Wednesday, September 30, 2020

நம்மைக்காக்கும் நான்கு ”நாதர்கள்”

 வடக்கே இமயமலையில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உச்சியில் உள்ள பத்ரிகாசலம் – ”பத்ரி நாதன்”

மேற்கே அரபிக்கடலின் கரையில் குஜராத்தில் துவாரகாவில்
“துவாரகா நாதன்”

தெற்கே - தென் இந்தியாவில் - தமிழகத்தில் திருவரங்கத்தில் “ரெங்க_நாதன்”

கிழக்கே வங்காள்விரிகுடாவின் கரையில் உள்ள ஒரிஸ்ஸா மாநிலம் ஜகன்னாதபுரியில் “ஜகன் நாதன்”

இந்த நான்குநாதர்களும் நம்பாரதமக்களைகோட்டை போல் அரண்அமைத்து காப்பாற்றிவருகிறார்கள்.

ஓம் நமோ நாராயணாய.....

No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...