Saturday, February 29, 2020

காலையில் என்னென்ன பானங்களைக் குடிக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

காலை வெறும் வயிற்றில் எலுமிச்சை நீருடன் மிளகு சேர்த்து குடிச்சா எப்படி #உடல்_எடை_குறையும் தெரியுமா? நீங்களே பாருங்க...
காலை எழுந்ததும் வெந்நீரோ அல்லது வெந்நீரில் எலுமிச்சை சாறோ கலந்து குடிப்பவர்கள் இனிமேல் அதோடு சேர்த்து அரை ஸ்பூன் மிளகுத் தூள் குடிங்க. அதோடு மட்டுமல்ல, வேறு என்னவெல்லாம் காலை எழுந்ததும் குடிக்கலாம் என்பது குறித்து இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.
​உடல் ஆரோக்கியம் :
நம்முடைய உடல் மிக ஒல்லியாகவும் இல்லாமல் பருமனாகவும் இல்லாமல் உடலில் உள்ளுக்குள்ளும் வெளியேயும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும். ஆரோக்கியத்தை விரும்புபவர்களும் உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் என பலரும் காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிப்பது, எலுமிச்சை சாறும் தேனும் சேர்த்து குடிப்பது என எதையாவது செய்கிறார்கள். இதில் எது சரி. இதனால் என்ன பயன் எதை எப்போது குடிக்க வேண்டும், குறிப்பாக காலையில் என்னென்ன பானங்களைக் குடிக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
​காலை நேர பானம் :
காலையில் தூங்கி எழுந்ததும் வயிற்றில் உள்ள கொழுப்பு செல்களைக் குறைக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். வயிற்றில் காலியாக இருக்கிற சமயங்களில் மெட்டபாலிசம் மிக வேகமாக நடக்கும். அதனால் தான் உடலை சுத்தப்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் உணவாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்கிறோம்.
சில பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்சின்களையும் அவை உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.
​பானம் ஒன்று (மிளகுடன்) :
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். குறிப்பாக, இதைக் குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும். இந்த பானத்தைக் குடித்து ஒரு மணி நேரம் வரை வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. குறிப்பாக காபி, டீ கையிலேயே தொடக் கூடாது. மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்பு செல்களைக் கரைக்கும்.
​பானம் இரண்டு (இஞ்சியுடன்) :
இரவில் தூங்கச் செல்லும் முன்பாக, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது இஞ்சியைத் துருவிப் போட்டு, இரவு முழுக்க ஊறவிட்டு விடுங்கள். அது அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, அதற்குள் கிடக்கும் இஞ்சியைக் கீழே தூக்கிப் போடாமல் சாப்பிட வேண்டும்.
​பானம் மூன்று (மஞ்சள் தூள்) :
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மஞ்சள் தூள் உடம்பிலும் நம்முடைய ரத்தத்திலும் உள்ள தேவையில்லாத கழிவுகளான, டாக்சினை வெளியேற்றி, உடலில் உள்ள அலர்ஜியை சரி செய்யும் தன்மை கொண்டது. இது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
​பானம் (தேன்) :
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து வெதுவெதுப்பான நீருடன் சாப்பிட்டு வர, எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, உடல் எடையைக் குறையச் செய்யும். மேலே சொல்லப்பட்ட பானங்கள் மூன்றிலும் தேன் சேர்க்கத் தேவையில்லை. ஆரம்ப காலத்தில் குடித்துப் பழகுபவர்களுக்கு குடிப்பது சிரமமாக இருந்தால் சிறிதளவு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெண்பூசணிச்சாற்றின்_பயன்கள்...

அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில் பருகி வர கிடைக்கும் நன்மைகள்:
1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியைக் குறைக்கும்.
6. உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.
7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.
8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்.
9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.
10. தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.
11. திருஷ்டி தோஷங்கள், மருந்தீடுகள், கிரக பீடைகள் விலகும்.
12. மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். இரத்த விருத்தியைத் தரும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கால்சியம் நிறைந்த ராஜ்மா - பாசிப்பருப்பு அடை.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - ஒரு கப்
ராஜ்மா - அரை கப்
இஞ்சி - சிறு துண்டு
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
மிளகு - 2 டேபிஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ராஜ்மா - பாசிப்பருப்பு அடை

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும்.

