Friday, October 30, 2020

நல்லவரா கெட்டவரா.

 

திமுக..... அல்லக்கை முண்டங்கள் கவனத்திற்கு ...●_"😂‼
அன்றே சொன்னார் உங்கள் பெரியார்
உங்களைப் பற்றியே ...●_"😂‼e

Sd 
No photo description available.


பெண்களுக்கான #ஆன்மிக_சாஸ்திர_குறிப்புகள் .

 

🌹பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.
🌹குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம்.
🌹தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.
🌹காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்கினியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு அரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.
🌹மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.
🌹முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் என்பார்கள்.
🌹குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.
🌹தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடியக்கூடாது.
🌹ஆலயத்தில் சுவாமி கும்பிடும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன்நெற்றி தரையில் தொட உடல் முழுவதும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும்.
🌹பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானைத் துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.
🌹சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது தெற்கு முகமாக உட்கார்ந்து சிறிது மஞ்சளைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.
🌹ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.
ஓம் சக்தி பராசக்தி 🙏

தேவரை அவமதித்த ஸ்டாலின்-

 ஆம், சென்றவருடம் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலினுக்கு தேவரின் சந்நிதியில் விபூதி பூசப்பட்டது-

ஆனால் , ஸ்ரீரங்கம் போல உடனுக்குடனே அதை அழித்துவிட தைரியமில்லாத ஸ்டாலின் விபூதியுடன் வந்து பேட்டியளித்தார், அந்தப் புகைப்படத்தை வைத்து ஸ்டாலினின் இரட்டை வேடத்தைக் கிண்டல் செய்யும் பதிவுகள் சென்றவருடம் நிறைய வந்தன, பலரும் விமர்சித்தார்கள் -
அதனால், உஷாரான ஸ்டாலின் இந்த வருடம் குருபூஜையில் கலந்துகொள்ளும் முன்பாகவே அங்கே உத்தரவுகள் இடப்பட்டிருக்கின்றன -
அதாவது, ஸ்டாலின் நெற்றியில் திருநீரு பூசக்கூடாது என்று-
அதுதான் இன்று நடந்திருக்கிறது -
ஆம், எப்பொழுதுமே தேசியத்தையும், தெய்வீகத்தையும் எதிர்க்கும் ஒருவன் எப்படி தெய்வத்திருமகன் சந்நிதிக்குச் செல்வான்-
தான் வாழ்ந்த காலமெல்லாம் பெரியாரையும், அண்ணாவையும் எதிர்த்த தேவரின் சந்நிதிக்கு இவன் செல்லவேண்டிய அவசியம் என்ன? -
ஆம், எல்லாமே நடிப்பு, தென்மாவட்டங்களை மட்டுமல்ல, தமிழகத்தில் யார் ஆளவேண்டும் என்றே தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் தேவரின ஓட்டு -
ஆம், அதுதான் கடைசிவரை ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்தது -
இன்று, அவர்களின் வாக்குகளைப் பெருவதற்கா போலி வேடம் பூண்டு நாத்திகனான ஸ்டாலின் பசும்பொன் செல்கிறான்-
சென்றது கூட குற்றமில்லை ஆனால், தேவரின் விபூதி பிரசாதத்தை புறக்கணித்ததை தேவர் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது -

🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

தலைவணங்குறேன் உங்கள் செயலுக்கு....

எவன் என்ன சொன்னாலும் நீங்க ஹீரோ தான் தலைவா ! ஓட்டு பிச்சை அரசியல்வாதி கவனத்திற்கு டம்பளரில் வாங்கி மொடக் மொடக் என்று அருந்தவும்.
கடலைமிட்டாய்ல இருந்து கடலை புண்ணாக்கு விக்கிறவன் வரை இந்த 3 சாமி படம் உள்ள போட்டோ இருந்தா தான் அவனுக வந்து சாமன் வாங்குவானுகன்னு கடையில தொங்கவிட்டிருக்கானுக....
ஆனா, குரோம்பேட்டை சரவணா ஸ்டோா் முன் இருக்கிற பிள்ளையாா் கோவிலை அகற்றினால் தான் மற்ற மதத்தினர் துணி வாங்க வருவாா்கள் என சாதரணமாகவும்-மிரட்டலாகவும் கூறிய பின்னரும்...
எங்களுக்கு...
காசை விட கடவுள் பெரிது..
கோடியை விட கோவில் பெரிது என பிள்ளையாா் கோவிலை அகற்ற மறுத்த நீங்க உண்மையிலேயே #சரவணா_ஸ்டோா்_லெஜண்ட் தான் தலைவா !!!!......
Image may contain: 1 person, sitting

புதிய தலைமுறை செய்தியாளர்கள் செவ்வாய்க்கிரகத்தில் தலைசிறந்த அறிவாளிகள் எச்சி இலையை சாப்பிடும் நாய்கள்.

