Tuesday, March 31, 2020

இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

*சீனாவில் தொடங்கி இத்தாலி_ஸ்பெயின்_அமெரிக்கா வரை சென்ற கரோனா_வைரஸ் ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை ?*
காரணம் வடகொரியாவும் ரஷ்யா வும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர்.
சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் கிடையாது. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.
ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?
கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.
காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே #ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ?
வூகானில் பரவிய கரோனா திடீரென #அடங்கியது எப்படி ?
கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?
அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?
அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா..
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !
அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும்.
முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும்.
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள்
கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே ?
எப்படி ?
இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?
இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும்.
சப்பமூக்கன் ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிக்கிறான் பார்த்தீர்களா ?
🥀 இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🌷
நம் நாட்டில் நேற்று, நொய்டா வணிகர்கள் நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல் 150 மில்லியன் சீன பொருட்களின ஆர்டர் ரத்து செய்து விட்டனர். இன்று மாலை கணக்கின்படி
இந்த பொருட்களின் NCR மதிப்பின் படி சுமார் 1500 கோடி மட்டுமே, ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக் கண்டால், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டதுப் போலத் தெரிகிறது.
அதனால் தான், இன்று சீனாவின் அரசு சின்ஹூவா பத்திரிகை நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம் சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால் 62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?
NSG மற்றும் Masood Azar போன்றவர்களை வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த சீனாவை நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட வைத்திருக்கின்றனர் அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே.... ஒரு வேளை, நாம் அனைவரும் சீன பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டால், பின்னர் வியாபாரிகள் அதை விற்க மாட்டார்கள். சீன பொருட்களை புறக்கணித்த எல்லாத் தொழிலதிபர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இப்போது,
நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதின் விளைவாக, நம் நாட்டின் வலிமை உலகிற்கு உணர்த்தப்படுகிறது, இப்போது தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பாரதம் காட்சியளிக்கிறது ... உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் இச் செய்தியை அணைத்துக் குழுவிற்கும் அனுப்ப வேண்டும். ஒரு வேளை, நாளை இந்தியா சீனாவால் கைப்பற்றப்பட்டால், அதற்கு நாம்தான் பொறுப்பாளிகளாவோம்.
இந்தியாவில் வர்த்தகம் செய்ததன் மூலம் பிரித்தானியர்களும் நம்மை அடிமைகளாக ஆக்கினர், அப்போது நாம் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தோம். ஆனால் இன்று நன்கு கற்று அறிவுள்ளவர்களாக உள்ளோம்.
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை வளப்படுத்துவோம். நாம் அடுத்த 90 நாட்களுக்கு எந்த ஒரு
வெளிநாட்டு பொருட்களையும்
வாங்கவில்லை என்றால் ...பாரதம்
உலகின் இரண்டாவது மிக
பணக்கார நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின்
2 ரூபாய் 1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.
நாம் எவ்வளவோ ஜோக்ஸ் அனுப்புகிறோம் இந்த செய்தியை அனுப்புங்கள் இது ஒரு இயக்கமாகி விடும். கடந்த ஆண்டு, தீபாவளியின் போது செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை வாங்கவில்லை, இதனால் சீனாவின் 20% பொருட்கள் வீணாகி விட்டது. சீனா கொதித்துப் போய் விட்டது.
நண்பர்களே ! நம் நாடு மிகப்பெரியது. இந்த முக்கியமான செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள்🙏🏻🙏🏻 ..
நான் இந்த செய்தியை குறைந்தபட்சம் 50 நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.