ஊறியதும் தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும்.

பாசிப்பருப்பு, வேர்க்கடலை உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும்.

உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிதமான தீயில் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா - பாசிப்பருப்பு அடை அடை.

அண்ணன் யாரு'னு தெரியுதா??

ஜட்ஜ டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க'னு ஒப்பாரி வெச்சிக்கிட்டு இருக்கானுங்களே வெக்கங்கெட்டவனுங்க...
அந்த ஜட்ஜ் 2004 தேர்தல்ல சோனியா பேயிக்கு தேர்தல் ஆவணம் நிரப்ப உதவி செஞ்ச புண்ணியவான்.
அதுக்குதான் நீதிபதி பதவி போல..
அப்போ கதறல் கண்டிப்பா இருக்கும் 😁😁

சிலின்டர் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் ஒருசன்னல் திறந்த நிலையில் இருக்கவேன்டும்.

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!!
சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும்.
ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.
உதாரணமாக, ஏ என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை (முதல் காலாண்டு) என்று அர்த்தம். பி என குறிக்கப்பட்டு இருந்தால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், சி என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், டி என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் குறிக்கும்.
சிலிண்டரில் பி13 என குறிக்கபட்டு இருந்தால் ஜூன் மாதம் 2013 வரை பயன்படுத்தலாம் என்பதாகும்.
அடுத்ததாக, ரெகுலேட்டர் பொருத்தும் 0 வடிவ ரப்பரை சரிபார்க்க வேண்டும். ரப்பரில் சேதாரம் உள்ளதா? புதியதாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். இதில் கோளாறு இருந்தால், காஸ் லீக் ஆகும்.
அதனால், புது சிலிண்டர் வந்தவுடன் அதை சப்ளை செய்பவரிடமே கூறி ரெகுலேட்டர் பொருத்தி சோதித்து பார்த்து வாங்குவது நல்லது. காஸ் கசிவு இருந்தால், சப்ளை செய்பவரே ரப்பரை மாற்றி கொடுத்து விடுவார்.
சிலிண்டர் டியூபையும் அடிக்க பரிசோதிக்க வேண்டும். அதிகபட்சம் 6 மாதத்துக்கு மேல் ஒரே டியூபை பயன்படுத்தாதீர். புதுசு மாத்திடுங்க...

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா


















கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகருக்கு உற்சவம் நடைபெறும். அந்த வகையில் கடந்த 17-ந்தேதி ஆழத்து விநாயகருக்கு கொடியேற்றப்பட்டு, 26-ந்தேதி வரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. மேலும் வருகிற 4-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சியும், 7-ந்தேதி தேரோட்டமும், 8-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

நகரவாசிகளிடம் அதிகரிக்கும் வைட்டமின் குறைபாடு.

நகரவாசிகளிடம் அதிகரிக்கும் வைட்டமின் குறைபாடு
வைட்டமின் குறைபாடு


















இந்திய நகரவாசிகளிடம் கடும் வைட்டமின் பற்றாக்குறை காணப்படுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பலரை ஆய்வு செய்தனர். அதில் 100 பேரில் 46 பேருக்கு வைட்டமின் சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக இளைஞர்களிடத்தில் வைட்டமின் பி2 மற்றும் பி6 ஆகிய வைட்டமின்களின் சத்து பற்றாக்குறை அதிக அளவில் காணப்பட்டது. இன்றைக்கு நகரவாசிகள் அதிக அளவில் நோய்வாய்ப்படுவதும் ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான மருத்துவமனைகள் முளைத்து வருவதையும் காண முடிகிறது. மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு சத்து பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக இருப்பது ஏற்கனவே மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இது போன்ற சத்துப்பற்றாக்குறை என்பது பெரும்பாலும் வறுமை நிலவும் நாடுகளில் தான் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்திய அளவில் அதுவும் நகரப்பகுதிகளில் 100-ல் 46 பேருக்கு வைட்டமின் சத்து பற்றாக்குறை காணப்படுவது விஞ்ஞானிகளை திகைப்படைய வைத்துள்ளது.