 கார்த்திகைச்செல்வன்:

செழியன் இப்ப அங்க நிலைமை எப்படி?
செழியன்:-
கணுக்கால் வரைக்கும் மழைநீர் வழியுது கார்த்திகைச்செல்வன் -
கா. செல்வன்:-
முட்டி போட்டு உட்காருங்க இப்ப?
செழியன்:-
இடுப்பளவு தண்ணீர் கார்த்திகைச்செல்வன் -
கா. செல்வன்:-
இப்ப நீங்க - செழியன் -
செழியன் :-
தெரியுது படுக்கச் சொல்லப் போற -
இருய்யா - சட்டைப் பாக்கெட்ல செல்போன் இருக்கு -
கா. செல்வன் :-
அவரது இனைப்பில் தகராறு போல் தெரிகிறது - மழையினால் - நெட்வொர்க் கிடைத்திருக்காது என்றே நம்புகிறேன் - மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்.
அடுத்து -
தாம்பரத்திலிருந்து நமது செய்தியாளர்-
தம்பி ராமையா,
அங்கு நிலவரம் என்னதம்பி -
தம்பி :-
மழைவிடாமல் தொடர்கிறது கார்த்திகைச்செல்வன் -
தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது, ஏரி போல் காட்சியளிக்கிறது - கார்த்திகைச்செல்வன் -
கா.செல்வன்:-
சரி, அங்கே உணவின்றி லட்சக்கணக்கானோர் தவிப்பதாக வந்த செய்திகள் பற்றிச் சொல்லுங்கள் -
தம்பி :-
அப்படியா ? - ம்ம், ஆமாம், ஆமாம். கார்த்திகைச்செல்வன் இங்கே உண்ண உணவின்றி லட்சககணக்கான மக்கள் உள்ளனர் -
பாக்கெட்டில் கிரெடிட், டெபிட் கார்டுகள் இருந்தும் கையில் பணமில்லையே என்று ஏங்குகிறார்கள் கார்த்திகைச்செல்வன் -
கா. செல்வன் :-
இதுவும் மோடி அரசின் சாதனைதான் தம்பி -
கையில் கார்டு - ATM செயல்படவில்லை -
வேதனை, சரி தம்பி இதே நிலை நீடித்தால் இவர்கள் இன்னும் எத்தனை மணி நேரம் உயிரோடு தாக்குப் பிடிக்க முடியும் தம்பி?
-தம்பி இனைப்பில் இருக்கிறீர்களா? தம்பி, தம்பி,
தம்பி :-
கார்த்திகைச்செல்வன் கேட்கிறதா?-
ம், அதேதான் கார்த்திகைச்செல்வன் -
இங்கு நிலைமை படுமோசமாக இருக்கிறது -
ஒரு பெண்மணி இங்கே, இரண்டு மணி நேரமாக உணவின்றி மயங்கி விழும் நிலையில் இருக்கிறார் - அவரிடமே கேட்போம் -
வணக்கம், தங்கள் பெயர்?
எத்தினிவாட்டி சொல்றது பேமானி?
கா. செல்வன் :-
இனைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது -
மோடியின் டிஜிட்டல் இன்டியா மக்களே மீண்டும் -
24 மணி நேர தொடர்மழை -
மக்கள் அவதி -
பசி, பட்டினி - உறங்குகிறதா?
மோடி அரசு?
நேர்படப் பேசு - சற்று நேரத்தில் -

*"அறிவே சிறந்த ஆயுதம்"*

 "சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார்.

“ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார்.
“பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல்.
“பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது.
தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.
அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.
“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.
“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல்.
“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.
மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.
சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.
அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.
உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.
வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார்.
யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.
வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.
தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது.
இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.
சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ
சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” .
📚📚📚📚❤📚📚📚📚
*வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.*
📚📚📚📚🌹📚📚📚📚

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...