Thursday, April 30, 2020

நெய்யின்_நன்மைகள்..!!!

நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாகப் பாருங்கள்...!!!
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாகப் பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணை மருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3% போன்ற அனைத்தும் உள்ளது.
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
#நெய்உருக்கி மோர் பெருக்கி....
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
நெய்யின் மற்ற மருத்துவப் பயன்கள்:-
* ஞாபக சக்தியை தூண்டும்.
* சரும பளபளப்பைக் கொடுக்கும்.
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வையை தெளிவடையச் செய்யும்.
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.
வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

எல்லாபுகழும்எம்ஜிஆர்கே...அடித்தட்டு மக்களின் அவதார புருஷன்.

ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது.

ஒரு திருட்டுத் திமுக சப்பிஸ்க்கும் எனக்கும் நடந்த விவாதம்......!



சப்பிஸ்:- உங்க மோடி பாத்திங்களா, கார்ப்பரேட்காரன் கடன்லாம் தள்ளுபடி பண்ணிட்டாரு -
நான்:- அது தள்ளுபடி இல்லடா சப்பிஸ், அது நீக்கிவைப்பு-
சப்பிஸ் :- கடன்தள்ளுபடி, நீக்கிவைப்பு ரெண்டும் ஒன்னுதான, என்ன வித்தியாசம் சொல்லுங்க பாப்போம் -
நான்:- அதாவதுடா சப்பிஸ், உம் பொண்டாட்டி ஊருக்குப் போயிருக்கான்னு சொல்றதுக்கும், ஊர்மேல போயிருக்கான்னு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கோ அந்த வித்தியாசம் தான் அது.
உம்பொண்டாட்டி ஊருக்கு போனா திரும்பிவந்துடும் - அது நீக்கிவைப்பு. அதே உம்பொண்டாட்டி ஊர்மேல போனா திரும்பிவராது - அதுதான் தள்ளுபடி.
இப்பப் புரியுதா ?-இல்ல இன்னும்கூட விவரமா சொல்லனுமா....?
சப்பிஸ் :- ஐயோ,இதுவே போதும் ரொம்ப நல்லாவே புரிஞ்சது.எங்க மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் வீட்ல சாக்கடை அடைச்சிகிட்டு தண்ணி போகலயாம்.சாக்கடை அடைப்பு எடுத்துவிட நான் அவசரமா போகனும்.....!
நான் :- சரிடா சப்பிஸ் பிரசன்னா, உஸ் வீட்டுக்கு தானே போற,அப்படியே போற வழியில நாலு பொதுகழிப்பிடம் சாக்கடை அடைச்சுட்டு இருக்காம்,அங்கயும் அடைப்பு எடுத்துவிட்டு போயிடு.

அமைதி மார்க்க கூத்துகள்.

இன்னிக்கு காலையில
தஞ்சாவூர் பழைய ஜில்லா பகுதில கல்யாணத்துக்கு பேர் போன கோயில் உள்ள ஊரு பக்கம் ஒரு பாயம்மாக்கு பரிசோதனை முடிவில் பாஸிடிவ்னு தெரிய சிகிச்சைக்கு கூட்டிட்டுப் போக அரசு மருத்துவமனை ஆட்கள் வந்திருக்காங்க.
முன்கூட்டியே உடுப்புகள் எல்லாம் எடுத்து வெச்சுக்க சொல்லி இருக்காங்க.
இன்னிக்கு ஹெல்த் டிப்பார்ட்மென்ட் ஆளுங்க அங்க போற நேரம்,
அந்த வீட்டை சுத்தி நூறு பேரை நிப்பாட்டி, வந்த ஆட்களை அடிச்சு விரட்டி இருக்காங்க அந்த அம்மா வீட்ல சின்ன பிள்ளைங்க நிறைய இருக்காம்.
அந்த பக்கம் இன்னிக்கு மழை வேற!
காலைல இருந்து அரசு தரப்பு ஆட்கள் கெஞ்சிக்கிட்டு இருக்காங்க...
எதையும் காது குடுத்து கேட்கல!
அந்த லேடி அசிங்க அசிங்கமா திட்டுதாம்!
மிலிட்டரியை இறக்கி பொறுக்கித்தனம் பண்ற ஆளுங்க நாலஞ்சு பேரை யாருன்னு பாக்காம போட்டுத் தள்ளினா தான் இது அடங்கும் இல்லை நம்ம ஸ்டேட்டே சுடுகாடு ஆவும்னு சம்பவத்தை பத்தி சொன்ன ஆளு சொல்றார்.
ஆங்காங்கே வருகிற தகவல்கள்
எதுவும் சரியா மனசுக்கு படல
அமைதி மார்க்கத்தின் ஆட்டம் அளவில்லாம போய்கிட்டு இருக்குது....!

