Friday, April 28, 2023

அறிவார்ந்த அரசியலாகும் .

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும்

எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தவழ்ந்து தவழ்ந்து
முதுகு வளைந்து வளைந்து குனிந்து குனிந்து கும்பிடு போட்ட எடப்பாடி தவழ்ந்தபாடி
அறிக்கை ...
அதெப்படி தவழ்ந்தபாடியாரே
போன அறிக்கையில்
கூட்டணியை பற்றி
டெல்லி தலைமையிடம் பேசிக் கொள்வேன் என்றும்
அண்ணாமலை எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தியே பேசுகிறார் என்றும்
முதிர்ந்த அரசியல் தலைவர்களை பற்றி கேளுங்கள் ...பதில் சொல்கிறேன் என்றும் சரம்சரமாக கேள்வி கேட்ட
நிருபர்களிடம்
அள்ளி விட்டீர்களே .....
அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தலில் பம்பரமாக சுற்றி சுழல்கிறார் ...
இந்த சமயம் டெல்லி சென்றால் அங்கே முதிர்ந்த அரசியல் பாஜக தலைவர்களிடம் கூட்டணியை பற்றி பேசலாம் என்று தவழ்ந்த கணக்கை போட்டு டெல்லி போனீர்கள் ...
அந்தோ பரிதாபம் ...
அங்கே இளம் தலைவரை
ஆற்றல் மிக்க அண்ணாமலையை
முதிர்ந்த தலைவர்கள்
முன்னிறுத்தி தவழ்ந்து பதவி வாங்கிய தலைவரிடம்
அண்ணாமலை இன்றி கூட்டணி பற்றி பேசுவது
நடக்காது
சரியாக இருக்காது என்று
பாடம் நடத்தி
சில ராஜதந்திர அரசியல் கணக்குகளை எடுத்துரைத்து உங்களின் தளர்ந்த அரசியலை
சுட்டிக் காட்டிய திரு.அமித்ஷா திரு.நட்டா ஜியை கண்டு அதிர்ந்து மீண்டும் முதல்வர் பதவிக்காக குனிந்து தவழ்ந்து
அண்ணாமலை முக்கியத்துவத்தை உணர்ந்து
எந்த வாய்க்கா தகராறும் அண்ணாமலையிடம் எங்களுக்கு இல்லை என்று அண்ணாமலையை வைத்து சலாம் போட்ட
கதை தான் அண்ணாமலை
என்னும் இளம் சிங்கத்தின்
அறிவார்ந்த அரசியலாகும் .
அதனால் எடப்பாடி அண்ணன் அவர்கள் தங்கள் ஆதரவு அமைச்சர்களை முதலில் வாயை அடக்கி பாஜக விடம் மரியாதையாக அரசியல் செய்ய சொல்லுங்கள் ..
மீண்டும் தவழ்ந்து குனிந்து பதவி வாங்க பாஜக அதிமுக இல்லை என்பதை உணருங்கள் .
ஜெய்ஹிந்த் 🇮🇳

மைதா மாவு....

 உண்மையச் சொல்லப்போனால் மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் பெறப்படுகிறது.

