Tuesday, June 30, 2020

*இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை..!*

கொரோனா வைரஸ்களை தடுக்கும் நமது பாரம்பரிய வாழ்க்கைமுறை...!
இன்று உலகமே திரும்பி பார்த்து வியக்கும் நமது இந்துக்களின் பாரம்பரிய வாழ்க்கைமுறை...!
இந்த கொரோனா மட்டுமல்ல இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு புதியதாக வரும் வைரஸ்களை தடுக்கும் நமது பாரத நாட்டின் பாரம்பரிய வாழ்க்கைமுறை பற்றி பார்ப்போம்.
நோய்கள் வராமல் தடுக்கவும், வந்தால் பரவாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தான் சம்பிரதாயம் என்பது.
இது மூடநம்பிக்கை அல்ல என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவைகள் அனைத்தும் நமக்கு தெரிந்த பாட்டி வைத்தியம், சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ விஷயங்கள் தான்.
தனிநபர் கடைப்பிடிக்க வேண்டியவை..!
உணவு சாப்பிடும் முன் கை கால் முகம் முழுவதும் நன்றாக தேய்த்து கழுவி விட்டு வர வேண்டும்.
உணவு உண்ணும் போது நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.
தினசரி வாழை இலை, தாமரை இலையில் உணவு சாப்பிடுவது நல்லது.
உணவு சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை பாக்கு போடுவது நல்லது.
மண் பாணை மற்றும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து தினமும் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது.
இரவு உணவை குறைத்து பழங்களை சேர்த்துக் கொள்வது சிறந்தது.
தினசரி உணவில் மிளகு, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு, கருவேப்பிலை, கடுகு, பெருங்காயம் போன்ற மூலிகைகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் தானிய வகைகள் மற்றும் கீரைகள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய மரச்சக்கு எண்ணெய்யை உணவில் பயன்படுத்துவது நல்லது.
உணவில் கல் உப்பு, இந்து உப்பு சேர்த்து கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் சோளம், கம்பு, திணை, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை போன்ற உணவுகள் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்..
பாரம்பரிய மூலிகை ரசம் (செலவு ரசம்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..
நாம் வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்.
நம் குழந்தைகளுக்கு தெவளை பொடி கொண்டு குளிப்பது நல்லது.
பெண்கள் அனைவரும் மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். தினமும் மல்லி முல்லை போன்ற மருத்துவ குணம் கொண்ட மலர்களை தலையில் சூடுவது நல்லது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருதாணி இலைகளை அரைத்து கை கால்களில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
அனைவரும் தலைக்கு குளிக்கும் போது அரப்பு சீகக்காய் பயன்படுத்துவது நல்லது.
தலைக்கு குளித்த பின்னர் தூபம் போட்டு கொள்வது நல்லது.
நாம் அனைவரும் தவறாமல் நெற்றியில் திருநீறு சந்தனம் குங்குமம் திருமன்(நாமம்) போன்ற கிருமிகளை ஒழிக்கும் சமயச் சின்னம் அணிய வேண்டும்..
நாம் வெளியில் இருந்து வரும் பொது கை கால் முகம் முழுவதும் தேய்த்து கழுவி விட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும்..
வாரம் இருமுறை கல் உப்பு வர மிளகாய் கொண்டு திருஷ்டி சுத்தி போடுவது நல்லது.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்து மொபைல்போன், டிவி, கம்ப்யூட்டர், போன்றவைகளை பார்ப்பதை தவிர்த்து நேரத்தில் உறங்க வேண்டும், அப்போதுதான் அதிகாலையில் 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்து அதிகப்படியான பிராண சக்தியை பெறமுடியும்.
நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் உறங்கும் போது நம் உடலுக்கு தேவையான அளவு பிராண சக்தி கிடைக்கும்.
தினசரி காலை அல்லது மாலை வேளையில் யோகா பிராணயாமம் பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, உடல் பயிற்சி செய்வது அவசியம்.