வைட்டமின் சத்து என்பது உடலின் இயல்பான செல்களின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் தேவையான நுண் சத்துக்களாகும். வைட்டமின் சத்துகள் போதிய அளவில் கிடைக்காவிட்டால் உடலின் இயக்கம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். உதாரணமாக ஒருவருக்கு வைட்டமின் பி2 அல்லது ரிபோபிளேவின் குறைபாடு இருந்தால் அவருக்கு நரம்பு தொடர்பான நோய்கள் சோகை மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வரலாம். இதே போல் பி6 குறைபாடு ஏற்படும் போது மூளையின் செயல்பாடு பாதிப்படையும்.

மேலும் வலிப்பு புற்றுநோய் ஒரு பக்க தலைவலி உடலில் வலி இதய பாதிப்பு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். நகரவாசிகளில் பலர் தோற்றத்தில் ஆரோக்கியமானவர்களாக தென்பட்டாலும் அவர்களில் பலருக்கு இந்த பாதிப்பு இருப்பதே தெரியவதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கு இது நீண்ட நாள் பாதிப்பாக மாறிவிடும். உடலில் சூரிய வெளிச்சம் படும் நிலையில் உடலின் தோல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்யும் என்பது இயற்கை. இந்தியாவை பொறுத்தளவில் நல்ல சூரிய வெளிச்சத்தில் தான் பெரும்பாலான மக்கள் இயங்குகின்றனர். ஆனாலும் தற்போது நகரவாசிகளிடம் பெருமளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதும் தெரியவந்துள்ளது.

வைட்டமின் டி பற்றாக்குறை சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக இருக்கிறது. நாட்டில் தற்போது பயன்படுத்தும் அரிசி என்பது ஆலைகளில் முற்றிலும் தீட்டப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அரிசியை ஆலைகளில் தீட்டுவதால் அதில் உள்ள பி2 வைட்டமின் உள்பட பல்வேறு சத்துக்கள் போய் விடுகின்றன. வைட்டமின் பி2 மற்றும் பி12 உடலுக்கு கிடைக்காமல் போவதால் இரத்தம் சார்ந்த நோய்கள் வருகின்றன. குறிப்பாக மூளை மற்றும் இதயத்தாக்குதலுக்கு இந்த வைட்டமின்களின் குறைபாடே காரணம்.

எனவே இந்திய நகரவாசிகள் ஆரோக்கியம் உள்ளவர்களாக வாழ உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது உணவில் அதிக அளவு வைட்டமின் சத்துகள் உள்ள காய்கறிகள் பழங்கள் கீரைகள் பால் பொருட்கள் முளை கட்டிய பயிர்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