நன்றாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு ஒரு மாதிரியான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த கோதுமை மாவில் பென்சோயில் பெராக்ஸைடு என்ற ரசாயன பொருளை கலந்து மாவை வெண்மையாக்கி விடுகின்றனர்.
இது தவிர மாவை மிருதுவாக்க ஒரு ரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டுகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை சத்து என ஏராளமான பொருட்களையும் சேர்த்து தானெ மைதா மாவை தயாரிக்கின்றனர்.
எனவே இந்த மாவில் ஒரு சத்தும் கிடையாது எல்லாமே ரசாயனம் தான் என்கிறார்கள்
கோதுமை மாவை முதலில் பதப்படுத்தி அதன் தவிடு மற்றும் என்டோஸ்பெர்ம் போன்ற பகுதிகளை எல்லாம் நீக்கி விடுகின்றனர். இதனால் கோதுமை மாவில் உள்ள முக்கியமான நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் எல்லாம் நீக்கப்பட்டு விடுகிறது.
இதை சுத்திகரிக்கப்பட்ட மாவு என்று அழைக்கின்றனர். நாம் சாப்பிடும் ரொட்டி, கேக்குகள், பீட்சா , பர்கர்கள், நூடுல்ஸ் போன்ற எல்லா உணவுகளையும் மைதா மாவு கொண்டு தான் செய்கிறார்கள்.
இந்த மைதா மாவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நமக்கு ஆரோக்கிய கேடு தான் மிச்சம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே தான் மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. சீக்கிரமே அதன் சுவையை இழந்து விடும்.
எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட பிறகு கிடைக்கும் மைதாவில் பூஜ்ய ஊட்டச்சத்துக்கள் தான் இருக்கின்றன.
எனவே இந்த மைதா உணவுகளை மட்டும் உட்கொண்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எதுவும் கிடைக்காது. வயிறு நிரம்பும் ஆனால் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை தான் மிச்சமாகும்.
சிலர் இதை வணிக ரீதியாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மைதா என்றும் விற்பனை செய்வது உண்டு. எனவே மக்களே எதையும் அறிந்து வாங்கி உண்ணுங்கள்.
நம்மைச் சுற்றி செய்கின்ற பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது.
ஏன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பிஸ்கட்டுகளில் கூட மைதா மாவு தான்.
நிறைய பேர் ஹோட்டலுக்கு போனால் கூட புரோட்டோ தான் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இப்படி எல்லா வகை உணவுகளிலும் மைதா மாவு என்பது அவசியமாக விட்டது.
உண்மையில் இந்த மைதா மாவினால் ஆன பொருட்களை நாம் வாங்கி சாப்பிடலாமா? இதனால் நமக்கு நன்மையா? இல்லை தீமையா ?இது போன்ற கேள்விகள் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.
சமோசாக்கள், குஜியா, ஹல்வா, குலாப் ஜமுன் போன்ற மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தவிர்க்கமுடியாததாக இருந்தாலும், அவை பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
​இரத்த சர்க்கரை அளவு அதிகம்
இதன் மாவுச்சத்து, கிளைசெமிக் குறியீடு அதிகம் என்பதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதன் கிளைசெமிக் அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரை அதிகமாகிறது. அதற்கு தகுந்தாற் போல் இன்சுலின் சுரக்க கணையத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே அதிகமாக மைதா உணவை எடுத்துக் கொள்வது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும். மைதா உணவில் அதிகளவு எண்ணெய் பயன்படுத்தப்படுவதால் கொழுப்பு அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மைதாவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இழக்கப்பட்டு அமிலத்தன்மை மட்டும் காணப்படுகிறது. இதனால் அமிலத்தன்மை உணவுகள் உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
இவை கால்சியம் சத்தை அகற்றி எலும்பின் அடர்த்தியை குறைத்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இதை சாப்பிடக் கூடாது.
மைதா மாவு நம் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது கிடையாது. இது இயற்கையிலேயே ஒட்டும் தன்மை கொண்டு இருப்பதால் உங்க செரிமான குடல் உறுப்புகளிலும் ஒட்டிக் கொள்ளும்.
இதை செரிக்க இரைப்பை அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். இரைப்பை பிரச்சனைகள் தவிர கல்லீரலுடன் வினைபுரிந்து கொழுப்பை பெற காரணமாக அமைகிறது.
பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பு போன்றவற்றை யும் வழங்குகிறது.
இப்படி ஆரோக்கியமற்ற உணவான மைதாவை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக பாதாம், ஓட்ஸ், தேங்காய், குயினோவா, ராகி, தாடை, ஜவார் போன்ற முழு தானிய மாவிற்கு உங்கள் தேர்வை மாற்றலாம்.
மைதாவுடன் ஒப்பிடும் போது இந்த உணவுகளில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இது உங்கள் இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும். எனவே மைதாவை பயன்படுத்துவதற்கு பதில் முழு தானிய உணவுகளை பயன்படுத்தி சமைத்து சாப்பிடுங்கள். சுவையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் பேணலாம் .
.
மைதாவும் கோதுமையில இருந்துதான் வருது... ஆனா அதுமட்டும் ஏன் கெட்டது? இதுதான் காரணம்...

பவளமல்லி உதிரும் காரணம்!

 அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம் .