வாரம் இருமுறை வேப்பிலை, வில்வம், துளசி, நிலவேம்பு, ஆடாதோடை, கண்டங்கத்தரி போன்ற மூலிகை இலையை மிளகு உடன் சேர்த்து உண்பது நல்லது.
எப்போதுமே உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்கும் ருத்ராட்சம், துளசி மாலை, படிக மாலை, கருங்காலி மாலைகளை நம் கழுத்தில் அணிந்து இருப்பது நல்லது.
தங்கம், வெள்ளி, செம்பு, ஐம்பொன் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆபரணங்கள் அணிவது நல்லது.
தினமும் இருமுறை மலம் கழித்து,
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து,
மாதம் இருமுறை மட்டும் உரவு கொண்டு,
வருடம் இருமுறை பேதி மருந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
வீட்டில் கடைபிடிக்க வேண்டியவை…!
தினமும் காலையில் சாணம் கொண்டு வாசல் தெளிப்பது மிக முக்கியமான ஒன்று.
வீட்டில் வாரம் இருமுறை மாலை வேளையில் தூபம் போட்டு (சாம்பிராணி) வருவது தீய கிருமிகளை அழிக்கும்.
வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் படிகக்கல் (திருஷ்டி) கொண்டு கட்டுவது..
வீட்டு வாசலில் மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைப்பது..
வீட்டில் நாட்டு மாடுகள் வளர்ப்பது.
வீட்டில் வாரம் இருமுறை நாட்டு மாட்டின் கோமயம் தெளிப்பு.
வீட்டில் வாரம் ஒருமுறை மஞ்சள் தூள் நீரில் கலந்து வேப்பிலையால் தெளிப்பது.
வீட்டை மாதம் இருமுறை சாணம் இட்டு வழிப்பது.
வீட்டை சுத்தம் செய்து வருடம் இருமுறை சுண்ணாம்பு கொண்டு பூசுவது..
வீட்டில் வருடம் ஒருமுறை மந்திரங்களை உச்சரித்து மூலிகை பொருட்களை கொண்டு ஹோமம் வளர்ப்பது நல்லது. (யாகம் செய்வது)
வீட்டின் உள்ளே எல்லா இடங்களிலும் சரியான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ள படி (வாஸ்து) வீட்டு அறைகள் மற்றும் ஜென்னல்கள் அமைந்திருக்க வேண்டும்..
வீட்டில் பூஜை அறையில் தினசரி தீய கிருமிகளை விரட்டும் நல்லெண்ணெய் தீபம், மணி ஓசை மற்றும் சங்கு நாதம் கேட்டு கொண்டு இருக்க வேண்டும்..
வீட்டில் தென்னை, வேம்பு, புங்கை, முருங்கை, வாழை, பப்பாளி, கருவேப்பிலை, துளசி, போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மரங்களை வளர்க்க வேண்டும்..
மக்கள் கூடும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை….! (திருவிழா, விசேஷங்கள்)
நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் போது இரு கைகளையும் மார்புக்கு அருகில் வைத்து வணக்கம் தெரிவித்தல் வேண்டும்.
கோவில் மற்றும் வீடுகளில் மந்திரங்களை உச்சரித்து மூலிகை பொருட்களை கொண்டு ஹோமம் வளர்ப்பது. (யாகம் செய்வது)
கோவில் மற்றும் வீதியெங்கும் தூபம் போட்டு (சாம்பிராணி) சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்து வருவது.
கோவில்களில் தீய கிருமிகளை விரட்டும் மணி ஓசை மற்றும் சங்கு நாதம் தினசரி கேட்டு கொண்டு இருக்க வேண்டும்..
கோவில் மற்றும் வீடுகளில் பச்சை மட்டை, வாழைக்கம்பம், தென்னகுருத்து கட்டுதல்.
கோவில்கள் மற்றும் வீதியெங்கும் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவது.
ஊர்கள் தோறும் திருவீதி உலா, மாவிளக்கு வழிபாடு, அக்னி குண்டம், கரகம் எடுத்து வருதல், பந்தசேவை, மஞ்சள் நீராட்டு விழா, பஜனை நிகழ்ச்சி நடத்துவது.
ஒலிபெருக்கி மற்றும் ஒலி ஏற்படுத்தும் வாத்திய இசை கருவிகள் வாசித்தல்..
ஒளி ஏற்படுத்தும் வெடி சத்தத்துடன் வான வேடிக்கைகள் நடத்துவது.
இவையனைத்தும் உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டே ஆகும். இது போல பல வாழ்கை நடைமுறைகளை நாம் தினமும் கடைபிடித்து வருகின்றோம்.
நோய்கள் வராமல் தடுக்கவும், வந்தால் பரவாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தான் சம்பிரதாயம் என்பது.
*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*
*ஆரோக்கிய வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

Pangaliya konnutu casela ula pogama iruka katchila sendhu inaiku cm aanavanukum ivanukum oru vidhiyasamum ila...

