Thursday, October 31, 2019

என் மகனுக்கு கோவில் கட்ட வேண்டும்- சுஜித் தாய் பேட்டி..

டெபனிட்லி ! டெபனிட்லி !!!

2 வயது குழந்தைக்கு 5 வருடத்திற்க்கு முன்னாடியே குழிவெட்டி வைத்த பெற்றோா்கள் என்ற கல்வெட்டும் அக்கோவிலில் வைக்க வேண்டும்...
பொருப்பில்லாத அப்பனுக்கும்-கவனமில்லாத அம்மாவுக்கு பிள்ளையாய் பிறந்தவன் என பொறிக்கபட வேண்டும்..
தங்கள் தவறினால் தான் தன் குழந்தை உயிரிழந்து என்ற குற்ற உணா்வு இல்லாமலயே பெற்ற 41 லட்சத்தில் கட்டிய கோவில் என்றும் எழுதப்பட வேண்டும்.
இதே இடத்தில் வேறு குழந்தையாக இருந்திருந்தால் இன்று கெத்தாக பேட்டி கொடுக்கும் நாங்கள் சிறையிலோ,தலைமறைவு வாழ்க்கையோ தான் வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால் தன் உயிரை கொடுத்து எங்களை விஐபி ஆக்கிய குலதெய்வம் சுஜித் வி்ல்சன் ஆலயம் என பெரிதாக விளம்பர படுத்த வேண்டும்....
அப்படியே கோவில் வாசலில் பெரிய உண்டியலும் வைக்க வேண்டும்....
சபாஷ் இன்னும் என்னென்ன கோமாளித்தனங்களை தமிழ்நாடு காணப்போகிறதோ!!!!!
பாவம் மக்கள்.
பெற்ற குழந்தையை கொன்ற தாயும் தந்தைக்கு ஆருதல் பணம். இந்த கேவல நிலை இந்தத் தமிழ்நாட்டில்தான் நடக்கும். கேடுகெட்ட ஊடகங்கள், கட்சிகள், அதன் தலைமை. வெட்கம்.
குழந்தை சுஜித் 2 வயதில் தனது பெற்றோருக்கு சம்பாதித்து கொடுத்தது 50lacs.. சுஜித் தந்தை ஏன் ஆழ்துளை கிணற்றை மூடவில்லை, ஏன் அவன் தாயார் அவனை கவனிக்க வில்லை எது எப்படியோ அந்த பிஞ்சு குழந்தையின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

சரியா சொன்னீங்க போங்க!

ஸ்டாலினுக்கே செல்வாக்கு அதிகம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் நாளிதழின் அலுவலகம் மதுரையில் கொளுத்தப் பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.
அப்போது தனக்கு ஆதரவாக கணிப்பு வெளியிட்டு அதனால் தாக்குதலுக்கு ஆளாகிய அந்த நாளிதழின்...
இறந்து போன ஊழியர்களுக்கு இப்படி ஓடிப்போய் ஸ்டாலின் பணம் கொடுத்தாரா?
தனக்கு ஆதரவாக நின்ற நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டு அதன் 3 ஊழியர்கள் தீயில் சிக்கி மாண்டபோது...
ஸ்டாலினுக்கு வரவே வராத பதற்றமும், ஓடிச் சென்று உதவி புரியும் குணமும்...
இப்போது சுஜித் 'வில்சன்' விஷயத்தில் - அதிலும் பெற்றோரின் கடைந்தெடுத்த அஜாக்ரதையாலும், முட்டாள்தனத்தாலும் - உயிரிழந்த அந்தக் குழந்தை விஷயத்தில் - திடீர் கரிசனம் பொங்கி வருவது ஏன்?
தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு, அதில் 3 பேர் செத்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சிதானே நடந்தது?
அந்த இறந்து போன 'தினகரன்' ஊழியர்கள் 3 பேர் குடும்பத்தில்...
ஒவ்வொருவருக்கும் அரசு வேலை வழங்கி இருக்கலாமே ஸ்டாலின்?
முட்டாள் போராலீஸ், ஊடக நெறியாட்டிகள்... சிந்திப்பார்களா?

இவள் கான்கிராஸா தீயசக்தி திமுக வா ????

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திருச்சியில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது ஹைட்ரோகார்பன் மற்றும் இஸ்ரோவுக்கு செலவழிக்கும் நாம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்காமல் இருப்பது அசிங்கம் என்று கருத்து தெரிவித்துள்ளார். குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுவது இது முதல் முறை அல்ல. நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே இதுபோன்ற விபத்துகள் ஏராளம் நடந்துள்ளன. 2004-14 வரை 10 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த காங்கிரஸ் அரசு என்ன கிழித்தது? இப்போதும் சொல்கிறேன் காங்கிரஸ் மட்டுமல்ல பாஜக கூட இதில் எதையும் பெரிதாக செய்துவிட முடியாது. ஏற்கனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஐஐடி நிறுவனமும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இன்று அந்த இயந்திரமும் கொண்டு வரப்பட்டு முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை 70 அடிக்கு மேல் ஆழத்தில் இருப்பதால் அந்த இயந்திரத்தால் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை.
நான் முந்தையப் பதிவில் சொன்னது போல் என்னதான் இதற்கு ஒரு இயந்திரம் கண்டுபிடித்தாலும் அது எல்லா சமயத்திலும் நமக்கு கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது. இதில் வளர்ந்த நாடுகள் கூட விதிவிலக்கல்ல. இந்த உண்மையை மறைத்துவிட்டு மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று அரசியல் பேசுவது கேவலத்தின் உச்சம். அங்கே தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவும், நெய்வேலி நிலக்கரி மையத்தைச் சேர்ந்த குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்கள் போகிற போக்கில் விமர்சித்துவிட்டு செல்ல அவர்கள் ஒன்றும் அரசியல்வாதிகள் அல்ல. ஆபத்துக் காலத்தில் மக்கள் பணி செய்யும் ஊழியர்கள். அவர்களுடைய முயற்சிக்கு பக்கபலமாக இருக்கத் தான் முடியவில்லை என்றாலும் இப்படி ஏடாகூடமாக பேசி வேலை செய்பவர்களையும் விரக்தியடைய வைக்காதீர்கள். இந்த கெட்டகேடுக்கு நீங்கள் எல்லாம் பொறுப்பான அரசியல்வாதி என்ற பட்டம் வேறு.