Image may contain: one or more people and crowd

அவருக்கு தமிழ் வரம்.இவருக்கு தமிழ் ஒரு வாணிபம்.

Whatsapp மூலமாக
வந்த தகவல்
உண்மைத்தன்மை பற்றி தெரியவில்லை
இப்படியான அனுபவம்
உள்ளவர்கள்
தெளிவுபடுத்துகிறது
கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்.
அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள்.
நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி,
அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240.
500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ). ஆகவே நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.
இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது , அவருடைய உதவியாளர் பேசினார்.
மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார்.
அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,
இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் .
ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .
பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது
தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்
1979 என்று நினைக்கிறேன். எங்கள் கல்சுரல் விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.
சிரித்த முகத்துடன் நெற்றியில் விபூதியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
சொல்லி வைத்தாற்போல நாங்கள் அனைவரும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றியே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம். சளைக்காமல் பதில் சொன்னார் கண்ணதாசன்.
விழா முடியும்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து பண்டல் பண்டலாக அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் பிரதிகள் இறக்கப்பட்டன.
இப்போது நினைத்தாலும் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது.
அத்தனை புத்தகங்களையும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட கேட்காத அத்தனை பேருக்கும் ஒரு பைசா வாங்காமல் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார்.
அவர்தான் மனிதர்.. எழுத்தாளர்.. கவிஞர்.. எங்கள் வாழ்வியல் பேராசிரியர்..
அந்த ஞானி வெறும் அரசாம் இது பேரரசாம்!

தித்திப்பான அத்திப்பழ அல்வா.

தித்திப்பான அத்திப்பழ அல்வா
அத்திப்பழ அல்வா



















தேவையான பொருட்கள் :

காய்ந்த அத்திப்பழம் - பதினைந்து
நெய் - கால் கப்
பாதாம் + முந்திரி - ஊறவைத்து தோலுரித்து பொடித்தது - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
பால்பவுடர் - முக்கால் கப்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

அலங்கரிக்க

குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்.

வறுத்த முந்திரி கிஸ்மிஸ் - தலா 12.

அத்திப்பழ அல்வா

செய்முறை:

இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும்.

மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.

நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.

இதில் அரைத்த அத்திப்பழ விழுது, பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.

5 நிமிடம் விடாமல் கிளறவும்.

இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.

சூப்பரான அத்திப்பழ அல்வா ரெடி.

ஏழைகளுக்கு சாப்பாடு தான் பிரச்சினை.அது கிடைக்கும் வரை உயிர் வாழலாம். இவர்களுக்கு கோடி பிரச்சினை.

தானாகவே குறைந்துபோன *காற்றின் மாசு.!*

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*
காய்கறிச்
சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!
நடமாடும்
மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*
கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தளங்கள்.!*
காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*
தீண்டாமை ஒரு
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*
இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*
சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*
காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*
சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*
சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*
பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட
*இன்றைய தலைமுறையினர்.!*
தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*
பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!
இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*
*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*
*தனிமை நாட்கள்-35*
✍️✍️✍️✍️

இந்த_மாதிரி_கோலம்_போட்டால்_கடன்_பிரச்சனை_கட்டாயம்_குறையாது_தெரியுமா?