*வி.பி. சிங் செய்த மாபெறும் தவறு*

“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.
ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த *மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்*
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.Image may contain: 2 people, people sitting and eyeglasses
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.
காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன. “காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.
இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.
இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.
சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள் என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.
தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் கட்டவிழ்த்துவிட்டார். அதனை உபயோகித்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த பல காஷ்மீரி தீவிரவாதிகளை (நான்கு) விடுதலை செய்ய உபயோகித்துக் கொண்டார் முஃப்தி. அவருக்கு இருந்த தீவிரவாதி பாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் மதத்தைக் குறித்து, அவர்களின் மதக் கொள்கைகளைக் குறித்து, தீவிரவாதக் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு இருக்கும் பிடிமானத்தைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இங்கு நான் வலியுறுத்துவது.
இது சாதாரண விஷயமில்லை. அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.
திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்! எவ்வளவு பெரிய அதிசயம்!!
இவர்களின் துல்லியமான திட்டமிடல் காரணமாக, ஒன்றின் பின் ஒன்றாக இடைவெளியில்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டே இருந்தன.
குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் 'சைஃபுதின் சோஸ்' இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி. மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!! இவை அனைத்தும் நடந்து விட்ட வரலாறு.
நண்பர்களே, மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான் என நான் உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.
அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.
அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.
அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த இடத்திலிருந்து அகதிகளாக விரட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கதறி அழுவதைக் குறித்து அதே ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், இந்த தேசமும் கவலைப் படவில்லை.
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த காஷ்மீரி பண்டிட்கள் தங்களின் உடமைகளை இழந்து தில்லியின் பிளாட்பாரங்களில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இன்றுவரை அதற்கான ஊர்வலங்கள் நடக்கவில்லை. கண்டனங்கள் தெரிவிக்கப் படவில்லை.
அதேசமயம், ஒரு விவசாயின் வாழ்வாதாரமான மாட்டைத் திருடித் தின்ற அக்லாக் என்கிற முஸ்லிமையோ அல்லது வேறொரு முஸ்லிமையோ யாரேனும் கொன்றுவிட்டால் இந்த தேசத்தில் எழுப்பப்பட்ட கூக்குரல்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இவையெல்லாம் இந்தியா போன்றதொரு பெரிய தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கிற சம்பவங்கள்.
ஆனால் அந்தச் சம்பவங்கள் பெரிதுபடுத்தப் பட்டன. அதற்காக இந்த தேசத்தின் பிரதம மந்திரி மன்னிப்புக் கேட்கிறதொரு சூழலை இங்கு உருவாக்கினார்கள்.
இந்திய சுப்ரம் கோர்ட் “இந்தப் படுகொலைகளை (mob lynching) ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்திய அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூக்குரலிட்டது.
இந்த தேசத்தில், இந்திரா காந்தி மரணத்திற்குப் பின்னர், புது தில்லியில், பிரதம மந்திரி, லுட்டியன்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவை இருக்கும் இதே புதுதில்லியில் 3500 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சாலைகளில் சீக்கியர்களை ஓடவிட்டுக் கொன்றார்கள். கழுத்தில் டயர்களை மாட்டி எரித்துக் கொலை செய்தார்கள். சீக்கியக் குழந்தைகளை உயரத்தில் தூக்கி வீசிக் கொன்றார்கள். கொலை காரர்களுக்கு அஞ்சி பெட்டிக்குள் ஒளிந்த சீக்கியர்களை அந்தப் பெட்டியை எரித்துக் கொன்றார்கள்.
சகோதரர்களே, இந்த தேசத்தில் நடந்த முதலாவது mob lynching அதுதான். அதனைக் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்றுவரை ஏதேனும் சொல்லியிருக்கிறதா? இல்லை. ஏறக்குறைய ஐந்தரை இலட்சம் காஷ்மீரி பண்டிட்கள் முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்டது கூட சுப்ரீம் கோர்ட்டின் பார்வையில் ஒன்றுமேயில்லை.
ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை சொல்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன், பாகிஸ்தானிய ராணுவத்துடனும் போராடிக் கொண்டிருக்கும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து காயப்படுத்தும் காஷ்மீரிகளைத் திருப்பித் தாக்கக் கூடாது என்று அவர்களுக்கு டைரக்‌ஷன் கொடுக்கிறது இந்திய சுப்ரீம் கோர்ட்!
அதாகப்பட்டது கல்லெறிபவர்களைச் சுடக்கூடாதாம். அவர்களைச் சுடுவதென்றால் அவர்கள் மீது ப்ளாஸ்டிக் புல்லட்டுகள் உபயோகிக்க வேண்டுமாம். சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.
தீவிரவாதியுடன் சண்டை செய்கிற ராணுவத்தினன் அவனது துப்பாக்கிக் குண்டைக் கழற்றி வைத்துவிட்டு ப்ளாஸ்டிக் குண்டைப் போட்டு கல்லெறிபவர்கள் மீது சுடவேண்டுமாம்.
அப்படிச் செய்வது சாத்தியமில்லை என்று சொன்னால் கல்லெறிபவர்கள் மீது சுடுதண்ணீரை ஊற்றச் சொன்னது சுப்ரீம் கோர்ட்.
இந்திய ராணுவத்தினன் ஒவ்வொருவனும் துப்பாக்கியுடன் சுடுதண்ணீரையும் தூக்கிக் கொண்டு திரியவேண்டுமாம். இந்திய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்துகிறது!
(முதல் ஏழு நிமிடங்களின் மொழிபெயர்ப்பு இது…)