Image may contain: 1 person, closeup

வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் :

குழந்தை சுஜித்தை காப்பாற்ற முயன்ற மத்திய மாநில அரசுகளால் செய்யப்பட்ட செலவு சரி.
திமுக அதிமுக கட்சி நிதி 10 லட்சம் சுஜித் குடும்பத்திற்கு கொடுத்தது அவர்கள் தனிப்பட்ட விஷயம் அதில் அரசியல் செய்கிறார்கள்.
ஆனால் அரசு சார்பாக பத்து லட்சம் ரூபாய் சுஜித் குடும்பத்திற்கு மக்கள் வரி பணத்தில் கொடுத்தது தவறு இதற்கு வழக்கு தொடரப்பட வேண்டும். சுஜித் தந்தை ஒன்றும் நாட்டு தியாகம் செய்ய வில்லை. அவர் ஆழ்துளை கிணற்றை மூடபடாத குற்றச்சாட்டுக்கு கைது செய்ய பட வேண்டியவர். சரி அவர் குழந்தை இறந்ததால் விட்டுவிடலாம். ஆனால் பணம் எதற்கு கொடுக்க வேண்டும்.

சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம்.

சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம்
முருகன்


















சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கான அர்த்தம் என்னவென்றால், சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் (கர்ப்பப்பையில்) கரு உருவாகும் என்பதே அர்த்தமாகும். ஆனால் இந்த பழமொழி காலப்போக்கில் “சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்று மாறிவிட்டது. அதாவது சட்டியில் சாப்பாடு இருந்தால்தான் அதை கரண்டியால் எடுக்க முடியும் என்று மாற்றி விட்டனர். அகப்பை என்பது கரண்டி போல் உருவ அமைப்பை கொண்ட ஒரு பொருளை குறிக்கும்.

குழந்தை வரத்திற்காக மட்டும்தான் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் வீட்டில் நிம்மதி, செல்வம், ஒற்றுமை மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெருக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சஷ்டி விரதம் என்பது பொதுவாக 6 நாட்கள் கடைபிடிக்கப்படும். ஏழாவது நாள் அழகர் முருகனின் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடைசி நாளில் மட்டுமாவது, ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்கலாம். திருமணம் ஆகாதவர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

முன்பெல்லாம் சஷ்டி விரதம் மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எச்சில் கூட முழுகாமல் காற்றை மட்டுமே சுவாசித்து சிலபேர் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். சிலர் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சில பேர் முதல் நாளில் ஒரு மிளகு, இரண்டாவது நாளில் இரண்டு மிளகு, மூன்றாவது நாளில் மூன்று மிளகு இப்படி ஆறு நாட்கள் வரை உட்கொண்டு விரதத்தை மேற்கொள்வார்கள். விரதம் இருப்பதன் மூலம் வயிறு காலியாக இருக்கும். இதன் காரணமாக எந்தவிதமான நச்சு சுரப்பிகளும் சுரக்காமல் இருக்கவும், வயிற்றை தூய்மைப்படுத்தவும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது.

ஒரு நண்பருக்கு வந்த சந்தேகம் நியாயமான சந்தேகங்கள்!

1. தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு;
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹ்வையும், அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை!
2. ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை!
3. புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் பண்டிகள் அல்ல; "விடுமுறை" நாட்கள் மட்டுமே!
4. பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் , மூன்று கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.
5. சில நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்!
6. வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மத வெறியர்கள்.ஆனால், வீட்டில் உருது பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மத சார்பற்றவர்கள்!
7. ஒரு ஹிந்துத் தமிழன் சபரி மலை, காசி, திருப்பதி போன்றத் தலங்களுக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம்; ஆனால், அதே ஹிந்துக்களின் வரிப் பணத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனிதப் பயணம்!
8. எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால், அது மத பயங்கரவாதம்;
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான இந்து அப்பாவிகளைக் கொத்துத் கொத்தாக கொன்றால் அது புனிதப் போர்.
9. வீட்டில் வேட்டி கட்டி பொங்கலைக் கொண்டாடும் ஹிந்து ‘பார்பனீயத்தின் அடிமை’; ஆனால், வீட்டில் லுங்கி கட்டி, ரம்ஜான் கொண்டாடுபவனும்,
கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனும் ‘திராவிடத் திலகங்கள்’!
10. சாதியை ஒழிக்க, சமூக நீதி நிலைக்க,பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மத சார்பு; ஆனால், பல நூறு ஆண்டுகளாக ஹிந்துக்களை ஆண்டு அவர்கள் மீது 'ஜசியா' போன்ற வரிகளை மத அடிப்படையில் போட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவது மத சார்பின்மை.
11. ஒரு கடவுள் கொள்கையுடைய மதம் உயர்ந்தது; ஆனால், அந்தக் கொள்கையை உள்ளடக்கிய (அத்வைதம்) இந்து மதம் கேவலமானது.
12. சக்தியூட்டப்பட்ட அதிர்வுகளை தாங்கி நிற்கும் விக்ரகங்களை வணங்கினால் அது மூடநம்பிக்கை; ஆனால், விமானத்தில் போய் வெற்றிடத்தை வணங்கி வந்தால் அது புனிதமானது.
13. மும்பையில் எங்காவது ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு மறுக்கப்பட்டால் அது மத வெறி; ஆனால் கைராணாவில் (உ.பி) 300க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் முஸ்லிம்களால் விரட்டப் பட்டால் அது மத சார்பின்மை.
14. மாட்டுக் கறி திருடிய முஸ்லிம் ஒருவன் இறந்து போனால் அவன் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்; ₹ 40 லட்சம் மதிப்புள்ள வீடு; குடும்பத்தினருக்கு அரசு வேலை - இது மத சார்பின்மை;
ஆனால், பசு வதையை தடுக்கச் சென்ற ஒரு ஹிந்து கொல்லப் பட்டதற்கு, நீதி கேட்டால் அது மத வெறி.
15. பெரும்பான்மை மக்களாக வாழும் ஹிந்துக்கள், தாம் தெய்வங்களாக வணங்கும் ராமன் மற்றும் கிருஷ்ணன் பிறந்த நாட்களுக்கு அரசு விடுமுறை கேட்டால், அது மத வெறி; ஆனால், வந்தேறி மதங்களைத் தோற்றுவித்த முஹம்மது மற்றும் யேசுவின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிப்பது மத சார்பின்மை.
16. இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி பிடித்தவர். ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் மத சார்பற்ற மனிதர்!
17. 2000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய மதம் உயர்வானது;
ஆனால், அதற்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு மேலான கலாச்சாரம் கேவலமானது.
18. நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி;
ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மத சார்பின்மை.
19. ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன; ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.
20. ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி 'வந்தே மாதரம்' சொன்னால், அவன் மத வெறியன்;
ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.
21. மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.
22. மத உணர்வுகளை புண் படுத்துகிறோம் என்று தெரிந்தும் பலமுறை 'கலை' என்ற பெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி; ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.
23. விழிப்புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களைத் தாய் மதத்துக்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி;ஆனால், 100 கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று 'ஒவேசி' பேசினால், அது மத சார்பின்மை.
24. கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் அது பார்பனீயம்;ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அது திராவிடம்.
25. குதிரையின் காலை வெட்டினால் அது மதவெறி;
ஆனால், கொத்தாக பலரை கொன்றால் அது மத சார்பின்மை.
26. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்தியில், 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் நுழைந்த பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால், அது இந்துக்களின் மத வெறி; ஆனால், அந்த இஸ்லாம் தோன்றிய நாடுகளில், மற்ற மதங்களுக்கு (நாத்திகம் உள்பட) 100% தடை போடுவது 'அமைதி மார்க்கத்தின்' அன்பு வழி.
27. பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்துப் போராடினால் அது மத வெறி; ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மத சார்பின்மை!
28. எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள் நுழைய தடை இருந்தால், அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல்;
நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் 'நவ துவாரங்களை' மூடிக் கொண்டிருப்பது மத சார்பின்மை.
29. வருஷத்துக்கு ஒரு முறை தீபாவளி சமயம் பட்டாசு வெடிப்பதும், விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் எடுப்பதும் சமூகத்துக்குகு எதிரானது; ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கிலும், கொடூரமாகக் கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.
30. அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன்; ஆனால், நாட்டை சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்!
எனக்கு ஏற்பட்டுள்ள மேற்கண்ட 30 சந்தேகங்களுக்கும், விடை கூறி தெளிய வைக்கிறீர்களா, சு.ப.வீரபாண்டியன், ஸ்டாலின், கி.வீரமணி அவர்களே!

பெய்டு மீடியாக்களின் இந்த திட்டமிட்ட வியாபார செயலால்:: “முரசொலியின் பஞ்சமி” நில விஷயம் எல்லோருக்கும் மறந்து போச்சு..!

