Monday, January 31, 2022

மோடியிடம் கதறல்...

 ஆளுநருக்கு எச்சரிக்கை விடும்விதமான திமுகவின் நாளேடு பதிவு.

ஆளுநர் நடுநடுங்கி போய் என்னை வேறு மாநிலத்திற்கு மாற்றிவிடுங்கள் என மோடியிடம் கதறல்...
விலைமகன்கள் ஊடகம் தகவல்.???
May be an image of 1 person and text that says 'SUN காவல்துறை அதிகாரியாக இருந்து ஒய்விற்கு /NEWS பின் ஆளுநரான ஆர் என்.ரவியின் மிரட்டல், 1 உருட்டல் பாணிகள் அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும். 2 ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நீட்-க்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்னவென்று தெரியாதபோது நீட் ஆதரவான கருத்தை அவர் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்? 3 இருமொழிக் கொள்கை, நீட் வேண்டாம் என தமிழ்நாடு ஒன்றிணைந்து நிற்பதை உணர்ந்து, தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சிக்க வேண்டும். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தை தெரிவிக்கும் முன் தமிழ்நாட்டை புரிந்து, வரலாற்றைத் தெளிவாக தெரிந்துகொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை. 'இது நாகாலாந்து அல்ல... தமிழ்நாடு... -திமுகவின் நாளேடான மூரசொலி 5 29-JAN-22 SUNNEWSTAMIL © SUNNEWS unnewslive.in பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட, இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு என்பதை உணர்ந்திட வேண்டும்'

திமுக ஒரு முதுகெலும்பு இல்லாத கொடி அடுத்தவரை பிடித்து தான் ஏறி வரமுடியும்.... தனியாக மேலே வரமுடியாது.

 நோட்டா கூட போட்டி போடுற பாஜவே நகர்புற உள்ளாட்சி தேர்தல்ல தனிச்சி நிக்கிறோம்னு சொல்ரானுங்க,,....

#திமுக கட்சி ஆரம்பிச்சி 75 வருசம் ஆகுது...
இன்னும் இவனுங்க கூட்டணி கட்சிகாரன பிடிச்சி தொங்கிட்டு இருக்கானுங்க..!
May be an image of 4 people and people standing

அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.

 திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.

ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார். அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.
ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர்.
மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்... உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க...
அதற்கு பட்டர் முடியும் என்றார்.
இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.
சூரியன் மறைந்தது… அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார்.
‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார். பின்பு, ‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.
உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச... அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.
‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.
மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.
ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…
அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம்.
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.
26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும்.
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.
🙏ஓம் நமசிவாய வாழ்க,
நாதன் தாள் வாழ்க. 🙏🙇🙇
❀❀•••🌿🌿🍁🍁🌺🍁🍁🌿🌿•••❀❀❀
#அன்பே சிவம்...!!!
ஓம் நமசிவாய...!!!
ஓம் நமசிவாய...!!!
ஓம் நமோ நாராயணா.!!!
❀❀•••🌿🌿🍁🍁🌺🍁🍁🌿🌿•••❀❀❀
❀❀❀•••🌿🌿🍁🍁🌺🍁🍁🌿🌿•••❀❀
May be an illustration

சமூவ நீதியுடன் நடத்தப்பட்டபோது கிளிக்கியது.

 இது பெரியார் மண்ணுடா...????

இதுதான் திராவிட சூத்திரன் கலாச்சாரம்...???
May be an image of 9 people and text that says 'காங்கிரஸ் கட்சிக்கு நாற்காலி விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை நாற்காலி'

ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்பதே மத்திய அரசின் நோக்கம்.

 ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்பதே மத்திய அரசின் நோக்கம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பார்லி.,க் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையின் கூடுதல் விவரம் :
* நடைபாதை வியாபாரிகளுக்கு அரசாங்கம் பண உதவியை ஆன்லைன் மூலம் வழங்கியது. ஏழைகளுக்கு அரசின் திட்ட தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
* ஆன்லைன் பணப் பரிவர்த்தனை இந்தியர்களுக்கு மிக உதவியாக உள்ளது.
* 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஊரக பகுதியில் 6 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது. இது கிராமப்புற பெண்களுக்கு உதவியாக உள்ளது.
* கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
* பேரிடர் ஏற்பட்ட போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது.
* மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியை வழங்கியுள்ளது.
* சிறு விவசாயிகளுக்கு உதவுவதுதான் மத்திய அரசின் திட்டங்களின் நோக்கம்.
* வங்கித்துறையில் தொடர்ந்து சீர்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* ட்ரோன் தொழில்நுட்பம் அரசின் முக்கிய தொழில்நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
* நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.
* பாதுகாப்பு துறைக்கான பொருட்களை நம்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்.
* தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கு இந்திய உதவி வருகிறது.
* நாட்டில் 21 புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
* பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள சாதனைகள் பெருமைக்கு உரியவை.
* உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
* துர்கா பூஜையையும் யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
* ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.
* ஜம்மு காஷ்மீர் மாநில மேம்பாட்டிற்காக ரூ.18 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* லடாக் மேம்பாட்டிற்காக சிந்து மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
* ஜம்மு காஷ்மீரில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.
* ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்பதே மத்திய அரசின் நோக்கம்.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.
May be an image of 5 people and people standing

புதிய கல்வி கொள்கைக்கு திருக்குறளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி...

  ‛கற்க கசடற' என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க மத்திய அரசின் கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக திருக்குறளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.

பார்லி., கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:
* ‛பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' திட்டம் பெண்கள் முன்னேற்ற வழிவகை செய்துள்ளது.
* ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
* நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளது.
* ‛கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க அரசின் கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
* நான்கரை கோடி மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கியுள்ளது.
* உதவித்தொகை வழங்குவதால் இஸ்லாமிய மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது.
* இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்து வந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
* ‛ஸ்டார்ட்அப்' திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* ஜி.எஸ்.டி வருமானம் கடந்த சில மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
* நாட்டின் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.
May be an image of 1 person and standing

மாணவி தற்கொலை வழக்கு; சிபிஐ., விசாரிக்க ஹைக்கோர்ட் உத்தரவு.

 அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (ஜன.,31) மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: மாணவி லாவண்யா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிக்கு துணை நிற்கும் மதுரை ஐகோர்ட் கிளைக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
May be an image of 1 person, standing and outdoors

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...