கோலம் போடாத வீட்டில் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி காலடி எடுத்து வைக்கவே மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் மஹாலக்ஷ்மி வீதியில் வலம் வருவார்களாம். யார் வீட்டு வாசலில் சுத்தம் செய்து அழகிய கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களது இல்லத்திற்கு காலடி எடுத்து வைத்து உள்ளே வருவார்களாம். அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த அவசர யுகத்தில் அவர் அவர் சவுகரியதிற்கு ஏற்ப எந்த நேரத்திலும் கடமையே என்று கோலம் போடுகின்றனர். கோலம் போடுவதில் கூட சாஸ்திரமா? என்றால், ‘ஆம்’ என்றே கூறலாம்.
சிலருக்கு எப்போதும் கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். கடன் தொல்லையில் இருந்து எப்படியாவது விடுபட்டு மீண்டு விட வேண்டும். அதன் பின் இனி கடனே வாங்காமல், உழைப்பதை, இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்று எவ்வளவோ பேர் தினம் தினம் புலம்பி கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் பாதி நிம்மதியை கெடுப்பது உடன் இருப்பவர்கள் என்றால், மீதி நிம்மதியை கெடுப்பது கடன் வாங்கியிருப்பது தான் காரணமாக இருக்கும். கர்ம வினையில் கடனும் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு வியப்பிற்கு உரியதாக இருக்கலாம். நீங்கள் செய்த பாவத்தின் பலனில் கடன் வாங்கும் சூழ்நிலையில் தள்ளப்படுவதும் ஒரு பகுதி தான்.
அப்படி வாங்கி வைத்திருக்கும் கடனை அடைத்தாலும், அடுத்த கடன் வாங்க தயாராக ஏதாவது ஒரு பிரச்சனை காத்திருக்கும். என்ன செய்தாலும், எவ்வளவு போராடினாலும் கடனில் இருந்து மீள பெரும் போராட்டமாகவே இருக்கும். சிலர் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் கடனை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருப்பார்கள். ஆனால் பலர் கடனால் தூக்கம் கூட இல்லாமல் தவித்து கொண்டிருப்பார்கள். கடன் பிரச்சனை தீர நீங்கள் வழக்கமாக கோலம் போடுவது அவசியமாகும். காலை, மாலை இருவேளையும் தவறாமல் கோலம் போடுங்கள்.
கோலம் போடுவது வெறும் அழகிற்காக அல்ல. வீட்டில் மஹாலக்ஷ்மி தேவி நுழையவும், ஈ, எறும்புகள் பசி தீரவும் தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து கோலம் போடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த காலத்தில் எதை கொண்டு கோலம் போடுகிறார்கள்? நீங்கள் பச்சரிசி மாவில் தான் கோலம் போடுகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. இன்றைக்கு சந்தையில் விற்கும் கோலமாவு சுண்ணாம்போ, ஏதோ ஒரு கல்லோ பொடித்து தான் விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கி கோலம் போடுவதில் ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை.
கோலம் போடுவதின் முக்கிய தாத்பரியம் ஓரறிவுள்ள ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது தான். காலையில் பச்சரிசியில் கோலம் போட்டால் மாலைக்குள் பாதியளவு நிச்சயம் எறும்புகள், மற்ற சிறு ஜீவன்கள் உண்டு காலி பண்ணி விடும். சுண்ணாம்பால் கோலம் போட்டால் நாம் தான் நடந்து நடந்து கலைத்து விட வேண்டும். இதில் என்ன பயன் இருக்கிறது? பச்சரிசியில் கோலம் போட்டால் சரியாக வரவில்லை என்பவர்கள் அரிசி அரைக்கும் போதே கோலமாவு பதத்திற்கு அரைக்குமாறு கேளுங்கள். நைசாக இல்லாமல் சற்று கொர கொரவென அரைத்தால் நன்றாக கோலம் போடலாம்.
கர்ம பலன் குறைய தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தர்மம் துணையாக இருக்கும். நீங்கள் பச்சரிசியில் கோலம் போடுவதால் உங்களுக்கே தெரியாமல் சிறு சிறு ஜீவ ராசிகள் பசியாறுகின்றன. இதன் பலனாக உங்களுக்கு இருக்கும் கடன்கள் தொடராமல் இறைவன் அருள் புரிவார். காலை மாலை இருவேளையும் கோலம் போடுவதால் மகாலக்ஷ்மியின் அருளும் கிட்டும். அதை விடுத்து சுண்ணாம்பு பொடியில் கோலம் போட்டால் ஒரு பயனும் இல்லை என்பதே நிச்சயம். அறிவியல் ரீதியாக காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலும், மனமும் ஆரோக்கியம் அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image may contain: 1 person

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது.