🇮🇳 வாழ்க பாரதம் 🇮🇳

செருப்பால் அடித்தாலும் திருந்தமாட்டானுங்க ஏன்னா போடும் எலும்பு துண்டுகள் நின்றுவிடும்

...தந்தி டிவி
ஹரிஹரன் ,
நான் மதிக்கிறவன் தான்....
இருந்தாலும் தவறை சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகம் மட்டுமல்ல,
என்னைப் போன்று சாமானியனும் தான்.
ஹரிகரன் ,
அசோக வர்ஷினி.
நீங்களெல்லாம்
வயத்துக்கு சோறு தின்பீர்களா இல்லை மலமா ?
தில்லியில் மூன்று நாள் மத மாநாட்டை பல்லாயிரம் முஸ்லீம்களை கூட்டி நடத்தியது
" தப்லீக் ஜமாத் "
என்ற மத அமைப்பு
இது உலகத்துக்கே தெரியும் .
இந்த செய்தியை சொல்லும் போது விஷீவலாக நீங்கள் காட்ட வேண்டியது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லீம்களை தானே ?
ஒரு நாமம் போட்ட ஐயங்காரை காட்டியது எதற்காக .?
அதில் பிராமணன் கலந்து கொண்டாரா ?
மாற்று மதத்தவற்கு அங்கே அனுமதி உண்டா ?
எந்த அடிபடையில் ஏன் இப்படி ஒரு செய்தியை
ஒளிபரப்பினீர்கள் ?
உங்கள் தந்தி ஊடகத்தையும் ,
அதில் இது போன்று விஷம் பரப்பும் வேலை செய்யும் பணியாளர்களாகிய
உங்களை...
நாங்கள் ஏன்..
" ஊடக வேசிகள் என்று அழைக்க கூடாது " ?
உங்களுக்கு ஏன் இந்த
வேசி பிழைப்பு ,
யாரிடம் கூலி பெற்று இந்த வேலையை செய்கிறீர்கள்...??.
தொடர்பு கொண்டு கேட்டால் கோப்பு காட்சி என்று சொல்றீங்க..
ஆம்பிளையா நடங்கடா..

ஏண்டா ...
அய்யா சிவந்தி ஆதித்தன் குடும்பசேர்ந்தவங்களுக்கு...வெட்கம்,மானம்,ரோசம்,எதுவும் கிடையாதா...
எப்பேர்ப்பட்ட வள்ளல் அவர்.அன்னாரின் ஆத்மா மன்னிக்காது உங்களை.
இந்தலட்சணத்துல அசோகவர்ஷிணி ஐயர் வீட்டுப்பெண்.
 மக்கள் ஊடகங்களில் செய்திபார்ப்பது சரியான தகவல்கள்,நாட்டுநடப்பு அறிந்துகொள்வதற்கு,கடச்சி சார்ந்த அரசியல் நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு அல்ல...

குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் தேங்காய் பர்ஃபி.

குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் தேங்காய் பர்ஃபி
கேரட் தேங்காய் பர்ஃபி


















தேவையான பொருட்கள் :

தேங்காய்த் துருவல் - கால் கப்
கேரட் துருவல் - கால் கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் -  தேவையான அளவு

ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்).

கேரட் தேங்காய் பர்ஃபி

செய்முறை:

வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும்.

இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும்.

சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.

கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.

சுவையான கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி

சர்க்கரை நோய் சில தகவல்கள்:


