!
சீனப்பொருட்களை புறக்கணிப்போம்
இந்திய தயாரிப்புகளை மட்டும் வாங்கி நம் தேசத்தை பாரில் உயர்த்துவோம்
#தேசம்_காப்போம்
வந்தே மாதரம்.

அஞ்சா நெஞ்சன்........

திருட்டு ரயிலேறி வந்த திருடனே
பாப்பாரை பழித்து பிழைத்த பன்னாடையே
தமிழை தள்ளிய தறுதலையே
முத்தமிழை வித்த முடிச்சவிக்கியே
காமராஜரை காய்ந்த காமுகனே
ஊழலிலே ஊறிய ஊத்தையே
இந்துக்களை இழித்த இழிபிறவியே
கூவத்தில் கொள்ளையடித்த கூமுட்டையே
ஏரிகளை ஏப்பம் விட்ட எச்சக்கலையே
கள்ளுக்கடை திறந்த கசுமாலமே
ராணுவத்தைப்பழித்த ராப்பிச்சையே
கல்வியைக்கெடுத்த கபோதியே
தேர்தல்முறையை சீரழித்த தெல்லவாரியே
ஊழலைப்பரவலாக்கிய உளுத்துப்போனவனே
புத்தாண்டையே தன்னிச்சைக்கு மாற்றிய புண்ணாக்கே
இந்துக்களை திருடன் என திட்டிய தீவட்டியே
கலாமை கலகன் என இகழ்ந்த கபோதியே
தமிழகத்தின் சாபக்கேடே
அரசியலின் அசிங்கமே
நிர்வாகத்தின் சீர்கேடே
முத்தமிழின் உளறுவாயே
ஊழலின் உருவமே
நாட்டை கெடுத்து வீட்டை வளமாக்கியனே
ஆபாச களஞ்சியமே
அடுக்கு மொழி அயோக்கியனே
கல்வித் துறையில் கல்லா கட்டியவனே
விஞ்ஞான ஊழல் வித்தகனே
பொது வாழ்வின் பொறம்போக்கே
பகுத்தறிவு பன்னாடையே
தமிழ் இலக்கிய சாக்கடையே.

பா.ஜ.,வில் சேருகிறார் விஜயசாந்தி; காங்.,கிலிருந்து விலகுகிறார் அசாருதீன்.

காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில், நடிகை விஜயசாந்தியும்; தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் சேர முடிவு செய்து உள்ளனர்.






தோல்வி:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், விஜயசாந்தி. முதலில், பா.ஜ.,வில் சேர்ந்த விஜயசாந்தி, பின், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் சேர்ந்தார். கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின், 2014ல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியிலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். 2014ல் நடந்த, தெலுங்கானா சட்டசபை தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சி பணிகளில் இருந்து விலகிய விஜயசாந்தி, மீண்டும், திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.





ஆலோசனை:

இது பற்றி, அவரது கணவர் சீனிவாச பிரசாத் கூறுகையில், ''விஜயசாந்தி இப்போது, திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். பா.ஜ.,வில் சேருவது பற்றி, அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ''ஆனால், அதற்கான ஆலோசனை உள்ளது. இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்ததால், அந்த கட்சி யில் அவர் சேர்ந்தால் ஆச்சர்யமில்லை,'' என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், முகமது அசாருதீன், 2009ல், காங்கிரசில் சேர்ந்தார். 2009 லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த, 2014 தேர்தலில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மதப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.




சமீபத்தில் நடந்த, ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, அசாருதீன் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆதரவு காரணம் என, கூறப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் சேர, அசாருதீன் முடிவு செய்துள்ளார். இதற்காக, முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க, அசாருதீன் நேரம் கேட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது.

உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.

எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...