'தமிழகத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அரசு பஸ்கள் இயக்கப்படாது' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில், பெரும்பாலான பகுதிகள், இன்னும், பச்சை மண்டல பகுதிகளாக மாறவில்லை. இந்நிலையில், பச்சை மண்டல பகுதிகளில் மட்டும், நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலை ஏற்படும். பொதுப் போக்குவரத்துக்காக, அரசு பஸ்களை இயக்குவதில், தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்.நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் தொழிற்சாலைகளுக்கு, வாடகை அடிப்படையில், 100 கி.மீ., சுற்றளவுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில், அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசின் உத்தரவுகளை மதித்து, முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே, பஸ்களை இயக்க உள்ளோம். அரசு, எப்போது பொதுப் போக்குவரத்தை அனுமதித்தாலும், இயக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஊரடங்கு தளர்த்தவு,  அரசு பஸ்கள் இயக்கப்படாது

Wednesday, April 29, 2020

சூர்யா சொல்லாமல் விட்டதை நம் பிள்ளைகளுக்கு மறக்காமல் நாம் சொல்லிக்கொடுப்போம் :

1. சினிமாவால் வாழ்க்கைக்கு 10 பைசாவுக்கு உபயோகம் கிடையாது.
2.மதம் மாறுவது மானம் கெட்ட பொழப்பு

3.பெத்தவங்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையே அவர்கள் பார்த்து வைக்கும் துணையை கரம் பிடிப்பது தான்
4.சினிமாவுக்கு செய்யும் செலவில் நமது வாழ்நாளில் ஒரு குடும்பம் ஒருவருக்கு கல்வி அளிக்கலாம்.
5.ரசிகர் மன்றம் தொடங்காமல் ரத்ததான இயக்கம் தொடங்குங்கள்.
6.ஊரே பட்டினியில் இருக்கும்போது நீ மட்டும் பிரியாணி திங்காதே.
7.விவேகானந்தரை எல்லாம் ஒப்பிட நமக்கு தகுதியே கிடையாது.
8.எந்த உதவியை யாருக்கு செய்தாலும் விளம்பரம் செய்து அவர்களின் ஏழ்மையில் நீ புகழை தேடாதே!
9.இறைவன் மிகப்பெரியவன்
10.ராஜராஜசோழன் என்பவன் வெறும் அரசன் கிடையாது, சூடு சொரனையுள்ள தமிழர்களின் ரோல் மாடல்!
ஜெய் ஹிந்த் !!!