1. இன்று உலகைப் பயமுறுத்தி கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக மனிதர்களை பாதிப்பது, தீவிரவாதமோ, அணுகுண்டோ அல்ல.! சர்க்கரை நோய் என்ற கொடிய பிரச்சினை தான். இதை நோய் என்று குறிப்பிட்டாலும், ரத்தத்தில் அதிக சர்க்கரை அல்லது குளுக்கோஸ் என்பது ஒரு இயல்பான மாற்றம் தான் அதாவது குறைபாடு. வரப்போகும் மூளை, இதயம், கிட்னி, கண் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கவிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அறிகுறி. உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆராய்ச்சி தகவல்களின் படி, இந்தியா தான் சர்க்கரை நோயாளிகளின் ஜனத்தொகையில் நம்பர் ஒன்.!
2. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், டி.பி., கான்சர் போன்ற பல பயங்கரமான வியாதிகள் இருந்தபோதும், நடைமுறையில், வெகுஜன பாதிப்பு சர்க்கரை நோயினால் தான்.
3. வயிற்றில் உள்ள கணையத்தில் ( பான்க்ரியாஸ்) தொடங்கும் பிரச்சினை உடலெங்கும் தொடர்வது, ஒரு மருத்துவ விந்தை. கணையம் சுரக்கும் "இன்சுலின்" என்ற ஹார்மோன் குறைபாடு தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரனமாக அறியப்பட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகள், பான்க்ரியாட்டிக் பீட்டா செல்களின் குளுகோஸ் ஈர்ப்புத் தன்மை குறைபாடு ( சென்சிட்டிவிடி & ரெசிஸ்டன்ஸ்) போன்ரவை வலுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முன்னேற்ரங்கள்.
4. இந்த இன்சுலினை நேரடியாக உடம்பில் செலுத்த ஊசிகளும், பீட்டா செல் குறைபாடுகளை களைய, பல புதிய, மேம்படுத்தப்பட்ட, சுலமாக எடுத்துக்கொள்ளும் வகையில் மாத்திரைகளும் வந்து கொண்டே இருக்கிறது. ( அவை பற்றி தொடர்ச்சியாக காண்போம்).!
5. இந்தியாவில் இயங்கும் மருத்துவமனைகளில் 4ல் ஒரு பங்கு, சர்க்கரை நோய் குறைபாடுகள் சம்பந்தமாக உள்ள்து...டையாபடிக் கிளினிக்ஸ் & ஹாஸ்பிட்டல்ஸ் என்பது இன்னொரு முக்கிய தகவல்.!
6. வரும் காலத்தில், இந்த இன்சுலினை கணையம் தவிர, உடலின் வேறு ஏதாவது பகுதியில் சுரக்க வைக்க இயலுமா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. கண்டு பிடிப்பவர்களுக்கு நிச்சயம் நோபல் தான். அதன் பின்னர் ஒரு பொற்காலம் மக்களுக்காக காத்திருப்பது திண்ணம்.
7. இதயம், கல்லீரல் போல பல மாற்று அறுவை சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ள போதும், "கணைய மாற்று சிகிச்சை"...கைக்கு எட்டாத ஒரு மந்திரம் போல் உள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கணைய மாற்று சிகிச்சை சுலபமாயின்...வாயில் கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போடலாம்.

தற்போதைய நிலையை கேட்டறிந்து தினமும் தகவல் பெறப்படுகிறது.


நாட்டிலேயே
மிக அதிகமான மக்களை வீட்டில் தனிமைப்படுத்தியிருக்கும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது
87425 மக்கள் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு விமான நிலையங்கள் மூலம் தமிழகத்திற்குள் வந்திருப்பவர்கள்
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மக்களுக்கு காலையும் மாலையும் சிறப்பு கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மருத்துவக்குழு தொலைப்பேசி மூலம் அழைத்தும் காணொளி மூலம் பேசியும் அவர்களின் தற்போதைய நிலையை கேட்டறிந்து தினமும் தகவல் பெறப்படுகிறது
மேலும் அவர்களின் முகவரிகளை இமிக்ரேசன் அமைச்சகத்திடம் இருந்து பெற்று அவர்கள் வீடுகளுக்கு சென்று
"தனிமைப்படுத்துதல் நோட்டீஸ்" ஒட்டப்பட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள்
தமிழ்நாடு முழுவதும் இந்த பணிகளில்
அரசு மருத்துவர்கள்
செவிலியர்கள்
மருந்தாளுனர்கள்
பள்ளி ஆசிரியர்கள்
வருவாய் துறை பணியாளர்கள்
சுகாதார ஆய்வாளர்கள்
சுகாதார தூய்மைப்பணியாளர்கள்
போன்றோர் ஈடுபட்டுள்ளனர்
மக்களே தேவையன்றி வெளியே வர வேண்டாம்.
வீட்டிலேயே இருங்கள்
இறைவன் நாடினால் நாமே வெற்றியாளர்கள்.

" Covid-19 "

*சீனாவிடம் இருந்து மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து*
1) இந்த வைரைஸ் சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.
2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப்பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு பல நாட்கள் தேவை.
கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:
1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் மிடறு gulp வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிறற்றை அடைந்து ஜீரண தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)
2) இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)
3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளது. எந்த சவர்க்காரமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல் செய்யுங்கள் அல்லது தோயுங்கள்.
4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக் கூடியது.
5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுபரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.
6) கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கான முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.
7) புகை பிடிப்பதை தவிருங்கள்.
😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்காரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.
9) மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்களுக்கு நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.
10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.
11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.
12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கான அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
13) covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய முறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
I care for you.

வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் 'சப்ளை': முதல்வர் அறிவுரை.

''முடிந்தவரை வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை வழங்கும்படி, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் தெரிவித்தார். கவர்னரை சந்தித்த பின், அவர் கூறியதாவது:

நோய் பரவல், இன்னும், 15 நாட்களில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகிறோம். அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை களிலும், பரிசோதனை மையங்கள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடு, ரேஷன் பொருட்கள், சப்ளை, முதல்வர்

வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு, நோய் தொற்று உள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் இருந்து, நோய் பரவுவதை தடுக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம்.முதல்வர் பல்வேறு நிவாரண சலுகைகளை அறிவித்துள்ளார். முடிந்தவரை வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்க, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

டில்லி சென்ற, 1,500 பேரில், 1,131 பேர் திரும்பியுள்ளனர்; அவர்களில், 800 பேரை கண்டறிந்து உள்ளோம். அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டோரை, காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் கண்காணித்து வருகின்றனர். தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து குறித்து, ஆராய்ச்சி நடந்து வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், விதிகளை பின்பற்றாவிட்டால், அரசு பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

கவர்னருடன் முதல்வர் சந்திப்பு


முதல்வர், இ.பி.எஸ்., நேற்று மாலை, 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னரை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், தடை உத்தரவால் பாதிக்கப் பட்டோருக்கு, நிவாரண உதவிகள் வழங்க எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும், அவர் விளக்கினார்.

Great... Team India..

👌👌👌👌👌
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரசிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஒரு டாக்டர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.
கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறியுள்ளார். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.
நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும். இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடுகிறது. இந்த மருந்து கொரோனா வைரஸின் "தடுப்பூசி" அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
‘கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராகும் என்று நம்புகிறோம்’ என்றும் டாக்டர் விஷால் ராவ் கூறியிருக்கிறார்.
🙏🙏🙏🙏🙏🙏

அன்னையே சமயபுரத்தாயே ஆதி சக்தியே,,

உங்களை அம்மனாக, காளிதேவியாக அகிலம் அறியும். ஆனால் நீங்கள் அதிஅற்புத மருத்துவச்சி என்பதனை கடையன் அறிவேன் அம்மா. உங்களுக்கு தெறியாத மருத்துவமா இல்லை மருந்தா..??
ஏன் தாயே மௌனம் காக்கின்றீர்கள்,, மனிதர்களை பார்க்க கூட மனமில்லையா உங்களுக்கு,,
உயிர்களுக்காக பச்சைபட்டினி இருக்கும் பரமசிவன் பத்தினியாரே, பாரில் மக்கள் படும் துன்பங்கள் தெறியலயோ,,
அங்கே பெற்ற பிள்ளையையும், கருவுற்ற மனைவியையும் மருத்துவன் எட்டிநின்று பார்த்த ககைசீ தருணங்கள் ஈரக்குலை நடுங்குதம்மா,,
இன்னல் தீர்க்கும் மகமாயியே,, மயில்வாகனன் தாயாரே,, மக்களுக்கெல்லாம் நீயே தாயம்மா,,
உன்பிள்ளைகளை காவந்துசெய்வது உன் பொறுப்பல்லவா தாயே,,
பிள்ளைகள் கதறல் பெற்றவளுக்கு கேட்களயோ, வேப்பிழையின் மகிமையும் மஞ்சளின் மகிமையும் வெளிப்படும் நேரமன்றோ,,
போதும் போதும் பொறுத்தது போதும், அங்கம் நடுங்க, ஆகாசம் நடுங்க, சிங்க வாகனமேறி எழுந்துவாருமம்மா, ஆதி சக்தியே, அகிலத்தின் தாயே,, கண்ணபுர நாயகியே, அரங்கன் தமையாளே, ஆதிசிவனின் சரிபாதியே...!!!