ஞாபகம் வருகிறதா இவர்தான் திமுகவின் முன்னாள் எம்பி முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர்திருமதி ராதிகா செல்வி வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி திமுக ஒரே ஒரு தேர்தலுக்காக வெங்கடேஷ் பண்ணையாரின் என்கவுண்டரை சாதகமாக்கி நாடார் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றது ஆனால் இப்போது திருமதி ராதிகா செல்வி திமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லை ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்வான் திமுக காரன் மக்களே எச்சரிக்கை.


Image may contain: 1 person, sitting
🦧🦧கலைஞர் குடும்பத்தினர் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தில் நடக்கும் பிணம் தின்னி அரசியல் 🦧🦧🔥🔥🔥🔥
🦚🦚ராதிகா செல்வி திமுக முன்னாள் எம்பி...🦚🦚
🐉🐉🐉
தற்போது திமுகவின் வட்ட செயலாளராக கூட இல்லை...
அதிமுக ஆட்சியில் ஒரு சில காவல்துறையினரின் தனிச்சையான முடிவால் என்கவுன்டா் செய்யப்பட்ட #வெங்கடேஷ்_பண்ணையாரின் மனைவி இவா்.
வெங்கடேஷ்பண்ணையாா் திமுக கட்சிக்காரரோ ? அனுதாபியோ அல்ல..
ஆனால், அதிமுகவிற்க்கு எதிராக திமுக பயன்படுத்திய ஆயுதம் வெங்கடேஷ் பண்ணையாரின் மறைவு.
தமிழகத்தில் பல இடங்களிலும்
தென்மாவட்டங்களில் பெருவரியாக உள்ள நாடாா் இன மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பண்ணையாரின் மறைவை பயன்படுத்தியது.
அதற்காக அரசியல் மட்டுமல்ல வெளிஉலக வாழ்க்கை கூட சரியாக தெரியாத,புரியாத வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை அன்றைய திருச்செந்தூா் தொகுதி எம்பி வேட்பாளாராக்கி நாடாா் சமூகத்திடையே அனுதாபத்தை அள்ளிக்கொண்டு தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த நாடாா் இன மக்களி்ன் வாக்குகளை பெற்றது.
அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட செயலாளருக்கு அடிமையாக இருக்க கட்சியால் அறிவுறுத்தப்பட்டாா். பண்ணையாரின் சகோதரா்களுடனும்,குடும்பத்துடனும் விலகி நி்ற்க்க வைத்து குடும்பத்தில் அநாதையாக ஆக்கப் பட்டாா்.
அடுத்த தோ்தலில் வாய்ப்பு கொடுக்காமல் வெங்கடேஷ்பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி அரசியலிலும் அநாதை ஆக்கப்பட்டாா்...🐉
அதே போலவே தான் இன்று சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம்.
🚯🚯
சாத்தான்குளம் திருச்செந்தூா் தொகுதியில் வருமாயின், வருகின்ற தோ்தலில் #அனிதா_ராதாகிருஷ்ணனுக்கு சீட் கண்டிப்பாக இல்லை.
கண்டிப்பாக அந்த 3 பெண்களில் ஒருவரே வேட்பாளா்..🚯🚯
தமிழ்நாட்டில் உள்ள நாடா் சமுதாய வாக்குகளை ஒட்டு மொத்தமாக அள்ளலாம்.
🚯🚯
அதற்காகவே திமுவின் ராணி,இளவரசா் சாத்தான்குளம் படையெடுப்பு..
🚷🚷
ஸ்டைா்லைட் போராட்டம் நடக்காமலும்,13 போ் துப்பாக்கி சூட்டில் பலியாகமலும் இருந்திருந்தால் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியி்ட்டிருக்க மாட்டாா். 🚯🚯