*சூரரைப்போற்றும் நடிகர் சூர்யாவுக்கு சாமனியன் எழுதும் திறந்த மடல்*

நீங்கள் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வந்தது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன் மகிழ்ச்சி
நல்லோர் சிந்தனை படிக்காத காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு ஜோதிகாவின் வார்த்தை புரியாது எனவும்
ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும்
தப்பாமல் தாளமிட்டு ஊடகங்களில் தாங்கள் அறிக்கை அளித்துள்ளதையும் பார்த்தேன்
ஆபாசத்தை அள்ளி தெளித்து கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டி பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழித்த நீங்களும் உங்கள் மனைவியும்
நல்லோர் சிந்தனையை நிறைய படித்து நிரம்பி வழியும் அளவு காது கொடுத்து கேட்பவர்கள் என்ற லட்சணத்தை ஊரறியும்
பக்கத்தில் ஆஸ்பத்திரி அசிங்கமாக கிடந்ததால் தஞ்சை கோவிலுக்குள் நான் போகவில்லை என ஜோதிகா எகத்தாளம் பேசியதற்கு எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் முட்டாள்களா ? நல்லோர் சிந்தனை அறியாதவர்களா ?
தமிழகத்தில் மட்டுமல்ல கம்போடியா போன்ற உலகின் பல்வேறு இடங்களில் கலைநயத்தோடு நூற்றுக்கணக்கான ஆலயங்களை கட்டிய ராஜராஜன் உள்ளிட்ட சோழ மன்னர்களும் பாண்டிய ,பல்லவ ,சேர மன்னர்களும் நம்முடைய முன்னோர்களும் ஏதோ முட்டாள்கள் போல ஜோதிகா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை ஜெய்ப்பூர் அரண்மனையோடு ஒப்பிட்டு பேசி இருப்பதிலிருந்து தஞ்சை பெரிய கோயில் தனது சொகுசு பங்களா போல தான் ஜோதிகாவின் சிற்றறிவுக்கு எட்டி இருப்பது தெரிகிறது
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த சாதனா (ஜோதிகா) தஞ்சை கோவிலுக்கு நான் செல்லவில்லை என பெருமையாக பேசுவதில் ஆச்சர்யம் இல்லை. வருத்தமும் இல்லை.
ஆனால் கோவிலுக்கு செலவு பண்ணும் காசை அரசு ஆஸ்பத்திரி கட்டனும்னு யாரே எழுதி கொடுத்த வசனத்தை வன்மத்தோடு வாந்தியெடுத்தார் ஜோதிகா என்பதால் தான் பிரச்சனை
தஞ்சை கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் ஆயிரகணக்கான கோவில்கள் உண்டியல் பணத்தை யார் கொண்டு செல்லுகிறார்கள் எதற்கு செலவிடுகிறார்கள் என்பது கற்புக்கரசி ஜோதிகாவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை
கோவில் உண்டியலில் போடும் காசை அரசு ஆஸ்பத்திரி மருத்துவமனை கட்டிடங்களுக்கும் மக்கள் பணிகளுக்கும் செலவு செய்கிறது என்பதை ஊருக்கே புத்திமதி புண்ணாக்கு சொல்லும் உங்க அப்பாரு கூடவா உங்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை
ஆறாம் அறிவோடு ஜோதிகா பேசியிருந்தால் அரசுக்கு ஒரு காசு வருமானம் அளிக்காத பள்ளிவாசல் சர்ச் பற்றி அல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும். தொப்புளில் ஜிமிக்கி மாட்டி ஊருக்கு உடம்பை காட்டிய மங்கையர் குல மாணிக்கம் ஜோதிகாவிடம் அந்த அறிவை எதிர்பார்த்தது எங்கள் தவறு தான்.
சரி ஆஸ்பத்திரி அசிங்கமாக கிடந்ததால் ஷீட்டிங் முடிந்து தஞ்சை கோவிலுக்குள் செல்லவில்லை என விஷத்தை கக்கிய ஜோதிகா அந்த ஷீட்டிங் முடித்து பல கோடி செலவில் கட்டப்பட்டு சகல வசதிகளுடன் இருக்கும் உங்கள் சொகுசு பங்களாவிற்கு வர மட்டும் மனம் இருந்ததோ ?
நூறு ரூபாய் சம்பாதித்து மன நிம்மதிக்காக அரசு பணிக்காக கோவில் உண்டியலில் பத்து இருபது ரூபாய் போடும் மக்களுக்கு அட்வைஸ் சொல்கிறார் உங்கள் மனைவி ஜோதிகா
அது சரி தமிழக மக்கள் சினிமா மோகத்தை தொழிலாக்கி நீங்க , உங்கள் அப்பா , உங்க தம்பி , மனைவி என நான்கு பேர் கோடி கோடியாய் சம்பாதித்த சொந்த பணத்தில் எத்தனை மருத்துவமனை கட்டினீர்கள் எத்தனை பள்ளிக்கூடம் கட்டினீர்கள்.
உடலை ஒளிவு மறைவின்றி காட்டியது போல உங்கள் உண்மையான வருமானத்தை அரசாங்கத்துக்கு காட்டி வரியாது ஒழுங்கா கட்டினீர்களா என்பதை உங்கள் மனசாட்சி உங்களை கேட்கட்டும்.
கடவுள் மறுப்பாளர்களும் இந்து மத எதிர்ப்பாளர்களும் ஜோதிகா கருத்திற்கும் அதற்கு முட்டுகொடுத்த உங்கள் அறிக்கைக்கும் ஆதரவு தெரிவித்து புகழ்பாடுவதில் இருந்து இதன் வசனகர்த்தா இயக்குனர் யார் என்பதை உணர முடிகிறது.
தமிழ் கடவுள் முருகனைப் போற்றிய சிவகுமாரனின் மகன் சரவணன் தற்போது சூர்யாவாக உருவெடுத்து *சூரரைப்போற்று* என்ற தலைப்பில் திரைப்படம் எடுப்பதை இருப்பதை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது சூர்யா
அரசு கட்டடங்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் கல்வி நிறுவனங்கள் மீதும் உங்களுக்கும் ஜோதிகாவுக்கும் அக்கறை இருந்தால் சினிமா பார்த்து தியோட்டருக்கு சென்று நூற்றுக்கணக்கில் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீணாக செலவு செய்வதை தவிர்த்து அரசு மருத்துவமனை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு செலவு செய்யுங்கள் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா
சினிமா படத்தை பார்த்து காசை வீண் அடிப்பதில்லை என்று தமிழக மக்கள் என்றோ முடிவு செய்திருந்தால் ஜோதிகா இன்றைக்கு என்ன தொழில் வேலை செய்து சம்பாதித்து இருப்பார் என்பது ஜோதிகாவுக்கு மட்டுமே தெரியும் அதை அவருடைய முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முன்னோர் வாக்குகளை நாங்கள் நன்றாகப் படித்து இருக்கிறோம் சூர்யா. நீங்களும் உங்கள் மனைவி ஜோதிகாவும் உங்கள் குழந்தைகளுக்காவது அதை சொல்லிக் கொடுங்கள். உங்கள் முதுகில் ஒரு மூட்டை அழுக்கை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