ஒரு குழந்தையை இழந்ததில், மாநிலம், மொழி, சாதி, சமய வேறுபாடுகள் எல்லாம் கடந்து அத்தனை பேரும் வருத்தப்படுகிறோம்.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு!
தண்டிக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பற்ற பெற்றோரின் செயலால் ::
அந்த பெற்றோருக்கு குழந்தை இழப்பு,
அரசுக்கு சில கோடிகள் இழப்பு,
ஆனால், வேசி ஊடகங்களுக்கு மட்டும் விளம்பரங்கள் நிறைந்த நேரடி ஒளிபரப்பு என்ற பெயரால் 5 நாளில் சில ஆயிரம் கோடிகள் லாபம்.
பெய்டு மீடியாக்களின் இந்த திட்டமிட்ட வியாபார செயலால்::
“முரசொலியின் பஞ்சமி” நில விஷயம் எல்லோருக்கும் மறந்து போச்சு..!
”நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்” தோல்வி விஷயம் மறக்கடிக்க பட்டாச்சு!
தீபாவளி, பட்டாசு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் ஓரம் கட்டியாச்சு !
ஒரு குழந்தையை காப்பாற்ற நடந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை வைத்து, பலவிசயங்களை மறக்கடித்த வேசி ஊடகங்களின் சாமர்த்தியம் புரிந்ததா?
இப்போது, சுஜித் வில்சன் பெற்றோருக்கு நஷ்ட ஈடு & வேலை தர வேண்டும் என்று பொன்ராஜ், (கலாம் இயக்கம்) உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுஜித்தோட அப்பாவுக்கு அரசாங்க வேலை கொடுக்கனுமாம், இழப்பீடு கொடுக்கனுமாம்.
குழந்தையை பாதுகாக்க தவறிய காரணத்திற்காக தண்டனை தான் தர வேண்டுமே தவிர வேலை அல்ல!
இவர் அப்துல் கலாம் அய்யாவுக்கு ஆலோசகராய் இருந்தவர். 😥
இன்று “ வட்ட செயலாளர் வண்டு முருகன்” துணையுடன் முரண்பாடுகளின் மொத்த உருவம் சுடாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, மொத்தம் ரூபாய் 10 லட்சம் கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 5 பண்டல்களை அந்த குடும்பத்திற்கு இழப்பீடாக கொடுத்து விட்டு, அரசின் மீட்பு நடவடிக்கையை வழக்கம் போல் குறை கூறி உளறிக் கொட்டி விட்டர்.
( ₹ 10 லட்சம் பணமாக/நோட்டுகளாக ஒருவருக்கு தர முடியுமா என்பது வேறு விசயம்)
இனி ஒரு வாரத்துக்கு நம் மீடியாக்களுக்கு கொண்டாட்டம் தான்!!
மயில்சாமி, கஸ்தூரி போன்றோர் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
ஆளூர் ஷாநவாஸ் போன்ற விஞ்சாணிகள் சுடலையைப் போலவே, அரசின் நடவடிக்கையில், ஓட்டை மிகப்பெரிதாக இருந்தது என்பார்கள்.
திருமா மணி மண்டபம் கட்டச் சொல்வார்.
வைகோ தீச்சட்டியுடன் நினைவேந்தல் நடத்துவார்.
வேல் முருகன், திருமுருகன் போன்றோர் போலிஸ் வேனில் ஏறி நின்று கழுத்து நரம்பு புடைக்க கத்தி கூச்சலிடுவார்கள்.
பங்குத் தந்தைகள் சுஜித்தின் தாயாருக்கு, சிறுபான்மையினர் கோட்டாவில் சப் கலெக்டர் வேலை வேண்டும் என்று கேட்பார்கள்.
மய்யம் முதலாளி யாருக்கும் புரியாத மொழியில் அறிக்கை விடுவார்.
எந்திரன் மனிதநேயம் பற்றி பேசுவார். சோசப் விசய் ரசிகர் மன்றம், சமாதிக்கு பாக்கெட் பால் அபிஷேகம் செய்யும். உண்டியல் குலுக்கிகள், இனி கையில் உண்டியலுடன் நிதி திரட்ட கிளம்பி விடுவார்கள்.
இதே ஆழ்துளை கிணற்றில் வேறு குழந்தை விழுந்திருந்தால், நில உரிமையாளர் தலைமறைவாகியிருப்பார், போலீஸும் வலைவீசி தேட ஆரம்பித்திருக்கும். ஆனால் நிலைமை வேறாக உள்ளது.
அந்த மரண குழியை மூடாமல் விட்டு வைத்திருந்த, 2 வயது குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளாத பெற்றோர், மீண்டும் இந்த மாதிரியான சம்பவம் நடக்காமலிருக்க, மிகவும் கடுமையாக எச்சரிக்கப்பட / தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு இடமும், மண்ணின் தன்மையும், போர்வெல் அகல அளவும், ஆழமும் இடத்துக்கிடம் மாறுபடும்/வேறுபடும்.
ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தையை காப்பாற்ற, 5 நாட்களாக உழைத்த பலவேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் கண் துஞ்சா உழைப்பை கொச்சைப் படுத்த வேண்டாம். தனி ஒரு குடும்பத்தின் மெத்தனம் நிறைந்த தவறுக்கு, அரசையும் அமைச்சர்களையும் குறை கூறி,
அப்படி செய்திருக்க வேண்டும், இப்படி செய்திருக்க வேண்டும் என்று ஆளாளுக்கு அறிவுரை கூற வேண்டாம்.
குறையை மட்டுமே பூதக்கண்ணாடி போட்டு பார்த்து ஒவ்வொன்றையும் அரசியலாக்கும் அவலம் நிறைந்த சமூகம் இது!
கிட்னி ஆப்ரேஷன் செய்தும் களத்தில் வந்து அமர்ந்திருந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்,
தீபாவளி நாள் என்றும் பாராமல் குடும்பத்துடன் இருக்க நினைக்காமல் நான்கு நாட்களும் இடத்தை விட்டு நகராத அமைச்சர் பெருமக்கள்,
கொட்டும் மழையிலும் பணியை ஒருங்கிணைத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், போலிஸ் அதிகாரிகள்,
மயங்கி விழும் அளவிற்கு தொடர்ந்து பணியாற்றிய வீரர்கள்,
இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை !
சரியாக விவரம் தெரியாமல், நிலாவுக்கு ராக்கெட் விட டெக்னாலஜி இருக்கு, குழந்தையை மீட்க இல்லையா? என்று பதிவிடுவது தவறு.
Heartஐ எளிதாக மாற்ற முடிந்த நமக்கு, வழுக்கையில் முடி வளர வைக்க முடியவில்லை. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், அரசு மட்டும் என்ன செய்ய இயலும் ?
ஆலோசனை யார் வேண்டுமானலும் கூறலாம், ஆனால் அந்த இடத்தில் அது சாத்தியம் தானா என்று பார்க்க வேண்டும்.
ஒத்த கருத்துள்ளவர்கள் இங்கு விவாதிக்கலாம்!
வானத்தை வளைத்திருக்கலாம்,
மணலை கயிறாக திரித்திருக்கலாம், பூமியை புரட்டு போட்டிருக்கலாம் என்று எனக்கு அறிவுரை கூற விரும்புபவர்கள் தயவு செய்து இங்கே மூக்கை நுழைக்க வேண்டாம்!