#உண்மை_சம்பவம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்று கட்டுக்கடங்காத கூட்டம். முகூர்த்த நாள் வேறு.
கோவில் வாசலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கூடையில் கட்டிய பூவை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் கண்ணாத்தா.
நிச்சயிக்கப்பட்ட மகளின் திருமணம் நல்லபடியாய் நடந்து முடியுமா என்று ரொம்பவும் கவலையாய் இருந்தது கண்ணாத்தாளுக்கு. கல்யாணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருக்கும் நிலை...!
பேசப்பட்ட நகையில் இன்னும் இரண்டு பவுன் வாங்க முடியவில்லை.
இரண்டு பவுனுக்கு எப்படியும் நாப்பத்தஞ்சாயிரமாவது வேண்டும். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி ஓரளவுக்கு மற்ற ஏற்பாடுகளைச் செய்து விட்டாள்.
"ரெண்டு பவுனுக்காக கல்யாணம் நின்று விடுமோ... அப்படி நின்று விட்டால் பெண்ணின் எதிர்காலம் என்னாகும்...' அவள் கவலையோடு பூக்கட்டிக் கொண்டிருந்தாள்.
குடிகாரக் கணவனால் எந்த பிரயோசனமும் கிடையாது.
சின்ன நிலம் இருந்ததை விற்று வரும் பணத்தில் ரெண்டு பவுனை வாங்கி விடலாம் என்று இருந்தவளுக்கு, அது நடக்காமல் போகவே என்ன செய்வதென்று புரியவில்லை.
அம்மா... மாரியாத்தா..
தாயீ.. நான் என்ன பண்ணுவேன்.. நீதாண்டி.. எனக்கு ஒரு வழி காட்டணும்..
இல்லாட்டி நானும் எம்மவளும் சாகிறத தவிர வேற வழியில்லே..
என்ன கைவிட்டுடாத ஆத்தா..
மனம் உருக வேண்டிக்கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
கோவில் வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கண்ணாத்தாவின் பக்கத்திலிருந்த பூக்காரப் பெண்ணிடம் ஒரு பெரிய பந்துபூ வாங்கினர்.
அப்போது ஒரு பெண்ணின் கையிலிருந்த பை ஒன்று, கண்ணாத்தாவின் பூக்கூடைக்கு சற்று உயரத்தில் நின்று பூவை மறைத்தது. சில நிமிடங்கள் இந்த நிலை நீடித்தது.
அதனால் என்ன என்று பொறுமையாக இருந்தாள்.
பூ வாங்கியவர்கள் உள்ளே போய்விட வியாபாரத்தில் மும்முரமானாள்.
பத்து நிமிடம் ஆகியிருக்கும். கோவிலுக்குள் இருந்து சிலபேர் ஓடி வந்தார்கள். இங்குமங்கும் எதையோ பரபரப்பாய் தேடினார்கள்.
அவர்களோடு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் தேட ஆரம்பிக்க விஷயம் வெளியே வந்தது.
கண்ணாத்தாவின் பக்கத்தில் இருந்த பூக்காரியிடமிருந்து பூ வாங்கிச் சென்றவர்கள், மகளின் கல்யாணத்திற்காக வாங்கியிருந்த நகைகளை அம்மனின் திருவடிகளில் வைத்து பூஜை செய்து வாங்கிச் செல்ல வந்ததாகவும், அதில் 11 பவுன் திருமாங்கல்ய செயினைக் காணவில்லை என்றும் தெரிந்தது.
கேள்விப்பட்ட கண்ணாத்தாளுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை.
"அம்மா.. அவங்கள ரொம்ப சோதிக்காதம்மா.. அவங்க மகளோட திருமணம் நல்லபடியா நடக்கணும்.. நகை யாரு கைல கெடச்சுதோ அவங்க நல்ல மனசோட அத திருப்பி கொண்டாந்து கொடுத்துடணும்மா..'' என்று மனமுருக வேண்டினாள்.
இன்னும் கூடையில் குறைந்த அளவே பூ இருக்க.. "ரெண்டு முழம் பூ குடுங்கம்மா..'' என்று வந்து கேட்டவர்களுக்கு கூடையின் அடியில் இருந்த பூவை எடுத்து முழம் போட முனைந்தாள்.
கூடைக்குள் பளபளவென ஒரு தாலிச்செயின் மின்னிக் கொண்டிருந்தது.
பேரதிர்ச்சி அடைந்த கண்ணத்தாள், அதை கையில் எடுத்துக் கொண்டு, "தாயி.. தாயி.. மாரியாத்தா...' என்று கத்திக்கொண்டே கோவிலின் உள்ளே ஓடினாள்.
அம்மனின் முன் நின்று அழுது கதறும் அந்த இரண்டு பெண்களையும் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு அடையாளம் தெரிந்து போயிற்று.
"அம்மா..அம்மா.. இத பாருங்க.. இந்த தாலி செயின் ஒங்களது தானா?''
கண்ணாத்தாவின் கையிலிருந்த செயினைப் பார்த்த அவர்கள் இதுதான்
இதுதான் நாங்க கொண்டுவந்த தாலிசெயின்... கெடச்சிடுத்து..
மகமாயிதாயே கெடச்சிடுத்து... என்று மகிழ்ச்சியும், பரவசமும் கலந்து சொன்னார்கள்.
கண்ணாத்தா அந்த பெண்களிடம் செயினை ஒப்படைத்தாள். அவர்கள் கண்ணாத்தாவை வானளாவ பாராட்டினார்கள்.
அந்தப் பெண்களுடன் வந்திருந்த ஒருவர், கண்ணாத்தாளை தன் கழுத்தில் போட்டிருந்த மூன்று பவுன் செயினைக் கழற்றி, கண்ணாத்தாவிடம் கொடுத்தார்.
"எங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுத்திருக்கான் தாயி! இதை வச்சுக்க! உன்னை மாதிரி நல்ல மனசுள்ளவங்க இருக்கிறதால தான், ஊரிலே மழையே பெய்யுது!'' என்றார்.
அது வேண்டாமென்று கண்ணாத்தா பலமுறை மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை.
தன் கண்ணெதிரே நடப்பதையெல்லாம் புன் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த சமயபுரத்து நாயகி..
அந்த ஆயிரம் கண்ணுடையாள்.
கண்ணாத்தாவின் பூக்கூடையில் தாலிச் செயினை விழவைத்து, தன்னையே நம்பியிருக்கும் அவளது தேவையான ரெண்டு பவுனுக்கும் மேலாக, மேலும் ஒரு பவுன் கிடக்கச் செய்தவள் அவள் தானே!
அகிலத்தையும் அனைத்து ஜீவராசிகளையும் அரவணைத்துக் காத்து அருள் மழை பொழியும் சமயபுரத்தாளை, கண்ணாத்தாளின் கண்களில் வழிந்த நீர் மறைத்தது.