யாருடைய_கடனும்_தள்ளுபடி_செய்யப்படவில்லை:

புள்ளி விவரங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி!!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராக்கடன் பட்டியல் குறித்து, மக்களை வெட்கக்கேடான முறையில் தவறாக வழிநடத்த ராகுலும், காங்கிரசும் முயற்சிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களையும், அவர்களின் வாராக் கடன்களை பற்றியும் ஆர்.பி.ஐ மூலம் தகவல் பெற்றிருந்தார்.
இப்பட்டியலில் மெகுல் சோக்சி நிறுவனம், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், விஜய் மல்லையா நிறுவனம், நிரவ் மோடி நிறுவனம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.
இவர்களது ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இத்தகவலை பாராளுமன்றத்தில் வெளியிட தயங்கியது ஏன்?
அந்த பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாஜ.,வின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பார்லி.,யில் இதனால்தான் இவ்விவகாரம் மறைக்கப்பட்டிருக்கிறது என ராகுல் டுவிட்டரில் குற்றம்சாட்டி இருந்தார்.
ராகுலின் குற்றச்சாட்டிற்கு வரிசையாக 13 டுவீட்கள் மூலம் பதிலடி தந்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அவர் பதிவிட்டுள்ளதாவது:
இன்றைக்கு காங்கிரஸ் வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் பற்றி தவறாக வழிநடத்துகிறது.
2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட நிதி ஆண்டில் (காங்., ஆட்சி) வணிக வங்கிகள் ரூ.1,45,226 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
இது பற்றி மன்மோகன் சிங்கிடம், ராகுல் ஆலோசித்து தெரிந்துகொள்ளட்டும்.
இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதான்.
அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும். கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
ரகுராம் ராஜன் கூறியதை இங்கு நினைவுப்படுத்துகிறேன்..
'வாராக்கடன்களில் பெரிய அளவு 2006-08ல் உருவானதே. புரோமோட்டர்களுக்கு அதிக கடன்கள் அளிக்கப்பட்டது.
இவர்கள் ஏற்கெனவே கடனைத் திருப்பி அளிக்காமல் ஏமாற்றியவர்கள், தனியார் வங்கிகள் இவர்களுக்கு கடன் அளிக்காத போதும் பொதுத்துறை வங்கிகள் அளித்து வந்தன.
தரமான கடன் அளிப்பு முறைகள் தேவை,' என ரகுராம் ராஜன் 2018-ல் கூறியுள்ளார்.
வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீது பிரதமர் மோடி அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
9,967 கடன் மீட்பு வழக்குகள், 3,515 எப்.ஐ.ஆர்.,கள் பதியப்பட்டுள்ளன.
நிரவ் மோடி வழக்கில், ரூ.2,387 கோடி அசையும், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் இங்கிலாந்தில் சிறையில் உள்ளார்.
மெகுல் சோக்சி வழக்கில் ரூ.1,936.95 கோடி சொத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது.
ரூ.597.75 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்டிகுவா நாட்டிலுள்ள அவரை ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா வழக்கில், அவரது ரூ.8,040 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மாற்றப்பட்டுள்ளன.
ரூ.1,693 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரை ஒப்படைக்கக் கோரி இங்கிலாந்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மூன்று பேரிடம் இருந்து ரூ.18,332.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போதும் சரி, எதிர்கட்சியாக இருக்கும் போதும் சரி, ஊழலை தடுக்க ஏதாவது முனைப்புக் காட்டியுள்ளதா என ராகுல் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Image may contain: 1 person