மொழி எதிா்ப்பு போராட்டத்தை தூண்டி, மாணவா்களை பலியாக்கி, அந்த பிணத்தை ஊரமாக்கி வளா்ந்த திமுக...
ஒவ்வொரு தோ்தலிலும் தன் வெற்றிக்கு ஏதாவது ஒரு பிணத்தை பணத்தால் மூடி பாதை அமைத்துக்கொள்கிறது...🚷🚷
ஆனால்!இனி உங்களின் பிண அரசியல் செய்வது நடக்காதது.🐅🐅எனது இனமக்கள் இனிமேல் உங்களை எல்லாம் நம்புவதாகவும் தயாராக இல்லை என்று அந்த இனத்தில் பிறந்தவன் என்ற முறையில் கூற கடமைப்பட்டுள்ளேன்.🐅🐅 (என் சமுக வலைதளநண்பர்களை என் இன மக்களை எமற்றும் திமுகவின் உண்மையே எடுத்து கூற என் சாதியின் பெயரால் என் முதல் பதிவு என்று எனது 347 வாட்சப் குழு நண்பர்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் கூற கடமைப்பட்டுள்ளோன்)🤳🏼🤳🏼 🤳🏼🤳🏼

ஜப்தி எடுத்த வீட்டை எல்லாம் திருப்பி தந்த உத்தமருக்கு இந்த நாட்டையே அளித்த மக்கள்.

🌺நாம் திரும்பி வரும் போது இந்த ராமவரம் தோட்டம் ஜப்தி ஆயிருக்கும் தன் உதவியாளர் குஞ்சப்பனிடம் சொல்லி சிரித்து கொண்டே நடையை கட்டினார் மக்கள் திலகம்
🌷என்னங்க இவ்வளவு பெரிய விசயத்தை சர்வ சாதாரணமாக கூறுகிறேர்களே? பின்னே எப்படி சொல்வது அழுது கொண்டே சொல்வதா?
💐ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொண்டு கொடுத்த வள்ளலுக்கா இந்த கதி என்ன செய்வது சொந்தமா படம் எடுத்தால் எல்லோருக்கும் இந்த கதி தான் என்றார் மக்கள் திலகம்
💚வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் எல்லா செலவும் நம்மை சேர்ந்தது தான் #உலகம்சுற்றும்வாலிபன் பட சூட்டிங்கின் போது ஒரு நடிகை ஐஸ்க்ரீம் கேட்டார்கள் என்று செட்டில் உள்ள அனைவருக்கும் வாங்கி கொடுத்ததில் செலவு ஐஸ்க்ரீம் மட்டும் ரூபாய் 84000 இது 1972 ஆண்டு
🍁சிறப்பாக புத்தர் கோயில் செட் போட்டதற்கு மூன்று மடங்கு தொகை கொடுத்தேன் இரவு விடுதியை காலி செய்யும் போது இரவு சாப்பாட்டு பில்லை பார்த்ததும் மற்றவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது
🌷செய்ததை நான் சொல்லி காட்டுபவன் அல்ல அவர்கள் என் மீது செலுத்திய அன்பும் நம்பிக்கையும் தான் என்னை தாராள மனிதனாக மாற்றியது
🌺அனேகமாக குஞ்சப்பன் ஸ்டே வாங்கி இருக்கனும் இல்லை சத்தியா தோட்டம் தான் நம் வீடு என சலனமில்லாமல் சொல்லி விட்டு அன்றைய நாளிதழை புரட்ட. தொடங்கினார் எம்ஜிஆர்
🍁எப்படி சமாளிக்குறீர்கள்? மக்கள் நினைத்து விட்டார்கள் என்னை பெரிய செல்வந்தன் என்று
வாழ்க்கையில் எது நடந்தாலும் மக்களை பார்த்த உடன் உதட்டோரம் மலரும் புன்னகையை நினைத்தே மகிழ்ச்சி தேடுகிறேன்.
🍂மனதில் ஒரு மாடி வீட்டு ஏழையாக எண்ணி ஏசி வச்ச காரில் பயணிக்க வைத்தவர்கள் என் மக்கள் என் அம்மா ரெண்டனா பணத்தில் எங்களை வளர்த்தார்கள் இன்று நான் 2 ரூபாயில் வாழ கற்றுக் கொண்டேன்
🌸என் மக்கள் என்னை ஏழை ஆக்க மாட்டார்கள் அவ்வளவு பண் பட்ட நம்பிக்கை அதற்கான நீதிக்கு தலை வணங்கியே ஆகனும்
🍀ஆகா. இதிலே ஒரு படத்தின் தலைப்பே கிடைத்து விட்டதே! இன்னலில் இருக்கும் எத்தனையோ பேர்களுக்கு வீடுகளை ஜப்தியில் இருந்து மீட்டி உதவி செய்த வள்ளலுக்கு நாட்டையே ஆள கையில் கொடுத்தனர் இன்றும் மக்கள் மனங்களில் மங்கா புகழுடன் ஆட்சி செய்யும்
மீண்டும் சந்திக்கும் வரை.