அந்த தேவதைக்கு சூரியன் மீது காதல்
சூரியனுக்காக எதையும் செய்வேனென்ற ரீதியில் பைத்தியமாய் இருந்த பவளமல்லிகா ,
கடைசியில் தன் காதலை சூரியனிடம் சொன்னாள் .
சூரியனோ என்னால் உன்னை ஏற்க முடியாது என்று சொன்னான்.
இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா சூரியனுடன் கடும் கோபம் கொண்டு , இனிமேல் நீயிருக்கும் திசைக்கே வரமாட்டேன் .
என் தூய்மையான காதலை நீ தூக்கியெறிந்து விட்டாய் .
இனி என்றும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு , காதல் தோல்வி தாங்காமல் , பாரிஜாத பூவாய் உருமாறினாள்.
அதனால் தான் இன்றும் பவளமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து,
நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி,
சூரியன் உதிக்குமுன்னமே , தனது பூக்களாய் சொரிந்து ,
உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறது.
விஷ்ணுவிற்கு உகந்தது பவள மல்லி.
.இதன் வேரில் ஆஞ்சநேயர் குடியிருக்கிறார் .
எனவே பெண்கள் இம்மலரை தலைக்கு சூடுவதில்லை .
பாமா ருக்மணி இருவருக்குமே இஷ்ட மலர் பவள மல்லி.
பொதுவாய் தரையில் விழுந்த மலரை சுவாமிக்கு சாற்றக்கூடாது .
ஆனால் அந்த விதி பவளமல்லிக்கு பொருந்தாது.
ஒருமுறை மதுரா பிருந்தாவனத்தில் கீழ் விழுந்த பவள மல்லியை ராதை தொடுத்து கொண்டிருக்க
கிருஷ்ணர் பாரிஜாத நறுமணத்தில் மயங்கி
ராதை கோர்த்த பவளமல்லி மாலையை நுகர்ந்து
தன் கழுத்தில் அணிந்து கொண்டாராம்.
அன்றிலிருந்து தரை தொட்ட பவளமல்லி இறை சூடும் மலராயிற்று.
May be an image of devilwood
All reactions

தியேட்டரில் #அத்தனை பேர்களும் #எழுந்து நின்று #கைதட்டிய_விசில் அடித்த ஒரே #பாடல் இது மட்டுமே!

 சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த

புதிய பறவை' படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு 21 நாட்களாக கம்போஸிங் செய்தும் பாடல்.
திருப்தியாக வரவில்லை. பாடலின் முதல் வரி திருப்தியாக அமையவில்லை,
நானும் கண்ணதாசனும் ரொம்ப
கஷ்டப்பட்டோம். சிவாஜி கடினமான தன்
வேலைப்பளுவுக்கு இடையிலும்
ஜாலியாகப் பேச, தினமும் எங்களைப்
பார்க்க வருவார்.
ஒரு நாள் 'என்ன விசு.. என்ன கவிஞரே
இன்னும் முடிக்கலையா? என்று கேட்டார்
விஷயத்தைச் சொன்னோம்,
இவ்வளவுதானே... என்று அந்தக்
காட்சியை உணர்ச்சி பொங்க, எங்கள்
முன் நடித்துக் காட்டினார். நான் முட்டி
மோதித் தவிக்க வேண்டும். எங்கே
நிம்மதி எங்கே நிம்மதி என்று அலற
வேண்டும்' என்று சொன்னார். உண்ர்ச்சி
வேகத்தில் அவர் சொன்ன
வார்த்தைகளை வைத்தே கவியரசர்
பாடலை ஆரம்பித்தார். அப்படியாக
சிவாஜியின் நடிப்புத்தான் இன்று
வரையில் நம் நினைவில் நிற்கும்
'எங்கே நிம்மதி' பாடலுக்கு உந்துதல்
சிவாஜி தான்.
எம்.எஸ்.விஸ்வநாதன்!

இதற்க்குமுன்புதன்தாயர்பெயரில்.ராஜாமணிபிக்சர்ஸ்என்றபெயரில்சிலபடங்கள்எடுத்ததாக.ஓரு தகவல்.பின்புசிவாஜிபிலிம்ஸ்என்றுபெயர்மாற்றினார்.(அதாவதுதன்தாயார்மறைவிற்க்குபிறகு)
May be an image of 1 person
All reactions

முடியவே முடியாது ! கடவுளால் மட்டுமே முடியும் ! மனிதனால் முடியும் காரியமல்ல !

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த ரெய்டால் ஒன்றும் பயனில்லை

முத்தமிழ் வித்தவரின் விஞ்ஞான ஊழலிலிருந்து பாடம் கற்றுப் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் இவர்கள்
அந்த நிறுவனத்தின் ப்ராஸஸ் நிபுணர்களால் வடிவமைக்கப் பட்டது
ஒன்றும் நிரூபிக்க முடியாது பலவீனமான டாகுமென்ட்சைக் கொண்டு கோர்ட்டுக்குப் போனால் தோற்று விடும்
அப்படி நிகழ்ந்தால் அந்தக் கட்சி மீது பொதுமக்களுக்கு ஒரு அனுதாபம் வர வாய்ப்பிருக்கிறது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இதைப் பொதுமக்களிடம் அந்தக் கட்சி சொல்லும் பொதுஜனம் நம்பும் இது நல்லதல்ல
பயங்கரவாதத் தொடர்புகளை எளிதில் நிரூபிக்க முடியும் என்று எனக்குப் படுகிறது அவர்களது தொடர்புகள் மீட்டிங்குகள் மேடைப் பேச்சுகள் இவை பெரிதும் உதவும்
பயங்கரவாதத் தொடர்பு நிரூபணமானால் அதை வைத்தே அவர்களின் பிசினசையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கி விடலாம்
அவர்களை முடக்க, ஒழிக்க, ஒரே வழி
இதுதான்
ஊழல் எனும் குற்றச்சாட்டு வேலைக்காகாது.