ஒருநாள்_திறக்கும்_வாசல்.


திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.
முருகப்பெருமான் இத்தலத்தில்
கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும்.
ஆனால்,
அப்பகுதியில் கடல் இருப்பதால்
மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால்,
எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.
கந்தசஷ்டி விழாவில்
முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.✍🏼🌹

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராகக் கருதப்படுகின்றன. அவை –

திருமயிலாடுதுறை
திருவையாறு
திருவெண்காடு
திருவிடைமருதூர்
திருவாஞ்சியம்
திருசாய்க்காடு
இவற்றில் மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை திருத்தலம், மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.
புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான், “மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெறலாம்” என்று அருளினார்.
அதன்படி, ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் போன்றோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில் மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பர், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வடகரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாகட்டத்தில் காட்சிதரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இப்படி பல பெருமைகள் பெற்ற மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு சப்தஸ்தான தலங்கள் என போற்றப்படும் ஏழூர் கோயில்கள் உள்ளன. அவை –
1. மயிலாடுதுறை - ஐயாறப்பர் கோயில்
2. தனியூர் - புனுகீஸ்வரர்
3. சித்தர்காடு - பிரம்மபுரீஸ்வரர்
4. மூவலூர் - மார்க்கசகாயர்
5. சோழம்பேட்டை - அழகியநாதர்
6. துலாகட்டம் - காசிவிஸ்வநாதர்
7. மயூரநாதர்
மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு நான்கு திசைகளிலும் நாற்றிசை வள்ளல்கள் உண்டு. அவை -
1. கிழக்கே திருவிளநகரில் துறைகாட்டும் வள்ளல்
2. தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல்
3. மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்
4. வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல்
மேலும், காவிரிக்கரை விஸ்வநாதர் மூவர் உள்ளனர். அவை -
1. கூறைநாடு காசிவிஸ்வநாதர்
2. படித்துறை காசிவிஸ்வநாதர்
3. துலாகட்டம் காசிவிஸ்வநாதர்
இவை தவிர, மயிலாடுதுறையைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றுக்குள் திருஇந்தளூர் திருக்கோயில், கழுக்காணி முட்டம் திருக்கோயில், பல்லவராயன் பேட்டை திருக்கோயில், கருங்குயில்நாதன் பேட்டை திருக்கோயில், நல்லத்துக்குடி திருக்கோயில் ஆகியவையும் உள்ளன. இக்கோயில்களை இந்த ஐப்பசி மாதத்தில் தரிசித்து நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக வேண்டுகிறேன்.
*
மயிலாடுதுறை ஐயாறப்பர் திருக்கோயில்
இறைவன் – ஐயாறப்பர்; இறைவி - அறம் வளர்த்த நாயகி
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐயாறப்பர் ஆலயம்.
திருவையாறில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஐயாறப்பரும், இறைவி அறம்வளர்த்த நாயகியும், அதே பெயர்களில் இங்கும் எழுந்தருளியிருக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ளது சக்கரப்பள்ளி. அங்கே நாதசன்மா என்ற சிவபக்தர் வசித்து வந்தார். அவருடைய மனைவி அநவித்யை. அவளும் ஒரு சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தாள். இருவரும் தினசரி மூன்று வேளையும் திருவையாறில் அருள்பாலிக்கும் இறைவன் ஐயாறப்பரையும், அன்னை அறம்வளர்த்த நாயகியையும் பூஜை செய்து வந்தனர். ஐப்பசி மாதக் கடைசி நாளன்று மாயூரம் (இன்று, மயிலாடுதுறை) நடைபெறும் விழா கடைமுழுக்கு. அன்று அங்குள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் உலாவந்து, மாயூரநாதர்-அபயாம்பிகையோடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம். அதனால் இங்கு நீராடுவதால் பல தலைமுறைகளாக நாம் செய்த பாவம் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.

அபராதம் தராத அரசு நிதி உதவி செய்கிறது..

போர் குழியை ஏன்?
மூடாமல் வைத்திருந்தாய்.
என தண்டனையும்,அபராதம் தராத அரசு நிதி உதவி செய்கிறது..... 🤦‍♂️🤦‍♂️
தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சியோ நிதி உதவியை தொடங்கி வைக்கிறது.🙆‍♂️🙆‍♂️
இந்த மாதிரியான மட்டரகமான அரசியலை வேறு எங்கு தான் பார்க்கமுடியும்? 😡😡
தமிழகத்தை தவிர .... 🤔🤔
எங்(கோ)கே??? செல்கிறது தமிழக அரசியலும் அரசாங்கமும் ???.... 🤫🤫
உன் மறைவில் #தமிழக_மக்கள் திருந்தினால் தலைவணங்குகிறேன் உன் மரணத்திற்கு 🙏🙏
#மறுபிறவி உனக்கு உண்டெண்டென்றால் நீ என் #மகனாக பிறப்பாயடா...
எதிர்பார்ப்புகளுடன்...🌹🌹🌹

யாரைக்கேட்டாலும் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யப்போகிறேன் என்கிறார்கள் .