Image may contain: 4 people, people standing

டி.எஸ்.பிக்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு.

சாத்தான்குளம் டி.எஸ்.பி .,மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


latest tamil news


இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சி டி.எஸ்.பியாக உள்ள ராமநாதன் சாத்தான்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

latest tamil news


காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டி.எஸ்.பி.,பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏ.எஸ்.பி., குமார் நீலகிரி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Monday, June 29, 2020

கவிஞர் கண்ணதாசன் மகாகவி காளிதாசனின் மறுஅவதாரம்.

கண்ணதாசனும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும்!!!
கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை . மிகுந்த கவலையில் , தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம் . உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார்.
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா ! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் .
அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன் . ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது.
மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம்.
அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்
"சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்..
கவிஞர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...
கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் !
கவியரசரின் புத்தகத்திலிருந்து.

சுதந்திரத்தில் வாழும் நாம் அவரைப் போற்றி நினைக்காவிட்டாலும் தூற்றாமல் இருந்தால் போதும்.

சுதந்திரப் போராட்டக் காலம். கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.
👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.
👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.
👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..
👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.
👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,
👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''
👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.
🙏 அந்த வழக்கறிஞர்:
🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.
பாரத தேசத்தில் தற்போது நாட்டை காட்டுயும் கூட்டியும் கொடுக்கும் அரசியல்வாதிகள் மலிந்து கிடக்கின்றனர் அவர்களை களை எடுப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது
👉தெய்வங்களாகவழிபடக்கூடியஇப்படியான அருமையான மனிதர்கள்
வாழ்ந்து சென்ற பூமி:

*.....ஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை.....*

தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தமிழன் வடிவேலுவின் சிறு ஆதங்கம்.
கொரோனா நோயினால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு, முழு ஊரடங்கால், தற்போது ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட,.. ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்...
ஆரம்ப காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர்.
நீங்கள் (அரசு) ஊரடங்கை அமுல் படுத்தும், முன் இந்த அன்றாட காய்ச்சிகளின் கொடுமையை கேளுங்கள், எங்களிடம் இருந்த கொஞ்ச ,நஞ்ச அரிசி பருப்பு, ஆயிரம் ரெண்டாயிரம் என வைத்திருந்த எல்லாத்தையும், மாத வாடகை, மாளிகைசாமான், மின்சார கட்டணம், இப்படி பார்த்து பார்த்து செலவு செய்து 3 மாதங்களை கடந்து விட்டோம், தற்போது குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் பால் வாங்ககூட பக்கத்து வீட்டுக்காரரிடம் கையேந்தும் நிலமைக்கு ஆளாகிவிட்டோம்.
இதனால், இந்த ஊரடங்கால் சென்னையில் வசிப்பவர்களுக்கு மாத வாடகை , மின்சார கட்டணம், அன்றாடம் எங்களுக்கு உணவு போன்றவைகளை அரசு கொடுத்துவிட்டு ஒரு வருடம் கூட ஊரடங்கை அமல் படுத்துங்கள்,...
இதை நீங்கள் செய்யுங்கள், நிச்சயமாக மக்களாகிய நாங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வரப்போகிறோம்.
நீங்களே அழைத்தாலும் நாங்கள் வரமாட்டோம்.
இந்த கொடிய கொரோனாவில் இறப்பது கூட நல்லதாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம், தினம் தினம் உணவு இல்லாமல் பசிக்கொடுமையில் வாழ்வது மிகவும் கொடுமையானது.... தினம், தினம்.. கொஞ்சம், கொஞ்சமாக.. செத்து வருகிறோம்.
*சொகுசு வாழ்க்கை வாழ கேட்கவில்லை....!!!*
*ஒருவேளை சோற்றுக்காக கேட்கிறோம்....!!!*🥺😔🥺😔

ஐயாவின் புகழ் ஓங்குக மகத்தான மனிதர் ஐயா.

"அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?"
"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."
"எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"
நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.
ஆம்.
அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.
அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.
"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.
கலாம் தொடர்ந்தார் :
"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."
"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"
ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.
அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.
கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."
"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்."
சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.
"ஓகே, நாங்க புறப்படறோம்.
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."
"என்ன சார் ?"
"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"
"நான்தான் சார்."
ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
"எப்படீம்மா ?"
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.
பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only four students..."
கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.
கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.
"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."
அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.
எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.
இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.
காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?
சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.
அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.
யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !
மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."
யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.
"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"
"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.
அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."
இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.
"உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."
சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.
ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்...

அப்போ திமுக கட்சி,பிரிந்து சென்ற அதிமுக காரர்களினால் பலம் பெற்றுள்ளது ,அப்போ திமுக வெறும் பூஜியம்.

அஇஅதிமுக விலிருந்து போனவர்கள். அடுத்த கட்சியில் ராஜநடை போடுவார்கள்.....விலகி போனவர்கள் பற்றி கேள்விக்கு அம்மாவின் .... பதில்.....செருப்பு பிஞ்சி போச்சி அது காலை கடித்தால் தூக்கி எரிவதுதான் சரி.........அம்மாவின் பொன் மொழி....... இங்கிருந்து போனவன்.. அடுத்தகட்சியில்.மா.வட்டச்செயலாளர்..புரட்சித்தலைவர்காலத்தில்..போக்குவரத்து அமைச்சராக முத்துசாமி..இப்போம் ஈரோடு மேற்க்கு மாவட்டச்செயலாளர்.பஸ் கண்டக்டர் தண்டாராம் பட்டு வேலு ...என்ற எ.வ.வேலு.... திருவண்ணாமலை மா.செ.... வடசென்னை சேகர்பாபு.அங்கெயும் வடசென்னை..... K.K.SSRR.நீண்ட இன்சியல் பெயர் கொண்ட விருது நகர் கி.மா.வ..M.dmk.லிருந்து வந்த செந்தில் முருகன்என்றஅஞௌசி கட்சி அம்மாவாசை.... பாலாஜி.கரூர் மாவ...ஆஸ்டின் கன்னியாகுமரி..அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால்ஓட்டு வாங்கி .அங்க MLA.....தேனி தகரச்செல்வம்.....இப்படி லிஸ்ட் எடுத்தால் இங்கிருந்து முகவரி தேடி அங்கு சேர்வது ....அம்மாபாணியில்.... வார் அறுந்த செருப்பு...... மொனை மளங்கிய கட்ட விளக்கு மாரு...... தூக்கி போடும் தூமத்துணி...... கருவாடு மீனாகாது..... காகிதபூ மணக்காது..... கறந்த பால் மடி புகாது...கட்டை வண்டியன் சண்டியன் கட்சி மீண்டும் ஆட்சி என்ற பேச்சிக்கு இடமீல்லை..... அம்மாவின் ஆயுளை குறைக்க அடுக்காடுக்கா வழக்குபோட்ட சண்டாளன் கருணாநிதியும் அவன் பெத்துப்போட்ட நச்சவரங்களை அழிதொழிப்பதெ....அஇஅதிமுக தொண்டர்கள் சபதம் எடுக்க வேண்டும்... .

பிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி.

பிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி
பிரெட் குல்ஃபி


















தேவையான பொருட்கள்

பிரெட் - தேவைக்கேற்ப,
பால் - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பாதாம் மில்க் பவுடர் - 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் - 1/2 டின்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,

முந்திரி, பிஸ்தா, பாதாம் - தேவைக்கேற்ப.

பிரெட் குல்ஃபி

செய்முறை


 பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.

கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.

சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் சேர்க்கவும்.

அடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.

கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

சூப்பரான பிரெட் குல்ஃபி ரெடி.

விளக்குஏற்றுதல்.


நாம் எப்போதும் நமது வாழ்வின் ஒரு அங்கமாக செயல்முறையில் இருப்பது தீபம் ஏற்றும் முறை .
ஔி வந்தால் இருள் அகலும் என்பது நமக்கு தொிந்ததே .
ஆகவே கொராணா என்னும் இருள் இந்த உலகை விட்டு அகலவும்
நம்மை விட்டு இந்த கொராணா இருளில் மூழ்கி உயிாிழந்த நம் உலக சொந்தங்களுக்காக நினைவு அஞ்சலியாக நினைத்து தீபம் ஏற்றுவோம் .
இதில் அரசியல் மதச்சாயங்கள் பூச வேண்டாம் .காரணம் நெருப்பிற்கு மதமும் கிடையாது அரசியல் செய்யவும் தொியாது .

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...