முஸ்லீம் மதத்தை இரண்டாம் பட்சமாக முதல்வர் நினைக்கிறார்?. அது கிறிஸ்தவத்தை விட தாழ்ந்த மதமா? அது என்ன கிறிஸ்தவன் மட்டும் 1கோடி.

  தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு 1கோடி அறிவிக்கிறார். ஒருக்கால் கள்ளக்காதல் கொலையாக இருந்தால் விசாரிக்கிற அதிகாரிகள் முதல்வர் அறிவிச்ச கோணத்திலேயே பொய் சாட்சிகளை தேடுவார்கள்.

கண்ணால் காண்பது
காதால் கேட்பது
பல்வீர் சிங் பல்லை புடுங்கிய ஒரு வீடீயோ சிசிடிவி இல்லை. அவர் கேள்வி பட்ட உடனே வேலையை விட்டு முதல்வரே தூக்கினார் என்றால் கோர்ட் போலீஸ் எதற்கு உள்ளூர்கட்சி பிரமுகர் போன்தகவல் மட்டுமே போதுமே.
அநியாயம்ங்க!
அய்யர் இளைஞர்கள் தீர்த்தவாரியில் இறந்தால் 1லட்சம் நிவாரணநிதி
அரபுநாட்டில் அபுபக்கர் மகன் இறந்தால் 20லட்சம் நி.நி
சாதா முருகவேல் VAOவை கொலை பண்ணினால் 5லட்சம்
லூர்து என்ற பெயரில் VAO இறந்தால் 1கோடி நிவாரணம்
எவன் வீட்டு பணம்?
இந்த நிவாரண அறிவிப்பில் மத வேறுபாடு பிரித்து பார்க்கபடுவதாலும் விசாரணை நடப்பதற்குள் அவசரப்பட்டு அறிவிப்பிதாலும் முதல்வர் மீது இந்து மத அவதூறு செய்தல் செக்க்ஷன் உங்களுக்கு தெரியாதது இல்லை யுவர் ஆனர் உரிய தண்டனை கடுமையாக வழங்க வேண்டும்.

1961 --1975 தலைமுறை.

 நம்ம அம்மாங்களை படுத்தாம தட்டில போட்டதை நாம சாப்பிட்டுட்டு .......

நம்ம பிள்ளைங்களுக்கு ஒருவாய் சாப்பாடு ஊட்டிவிட ஒருமணி நேரமா காத்திருந்து.....
நம்ம அப்பா முன்னால மரியாதையா எழுந்து நின்னு பேசின வங்க ஒருசில வீட்டில கைகட்டி தலைகுனிந்து
அப்பா நின்னா அவர் முன்னால உட்கார்ந்து பேசி பழக்கப்படாதவங்க......
நம்ம பிள்ளைங்க அப்பா ஃபிரண்டு மாதிரின்னு அவங்க அப்பா மூஞ்சிக்கு முன்னாடி சோஃபால காலைநீட்டி நிமிந்து.......
ஒருவாய்த் தண்ணிக்காக பாட்டில் கலாச்சாரம் அறியாது ஸ்கூலில் நாம் தவியாய்த் தவித்து........
நம் பிள்ளைகள் அக்காபீனா.தண்ணி பாட்டிலை கூட ஒருமடக்கு கூட குடிக்காமல் திருப்பி கொண்டு வந்து. பாடாய்ப்படுத்தி.......
பெற்றோர் அக்கா தங்கச்சிங்களுக்கு அண்ணா தம்பிங்களுக்கு ஒரே மாதிரி சீட்டிதுணில தச்சு குடுத்த ட்ரெஸ்சையும் போட்டுகிட்டு ட்ரெஸ்கோடையும் சத்தம் போடாம ஏத்துக்கிட்டு .........
பெத்த பிள்ளைக செலக்ட் பண்ற ட்ரெஸ்சையும் நாம போட்டுக்கிட்டு இப்படித்தான் மேக்கப் போடணும்னு அவுங்க சொல்றதையும் நாம கேட்டு்கிட்டு .....
பெற்றோர் முகம் வாடக்கூடாதேன்னு அவங்களை எதிர்த்து பேசாமலும் பிள்ளைங்க கோச்சுக்க போறாங்கன்னு பிள்ளைங்க சொல்றதை எல்லாம் செய்ஞ்சுக்கிட்டு.......
பெற்றோர் குடுக்கும் டீன்ஏஜ் கெடுபிடிகளையும் ஆண் நண்பர்களோட பெண் சினேகிதிகளோட பேசாத போன்ற மொக்கைகளை சகிச்சுக்கிட்டும் ........
வயசான காலத்திலயும் ஃபேஸ்புக் போகாத . உனக்கு வெரம் பத்தாது மோசமான உலகம் அதுன்னு பிள்ளைங்க மிரட்டலையும் வழிஞ்சுக்கிட்டே சமாளிச்சுக்கிட்டு......
மொத்தத்தில
பெற்றோருக்கும் அடங்கி போய் பிள்ளைங்களுக்கும் அடங்கி போன ஒரே தலைமுறை நம் தலைமுறையா தான் இருக்கும்.