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த மாத ஊதியம் பின்வருமாறு (சென்னையில் ஓய்வூதிய பங்களிப்பு உட்பட):
பணிக்காலத்தில் முதல் ஆண்டு – ரூ. 80,247
8வது ஆண்டு – ரூ.97,900
15வது ஆண்டு – ரூ.1,22,919
17வது ஆண்டு – ரூ.1,35,365
20வது ஆண்டு– ரூ.1,53,027..
ஒரு மருத்துவரை உருவாக்க சுமார் ரூ. 1.24 கோடியை அரசு செலவிடுகிறது.
ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியில் நீங்க சேர்ந்தால் மருத்துவ படிப்பிற்காக சுமார் ரூ. 1.05 கோடி ரூபாயை செலவிட வேண்டும்.
ஆனால் மெரிட்டில் சேரும் அரசுக் கல்லூரிகளில் அவர்கள் ஆண்டிற்கு ரூ. 13,600 வீதம் ஆக மொத்தம் ரூ.68,000 மட்டுமே செலவிட வேண்டும்.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டுமாம்...மத்திய அரசு டாக்டர்கள் பிரைவேட் பிராக்டீஸ் பண்ணமுடியாது .ஆனால் மாநில அரசு டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் பணி நேரம் போக மற்ற நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பிராக்டீஸ் பண்ணலாம்..அரசு தரும் சம்பளமும் வாங்கி கொண்டு தனியார் மருத்துவமனையில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களுக்கு இணையாக சம்பளம் கேட்கிறார்கள்..
பிளஸ் டு ரிசல்ட் வந்தவுடன் ரேங்க் வாங்கிய யாரைக்கேட்டாலும் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யப்போகிறேன் என்கிறார்கள் . ஆனால் அரசு டாக்டரானவுடன் லட்ச ரூபாய் சம்பளம் போதவில்லை என்று ஸ்டிரைக் பண்ணுகிறார்கள் .என்ன உலகமடா?????

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் மிக நூல் பதிவு...... சுர்ஜித் விஷயம் துக்கமே. யாரும் மறுக்க முடியாது.

ஆனால் ஒரு கிரிக்கெட் மேட்ச் அல்லது சுதந்திர தின அணிவகுப்பு போல நேரலையில் அதுவும் மூன்று நாட்கள் ஒரு துக்கத்தை மக்கள் மனதில் ஆணியடித்து இறக்கியே ஆக வேண்டிய விஷயம்தானா? செய்தித் தொகுப்பில் காட்டினால் போதுமே. இது மக்களின் மனதில் வலிந்து திணிக்கப்பட்ட கூடுதலான பதட்டம்.
முன்னணியில், பின்னணியில் உள்ள நடிகர் நடிகைகளை அழைத்து வந்து,"இதை நீங்க எப்படி பார்க்கறிங்க?'' என்று கேட்பது அபத்தமாகப் படவில்லையா?
இரண்டு வயது குழந்தை உயிருக்குப் போராடுவதை துக்கம் தாண்டி வேறு எப்படிப் பார்ப்பார்கள்? அரசின் மெத்தனம், அதிகாரிகளின் அலட்சியம், தனி மனிதனின் பொறுப்பின்மை என்கிற டெம்ப்ளேட் கருத்துகள் தாண்டி.. எப்படி மீட்கலாம் என்று விஞ்ஞானப் பூர்வமாக ஆலோசனை தருவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?
ஒருவர் 'வின்வெளியில் ராக்கெட்டும், சாட்டிலைட்டும் பிறகு அனுப்பலாம்,முதலில் இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கச் சொல்லுங்க' என்றார். அவர் பேசும் அந்த நேரலைக் காட்சியே சாட்டிலைட்டுகளால்தான் நிகழ்கிறது என்பதே புரியாமல்.
இறந்து, நல்லடக்கம் முடிந்த பின்னும் விடாமல் துரத்தி அங்கு வந்தவர்கள் முன்னெல்லாம் மைக் நீட்டி "இந்த துக்கத்தை எப்படி பார்க்கறிங்க?'' என்று துரத்தித் துரத்திக் கேட்பது..ஊடக தர்மத்தில் சேருமா?
துக்கத்தில் இருக்கும் அந்தக் குடும்பத்தினரையும் கொஞ்சம்கூட தனிமையில் விடாமல்..
அவர்களுக்கு சுதந்திரமாக அழுவதற்கான பிரைவசிகூட கொடுக்காமல் வெளிச்சமடித்து கவர் செய்துகொண்டே இருப்பது ஒரு வகையில் குரூரமாயில்லையா?
அழுகையும், துக்கமும்கூட ஒரு அந்தரங்கமான விஷயமில்லையா? கம்பி மத்தாப்பு கொளுத்திப் பிடித்து மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கலாம். துக்கத்துடனும் போஸ் கொடுக்க வேண்டுமா?
அரசியல் தலைவர்கள் கூட அத்தனை அவசரமாக ஏன் ஓடிப் போய் ஆளுக்கொரு செக்கை நீட்ட வேண்டும்? அறிக்கை மட்டும்விட்டுவிட்டு பிறகு நிதானமாகப் போய்ப் பார்த்திருக்கலாம்...
இந்த நேரலை மூலம் அரசு இயந்திரம் சரியாக வேலை பார்க்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கினீர்களா?
அல்லது விளம்பரங்களால் கல்லாக் கட்டினீர்களா?
அல்லது நிர்பந்தமா? மீடியா நண்பர்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
வெள்ளம், சுனாமி காலங்களில் செய்த நேரலைகளில் செய்த என்ணற்ற தகவல் உதவிகளால் பாராட்டுக்களைப் பெற்ற காட்சி ஊடகங்கள் இதில் சறுக்கி விட்டன என்பதே உண்மை.
இப்படிச் செய்தது சரியா, தவறா என்று உங்கள் சேனல்களிலேயே ஒரு விவாத நிகழ்ச்சி நடத்தத் தயாரா?