அத்தனை பேருக்கும் கடன் கொடுத்தது காங்கிரஸ் fraud குடும்ப கும்பலாக இருக்கலாம்,..

அத்தனை பேரையும் அடித்து உதைத்து கடனை வசூல் செய்து, சட்டத்திற்கு முன் நிறுத்தி, கடனன் கொடுத்தவர்கள், அவர்களுக்கு சிவாரிசு செய்தவர்கள், கடன் வாங்கியவர்களுக்கு தண்டனையை இந்த மோடி சர்கார் வாங்கி தந்து இருக்கவேண்டும்.
கடனுக்கு கமிஷன் வாங்கிகொண்டு சிவாறிசு செய்தவர்கள், பெரும்பாலும் காங்கிரஸ் காரர்கள். அவர்கள் சிவாரிசை ஏற்றுக்கொண்டு கமிஷன் வாங்கிக்னடு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளுக்கும், தண்டனை வாங்கி கொடுத்து இருக்கவேண்டும். அப்படி தண்டனை வாங்கி கொடுத்தால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கூவும், முன்பு காங்கிரஸ் அரசால் பயனடைந்த நடுநினை நக்கிகளும், காங்கிரஸ் பிரமுகர்களின் பினாமியாக செயல்படும் பெரும்பாலான செய்தி நிறுவனமும் மத்திய அரசுக்கு எதிராக விவாதம் செய்யும்,.
செய்யட்டுமே..! அப்படி செய்தாலும் கடுமையான நடவடிக்கை இந்த அரசு ஏடுத்து இருக்கவேண்டும், அப்படி செய்திருந்தால் மக்கள் செல்வாக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கும்.
இப்போது மிகப்பெரிய கெட்ட பேர் மத்திய அரசுக்கு.
.... கடன் தலுபடி மோடி அரசுக்கு களங்கம்....

Image may contain: 4 people

சூப்பரான அப்பளம் வத்த குழம்பு.

சூப்பரான அப்பளம் வத்த குழம்பு
அப்பளம் வத்த குழம்பு


















தேவையான பொருட்கள்

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/4 கப்
அப்பளம் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6

எண்ணெய் - தேவையான அளவு

அப்பளம் வத்த குழம்பு	

செய்முறை

புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.

பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.

அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.

அப்பளம் வத்த குழம்பு தயார்.

ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர்.

ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர்
ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர்


















தேவையான பொருட்கள்

சோளம் -     1 கப் மஞ்சள்
சர்க்கரை -     1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா -     1/2 தேக்கரண்டி
உப்பு -     1/2 தேக்கரண்டி
மோர்     1 கப்
முட்டை -     1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு
செடர் சீஸ் - கால் கப் துருவியது
ஜெலப்பினோ -     1-2 மேஜைக்கரண்டி

உருகிய அன்சால்ட்டட் பட்டர் -     1/4 கப் 

ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர்

செய்முறை

ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.

இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.

நன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.

மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில்  செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.

சூடான ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி தயார்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...