மற்றவருக்கு நன்மை செய்வ தாகவே அமை யட்டும்.*

 *அனைத்து 4 சக்கர மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங் களின் ஓட்டுனர் களுக்கு,*

*வெளியூர் அல்லது உள்ளூரில் வாகனங்கள் ஓரிடத்தில் வெகு நேரம் நிறுத்திச் செல்ல வேண் டிய சூழலில் ,*
*வாகனத்தை பூட்டி விட்டுச் சென்றிருக்கும் சமயம் , அவ் விடத்தி லிருந்து வாகனத்தை இடம் மாற்ற வேண்டிய*
*அவசர - அவசிய, அத்தியா வசிய சமயங் களில் , நிறுத்தி வைக் கப்பட்டுள்ள, வாகனத்திற்கு உரிய ஓட்டுனரை அழைத்து, வாகனத்தை உடனே அப்புறப்படுத்தச் சொல்ல வேண்டுமெனில் , தொடர்பு கொள்ள தொடர்பு எண் அறிய வாய்ப் பில்லை.*
*எனவே, ஒவ்வொரு வாகனத்திலும் , அவ்வாகன ஓட்டுனரை தொடர்பு கொள்ளும் வகையில் , ஓட்டுனரின் தொடர்பு எண்ணை வாகனத்தின் முன் பக்கம் அல்லது பின் பக்கக் கண் ணாடி வழியே பார்க்கும் வண்ணம் ஒரு அட்டையிலோ - காகிதத் திலோ எழுதி வைக்கலாமே தொடர்பு கொள்ள வசதி க்காக*
*ஒவ்வொருவரின் செயலும், மற்றவருக்கு நன்மை செய்வ தாகவே அமை யட்டும்.*
May be an image of 1 person, car and text
All reactions

தனக்குப் பிடிக்காத கட்சியில் இருப்பதால் அவரை அவன் இவன் என்ற ஏகவசனத்தில் அழைக்கலாமா?

 #விடியாத #திமுக வில் ஏன் பெரிய அளவில் (உண்மையாக) படித்து பெரிய அளவில் தமிழகத்திற்கு வெளியே வேலை செய்தவன் எவனும் காமராஜர் காலத்திலிருந்து சேருவதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

#PTR போன்ற திமுக குடும்பகாரரே கொஞ்சம் அரைகுறையா படிச்சு வெளியே போய் கொஞ்ச நாள் வேலை செய்துவிட்டு வந்தாலே இவங்க நடுவுல நிக்க உள்ளுக்குள் எவ்வளவு கூச வேண்டியிருக்கு??
வெள்ளைக்கார பொண்டாட்டியே வீட்டில் காறி துப்பிடுச்சு போல!!😂😂
மனுஷன் நொந்து புலம்பி தீர்க்கறார்.
மிஷ்கின் மாதிரி பல்ல கடிச்சுகிட்டு சொல்லனும்னா!!
பொறுக்கிகள்.... பொறுக்கித்தனம் சில்லரைத்தனம் ரத்தத்திலேயே ஊறியிருக்கனும். அப்பத்தான் அங்கு நிக்க முடியும்.
எவ்வளவுக்கு எவ்வளவு மானம் ரோஷத்தை விட்டு விபசாரியை விட கேவலமாக கோபாலபுரத்து குடும்ப அடிமையா இருக்கிறாயோ...அத்தனை அளவுக்கு உனக்கு பதவியும் பணமும் கிடைக்கும்.
பாவம்..#PTR.. அரைகுறை தன்மானம் உறுத்துது போல!!😂😂

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...