ஏழைப் பங்காளர்களுக்கும் சமர்ப்பணம்.

பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மஹாராஷ்டிரா சட்டசபை உறுப்பினர். ராம் விட்டல் சத்புதே.
தனது வீட்டின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து அதனை ட்வீட்டியுள்ளார்.
பல்லாயிரம் கோடிகளை சுருட்டிய கட்சிகளுக்கும் மற்றும் அவர்களின் கூட்டாளி கரங்களுக்கும் அவர்களிடம் சொற்பத் தொகையாக 25 கோடிகளை மட்டுமே தேர்தல் நிதியாக பெற்ற காப்பிரைட் ஏழைப் பங்காளர்களுக்கும் சமர்ப்பணம்.

Image may contain: 1 person, standing, house and outdoor

இந்துக்கள் கும்பகர்ணன் உறக்க நிலையில் சென்று.பலகாலம்கடந்து விட்டது.விழித்துகொள்ளும்நிலையில்இல்லை.

அரசு கேபிள் டிசிசிஎல் செட்டாப் பாக்ஸில் உள்ளபடி கிறிஸ்தவர்கள் நடத்தும் தமிழ் டிவிகள் மொத்தம் எவ்வளவு ?
1.நம்பிக்கை டிவி
2.மாதா டிவி
3.ஏஞ்சல் டிவி
4.கெவன் டிவி
5.பெத்தேல் டிவி
6.நம்பிக்கை டிவி
7.எல்சடை டிவி
8.தூது டிவி
9.ஜெயம் டிவி
10.தமிழன் டிவி
11.அற்புத ஏசு டிவி
12.சுபவார்த்தா டிவி
13.ஹோசன்னா டிவி
14.ஜாய் டிவி
15.ஷாலோன் டிவி
16.சுபவார்த்தா டிவி
17 ஹோசன்னா டிவி
18.சால்வேஷன் டிவி
19.ஆசீர்வாதம் டிவி
20.316 டிவி
21.கிராஸ் டிவி
22.நிஜம் டிவி
23.ஆராதனா டிவி
24.வெளிச்சம் டிவி
25.சத்தியம் டிவி
26.இமயம் டிவி
ஆனால் பெரும்பான்மை இந்துக்களுக்காக ஒரு டிவி கூட இல்லை..!
இதை எல்லாம் நடத்துவதற்கு எவ்வளவு கோடி பணம் வேண்டும்..?
எங்கு இருந்து இவ்வளவு பணம் வருகிறது..?
அயல் நாடுகளில் இருந்து வரும் கள்ளப் பணம்தான்...
பல்லாயிரம் கோடிகள் மற்றும் கல்வி வியாபாரம், சர்ச் வியாபாரம் போன்றவற்றால் கொழுத்து கிடக்கின்றனர்.
சென்னையின் 30% (இராயபுரம், சாந்தோம், சைதை, தாம்பரம் போன்று) நிலங்கள் ஆர்சி, சிஎஸ்ஐ, பெந்தேகோஸ்த் மற்றும் தனியார் சபை அமைப்புகளிடம் சென்று விட்டது.
குமரியின் 50% நிலம் மற்ற மாவட்டங்களின் 10% நிலங்கள் கிருஷ்தவ அமைப்புகளிடம் போய்விட்டது.
இந்து அறநிலைய துறை என்ற கேடு கெட்ட, திருடர்கள் நிறைந்த கூட்டம் என்ன செய்கிறது..?
சிலைகளை திருடி விற்கும்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இன்னோவா, பொலீரோ கார் வாங்கும்.
கோயில் நிலங்களை திருட்டு தனமாக விற்பனை செய்யும்.
இவன்கள் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போக, புதிது புதிதாக இடித்து கக்கூஸ் கட்டி கொள்வான்.
பக்கதர்கள் கோயில் வெளியே சாலையில் சுவர் ஒரம் ஒதுங்க வேண்டி இருக்கிறது.
கார்ல, வண்டில வந்தா பார்க்கிங் சார்ஜ். ஆனால் வண்டிகள் காணாமல் போனால் இவன் பொறுப்பு அல்ல...
ஏன்டா கோயில்களை நீங்கள் கட்டினீர்களா, இல்லை கோயில்களுக்கு சொத்துக்கள் எழதி வைத்தீர்களா..?
இந்த கேடு கெட்ட கூட்டம் கோயில்களை விட்டு வெளியேற வேண்டும்.
வீரம் செறிந்த தமிழர்களை திராவிட ஆட்சியாளர்கள் மது, சினிமா இவற்றால் மதி மயங்க செய்து அவர்கள் தங்களின் அழிவினை அறியாது வாழச் செய்துவிட்டனர்.
தில்லையாடி வள்ளியம்மை, வீரசிவாஜி போன்றோர் வாழ்ந்த வீரபூமி் நமது பூமி. வந்தேறிகளான கிறிஸ்தவனுக்கும், துலுக்கனுக்கும் கைமாற இருக்கிறது.
கோழை இந்துவே, தூங்காதே விழித்துக்கொள்.

எல்லாருகிட்டயும் விவரமாக சொல்லிருங்க.