தற்சார்பு_வாழ்க்கை என்பது_யாதெனில்???

ஆரோக்கியவாழ்விற்கு இன்றியமையா வழிமுறைகள்...

உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அடிமை ஓட்டத்தில் இருந்து விடுபட....
1. முதலில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி செல்லுங்கள் அல்லது உங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லுங்கள்....
2. வாழ்வதற்கும் தன்னிறைவு விவசாயம் செய்வதற்கும் போதுமான அளவு நிலங்களை வாங்குங்கள்....
3. சொந்தநிலத்தில் குறைந்தது 10 மரங்களையாவது நடுங்கள்..
4. விதைகளை எங்கும் வாங்காதிர்கள் நன்கு வளர்ந்த மரங்களின் விதைகளை சேகரித்து விதைத்து வளருங்கள்.....
5. எளிய வாழ்கைக்கு போதுமான அளவு வீடுகளை கட்டி கொள்ளுங்கள்.....
6. கிணறுகளை வெட்டுங்கள், (முடிந்தவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்காதீர்கள்) இல்லையென்றல் ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு சுழற்ச்சி முறையுடன் அமையுங்கள்....
7. வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையான மின்சாரத்தை பெற சூரியஒளி அமைப்பை பயன்படுத்துங்கள்.....
8. நிலத்தில் அன்றாட வாழ்கைக்கு தேவையான காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை, கறிவேப்பிலை வளருங்கள்.....
9. விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துங்கள்.
10. பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்....
11. உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்.....
12. இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களை உங்கள் ஊரிலே தேடி தர்சார்புமுறை அமைப்புகளையும், குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்....
13. அந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பரிமாரி கொள்ளுங்கள்....
14. மற்றும் கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்.....
15. போதும் என்ற மனம் கொள்ளுங்கள், இயற்கையோடு இன்புற்று வாழுங்கள்....
மேற்கொள்காட்டியவைகளை முதலில் நிச்சயம் செய்ய முயற்சிப்பேன் என தினமும் எண்ணம் கொள்ளுங்கள் உங்கள் எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்....
பாரம்பரியம் செழிக்க உதவுங்கள், அடுத்தவர்களுக்கும் கற்பியுங்கள்...வளமோடுவாழ...