வழக்கம் போல கூட்டம் கூடி முஸ்லிம்கள் நடத்தும் Citizens Amendment Act (CAA) எதிர்ப்பு என்கிற கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் ஒருத்தனுக்காவது இந்தச் சட்டம் குறித்துத் தெரியுமா என்கிற சந்தேகமே மேலிடுகிறது. அறிவுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். அல்லாவின் இஸ்லாமில் அறிவு இருக்கும்; முல்லாவின் இஸ்லாமில் மூடத்தனம்தானே இருக்கும்?
அதில் சில வீடியோக்கள் அச்சமூட்டுபவை. “தேரே மேரே ரிஷ்த்தா க்யா? லா இல்லாஹா இல்லல்லா” (உனக்கும் எனக்கும் என்ன உறவு. அல்லாவே பெரியவன்) போன்ற கோஷங்கள் இந்திய தேசப் பிரிவினையின்போது எழுப்பப்பட்டவை. அதே கோஷம் மீண்டும் எழுப்பபடுவது இஸ்லாமிய சமூகத்திற்குப் பெரும் சேதத்தையே விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும், ஹிந்துக்களும் வலிகளைத் தாங்கும் மனவலிமை உடையவர்கள்.
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்.
1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திற்குக் குண்டு வைத்து 11 பேர்களைக் கொன்ற செயலில் ஈடுபட்டவார்கள் அல்-உம்மா இயக்கத்தினர்.
நாடு முழுவதும் சிமி இயக்கத்திற்கு முதன்முதலில் தடை விதித்தபோது தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினார் அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி எனும் புதிய பெயரில் இயக்கத்தை நடத்தினார்கள். பழனிபாபா கொலைக்குப்பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டபின் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் பெயரில் 1995-இல் ஒரு புதிய அரசியல் இயக்கம் துவக்கியவர்கள் அல்-உம்மா இயக்கத்தினர்.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்கிற நோக்கில் துவக்கப்பட்ட இயக்கம் தமுமுக (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்) என்பதாகும். இதன் தலைவர் ஹைதர் அலி முன்னாள் சிமியில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். 1998-இல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பின் ஹைதர் அலி கைது செய்யப்பட்டதால் தமுமுக-வின் தலைவராக பொறுப்புக்கு வந்தவர் ஜவாஹிருல்லா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
1993-ஆம் ஆண்டிலிருந்து 1998-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கம் அல்-உம்மாவும் பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆகும்.
1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகூரில், இந்து முன்னணியின் பொறுப்பாளருக்குக் குறிவைத்து, அவரது மனைவியைக் கொன்ற சம்பவத்திலும்,
1996-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் தமுமுக-விற்குப் பங்கு உண்டு. இந்தச் சம்பவங்களுக்காக நைனா முகமது, சேட் சாகீப், ராஜா ஹூசைன், பக்குரூதீன் போன்ற தமுமுக-வின் பொறுப்பாளார்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தஞ்சாவூரில் உள்ள தூர்தார்ஷன் மீது 6.6.1997-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள்,
6.12.1997-ஆம் தேதி பிரச்சினைக்குரிய கட்டடம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நினைவுதினத்தை ஒட்டி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியிலும் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டுவைத்து சிலரைக் கொன்ற குற்றவாளிகள்- தமுமுகவினர். இது போல பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட இயக்கம் தமுமுக-வாகும்.
10.1.1998-ஆம் தேதி சென்னை அண்ணா மேல்பாலத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்,
18.9.1997-இல் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து இந்து இயக்கங்களின் ஆதரவாளார்கள்,
9.12.1997-ஆம் தேதி கோவையின் வெளிப்பகுதியில் நடத்திய தாக்குதல்களில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதும், இதற்காக சுல்தான் நாஸார், அப்துல் காயும் என்பவர்கள் கைது செய்யப்பட்டதும், இவ்வாறு நடந்த சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள், தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என அனைவருமே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள்.
1980-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் அனைத்திலும் ஜவாஹிருல்லாவின் பங்கு உண்டு என்பது காவல் துறையினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஜவாஹிருல்லா, 1995-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.
1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கோவையில் திரு.அத்வானி அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கங்களில் ஒன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமாகும்.
இவ்வாறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தமுமுகவினர் ‘மனித நீதிப் பாசறை’ என்கிற பெயரில் சில காலம் தங்களது ‘பணிகளை’ச் செய்துகொண்டு இருந்தார்கள். தீவிரவாதம் தவிர்த்து இவர்களின் முக்கியப் பணி பல்வேறு இடங்களில் உள்ள தலித்களை இஸ்லாமியார்களாக மதமாற்றம் செய்வதாகும். 2005-ஆம் ஆண்டு மீண்டும் தங்களது இயக்கத்தின் பெயரை மனித நேய மக்கள் கட்சி என பெயர்மாற்றம் செய்து, தமிழக அரசியலில் புதிய அவதாரம் எடுக்க முனைந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. 1996-ஆம் வருடம் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளார் கோவை மு.ராமநாதன் பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
கோவையில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோட்டைமேடு பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது, இதற்கு இஸ்லாமியார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக கோட்டைமேடு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அப்புறப்படுத்தப்படும் என பகிரங்கமாகத் தெரிவித்தார்.
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற செய்தி வந்தபோது அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அந்த செக்போஸ்ட் இஸ்லாமியார்களின் துணையோடு அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு தனி பாகிஸ்தானாகக் காட்சி அளிக்கிறது.