திமுக வழக்கறிஞர் கண்ணதாசன் முன்னோருக்கு திதி கொடுக்கிறார்.மேடையில் நாத்திகம் பேசுவதும் பிராமணர்களை திட்டித்தீர்ப்பதும் பின் தேவைப்படும்போது அவர்களை அழைத்து காரியம் செய்வதும் வெட்கக்கேடாக தெரியவில்லையா. அதுகூட பரவாயில்லை. கழுத்தில் சிலுவையை மாட்டிக்கொண்டு இந்துக்களின் சம்பிரதாயத்தைப் பின்பற்றுகிறீர்கள்.

Image may contain: 2 people, people sitting

வாழ்வில் சாதித்துக் கொண்டே இருங்கள்.

தோல்வியின் தழும்புகளை மட்டுமே ஆராய்ச்சி செய்யாதீர்கள்.கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த வெற்றிகளை எண்ணிப் பாருங்கள்.அந்த உணர்வு உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும்.
உங்களுக்கு மரியாதை தராத நபர்களிடம் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.எதிர்மறையாக பேசுபவர்களை அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
யாரையாவது காயப்படுத்திடின் ,தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.அதனால் உங்கள் மதிப்பு உயரும்.
அடுத்தவர்களை மரியாதைக் குறைவாக நடத்தினால் ,பயத்திலும் எரிச்சலில் மண் வாரி போட்டு சாபமே தருவார்கள்.
சாதனைகள்தான் உங்கள் மதிப்பையும்,மரியாதையையும் உயர்த்தும்.வாழ்வில் சாதித்துக் கொண்டே இருங்கள்.
யாருடைய உறவையும்,நட்பையும் அடைய பிச்சை எடுக்காதீர்கள்.அலட்சியம் செய்பவர்களை விட்டு மெல்ல விலகுங்கள்.அப்போதுதான் உங்கள் மரியாதை காப்பாற்றப்படும்.முற்றும்.இனிய காலையில் அனைவருக்கும் நல் வணக்கம்.

இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா**

பிரம்மாவின் மகன் -மரீசீ
மரீசீயின் மகன்- கஷ்யபர்
கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
விவஸ்வானின் மகன்- மனு
மனுவின் மகன் -இஷ்வாகு
இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
புரண்ஜயாவின் மகன் அணரன்யா
அணரன்யாவின் மகன் -ப்ருது
ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
குவலஷ்வாவின் மகன்
த்ருதஷ்வா
த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
நிகும்பின் மகன் -சன்டஷ்வா
சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
க்ருஷஸ்வாவின் மகன்
ப்ரஸன்ஜீத்
ப்ரஸன்ஜீத்தின் மகன்
யுவான்ஷ்வா-2
யுவான்ஷ்வாவின் மகன்
மன்தாத்தா
மன்தாத்தாவின் மகன்
அம்பரீஷா
அம்பரீஷாவின் மகன்
ஹரிதா
ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு
த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
அனரண்யாவின் மகன்
த்ரஷஸ்தஸ்வா
த்ரஷஸ்தஸ்வாவின் மகன்
ஹர்யஷ்வா 2
ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
ஹரிசந்திரநநின் மகன்
ரோஹிதாஷ்வா
ரோஹிதாஷ்வாவின் மகன்
ஹரித்
ஹரித்தின் மகன் -சன்சு
சன்சுவின் மகன் -விஜய்
விஜயின் மகன் -ருருக்
ருருக்கின் மகன் -வ்ருகா
வ்ருகாவின் மகன் -பாஹு
பாஹுவின் மகன்- சாஹாரா
சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
அன்ஷுமனின் மகன் -திலீபன்
திலீபனின் மகன்- பகீரதன்
பகீரதனின் மகன் -ஷ்ருத்
ஷ்ருத்தின் மகன் -நபக்
நபக்கின் மகன்- அம்பரீஷ்
அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
ஸ்ருது பர்ணாவின் மகன்
சர்வகாமா
சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
ஸூதஸின் மகன் -மித்ரஷா
மித்ராஷாவின் மகன்-
சர்வகாமா 2
சர்வகாமாவின் மகன்
அனன்ரண்யா 3
அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
நிக்னாவின் மகன்- ரகு
ரகுவின் மகன் -துலிது:
துலிதுவின் மகன் -
கட்வாங் திலீபன்
கட்வாங் திலீபனின் மகன் - ரகு 2
ரகுவின் மகன் - அஜன்
அஜனின் மகன் - தசரதன்
தசரதனின் மகன்
**ஸ்ரீ ரகு ராமன்**
இப்படி 68 பரம்பரை கொண்டது.
ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரும் புண்ணியம்
அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்******🙏
நமக்கெல்லாம் 3 தலைமுறை தெரிந்தாலே பெரிசு....

*ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?*

அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?
*முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.*
ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. *வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள்* என்று பல பிரிவுகள் அதில் உள்ளன.
*வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது.*
இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.
*‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.*
அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார்.
*இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.*
பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
*ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள்.*
இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.
*அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள்.*
இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.
*இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.*
இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள்.
*இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம்.*
மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.
*பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு.*
நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும்.
*அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.*
ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு.
*ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.*
ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே.
*ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.*
இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.
*அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது.*
ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல்.
*ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும்.*
ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம்.
*அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.*
🙏🏽

*''இயற்கையாக, கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்''...!*

🍃🙏 பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.
1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்
மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.
புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.
விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்பூச்சிகள் சாகும்.
2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும்.
3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.
4) உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து தண்டில் புசி புணரவும்.
வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.
கல்யாண முருங்கைப் புவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.
அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.
இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.
மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சூரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.
அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை ( 3.5g)கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.
பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்
மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...