இதேபோல் கிரக நிலை கடந்த 100,ஆண்டுகளில் இல்லை.

அன்பான வணக்கம் .கடந்த 6,நாட்களில் கொரோனா பரவும் வேகம் உலகம் முழுவதும் அதிகம் ஆகியிருக்கிறது இதிலிருந்து மேலும் இன்று 31,3,2020 காலை 6,00,மணி முதல் நாளை மறுநாள் அதாவது 2, 4, 2020 மதியம் 3,00,மணிவரை வேகமாக பரவும் அபாயம் உண்டு அதாவது ஏற்கனவே இருப்பவர்களுக்கு வெளியே தெரியாமல் இருக்கலாம் இந்த 2,நாட்களில் இன்னும் அதிகமான பேருக்கு இருப்பதாக கண்டு பிடிக்க படும் அது செய்தியாக வரும் போது நமக்கு இன்னும் அச்சம் அதிகரிக்கும் அது தேவையில்லை பயம் வேண்டாம் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசு அறிவித்து இருக்கும் கை கழுவுதல் இன்னும் பல நடவடிக்கை கள் அதை நாம் முறையாக பின் பற்றினாலே போதும் இந்த 2,நாட்களில் சந்திரன் மிதுனம் இராசியில் ராகுவுடன் இனைவதால் கவனமாக இருக்க வேண்டும் மேலும் ஏப்ரல் 2,ம் தேதி மதியம் 3,00,மணிமுதல் சந்திரன் கடகம் இராசியில் ஆட்சி பெறுவார் 3,4,ம் தேதிமுடிய ஆனாலும் மகரத்தில் செவ்வாய். சனி.மற்றும் குருவின் பார்வை சந்திரன் மீது விழுவதால் இந்த நேரத்தில் நோய் பரவும் சூழல் அதாவது மக்கள் கூட்டம் கூடும் நிலை உருவாகும் இதை மக்கள் தான் உனர்ந்து தவிர்க்க வேண்டும் .அதற்கு மேல் நோய் பரவும் வேகம் குறையும் மே.மாதம் 29,ம் தேதிக்கு பிறகு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் நன்றி !
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Monday, March 30, 2020

போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!

அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று  நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, 'ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
police,curfew,TamilNadu,CoronavirusOubreak,IndiaBattlesCoronavirus,போலீஸ்,லத்தி

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரைகள்: ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.

latest tamil news





பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும்

வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.


“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட*மையை*
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர் *தற்பெரு“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ
*பொறா“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
வேறு சிலரோ
*பழ“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
*அரு“மை“*யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
*“மை“கள்*
உள்ளன.
இவை என்ன தெரியுமா?
*கய“மை“*,
*பொய்“மை“*,
*மட“மை“*,
*வேற்று“மை“* ஆகியவைதாம்.
கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?
*நன்“மை“* தரக்கூடிய
*நேர்“மை“*,
*புது“மை“*,
*செம்“மை“*,
*உண்“மை“*.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?
*வறு“மை“*,
*ஏழ்“மை“*,
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே.
இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
*கட“மை“* யாகவும்,
*உரி“மை“ யாகவும்*
கொண்டு சமூகத்திற்குப்
*பெரு“மை“*
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன.
படித்ததில்
பிடித்ததைப் பகிர்ந்தேன்.
இந்த அரு *மை* யான
நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பலாமே !!!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...