Image may contain: 1 person, smiling, beard, hat and closeup

கலெக்டரின் சொத்து கணக்கு கேட்ட பெண்.

தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டரின் சொத்து கணக்கை கேட்டு மீனவ பெண் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாகர்கோவிலில் தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா 2019 தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பேசிய மீனவ பெண் கலெக்டர் பிரசாந்த் வடநேரேயிடம் 'உங்கள் சொத்து எவ்வளவு' என்றார்.எதிர்பாராத கலெக்டர் சில வினாடி அமைதிக்கு பின் 'எனது சொத்து விபரம் ஆண்டுதோறும் ஜனவரியில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. எனக்கும் எனது தம்பிக்கும் சேர்த்து மகாராஷ்டரா மாநிலம் கல்யாண் பகுதியில் ஒரு வீடு உள்ளது' என்றார்.சளைக்காத அந்த பெண் 'எனது குடும்பம் வாடகை வீட்டில் உள்ளது.

ஆட்சியரின் வீட்டை தரலாமா' என கேட்டார். கலெக்டரும் 'கல்யாணுக்கு சென்று வசிக்க தயாரென்றால் அந்த சொத்தை கொடுக்கிறேன். அதற்கு பதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு சொத்து வழங்குங்கள்' என்றார்.இதையடுத்து கலெக்டர் வரைவு மசோதா குறித்து மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்த பெண் 'எங்கள் சொத்தான கடலை பறிக்க அரசு முயற்சிக்கிறது. எங்கள் சொத்தை யாருக்கும் விட்டு தரமாட்டோம்' என்றார்.

 கலெக்டரின் சொத்து  கணக்கு கேட்ட பெண்

ஒரு குவாட்டர வாங்கி அடிச்சுட்டு, மப்பு ஏறலேன்னா... கடக்காரன்ட்ட போய் காசை திருப்பி கேப்பீங்களா ?.

வெறும் 50 லட்சம் பட்ஜெட்ல எடுத்த திரௌபதி படத்தையும்... 'அழுத்தமான ஸீன் இல்ல, பைட் இல்ல, மாஸ் இல்ல, சீரியல் மாதிரி இருக்கு' ன்னு குறை சொல்லிட்டு திரியுறாங்க. எது இல்லேன்னாலும், அந்த 'நாடகக் காதல்' கதைக்காகவே மக்கள் கொண்டாடுறாங்க, அதப் பாருங்கய்யா. 50 லட்சம்... ஒரு நடிகனோட கேரவன் வண்டி வாடகைக்கு பத்துமா ? அந்த பட்ஜெட்ல எடுத்த படத்தை, மக்கள் குடும்பம் குடும்பமா போய் கொண்டாடுறாங்க. அதப் பாருங்கய்யா. படம் பிடிக்கலையா ? கம்முனு கடந்து போங்க. உங்க விமர்சனப் புலமைய காட்டுற படம் இதுவல்ல. ஒரு குவாட்டர வாங்கி அடிச்சுட்டு, மப்பு ஏறலேன்னா... கடக்காரன்ட்ட போய் காசை திருப்பி கேப்பீங்களா ?.
ஸ்கூல் ஸ்டேஜ்ல, ஆடத்தெரியாம தைய தக்கான்னு கையக்கால உதறிட்டு குதிச்சாலும், "அய்யோ... எம்பொண்ணு என்னமா ஆடுறா..." ன்னு, நம்மள அறியாம சிலாகிப்பமே ! அதுமாதிரி... மரப்பாச்சி பொம்மையாட்டம் வந்துபோற, குப்பை நடிகனோட சம்பளம் 10 கோடியாம். அவ்ளோ நடிகர்கள வெச்சு, வெறும் 50 லட்சத்துல நம்மாளு படம் எடுத்திருக்கான். அதக் கொண்டாடுங்க. !!! 😍👏👌

Image may contain: 2 people, people smiling, text

* மவுலானா பதர்ருதின் அஜ்மல், லோக்சபா சன்சாத், ஏ.யு.டி.எஃப், அசாம்.

இந்துக்களைப் பற்றி சில முக்கிய முஸ்லீம் தலைவர்கள் பேசியனவற்றை இங்கே தொகுத்து தந்துள்ளேன். இவர்கள் பேசியவைகள் உங்களுக்குத் தெரிய வேண்டும்,
குறிப்பாக நடுநிலை பேசும் உணர்வற்ற...
திராவிட சூத்திரன்களுக்காக...
1. "இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான் முஸ்லிம்களிடமிருந்து வேறுபட்டதாக கருதி இந்துக்கள் தவறு செய்யக்கூடாது. இந்தியா பாகிஸ்தானைத் தாக்கத் துணிந்தால், 25 கோடி இந்திய முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தான் படைகளில் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக போராடுவார்கள்!"
- * அசாதுதீன் ஒவைசி, நாடாளுமன்ற உறுப்பினர், எம்ஐஎம், ஹைதராபாத். *
2. "அரபு நிலம், பாக்கிஸ்தான் அல்லது 56 இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒன்றில் வாக்களிக்க இந்துக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் இந்தியாவில் நமது (முஸ்லிம்களின்) வாக்குரிமைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஒரு இந்துவுக்குக் கூட பலம் (தைரியம்) உள்ளதா என்று நான் சவால் விடுகிறேன். ? "
- * மவுலானா பதர்ருதீன் அஜ்மல், லோக்சபா சன்சாத்,ஏஐயுடிஎப், அசாம் *.
3"ஹைதராபாத்தில், நமது முஸ்லீம் மக்கள் தொகை 50% ஐ தாண்டிவிட்டது, இப்போது நாங்கள் பெரும்பான்மையில் இருக்கிறோம். ஆகவே, ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியாளர்களை நான் கோருகிறேன். சார்மினார் அருகிலுள்ள பாக்ய லட்சுமி கோவிலில் பூஜை மணி / கோங்கை ஒலிப்பதை நிறுத்துவதன் மூலம் நாங்கள் ஏற்கனவே எங்கள் பலத்தைக் காட்டியுள்ளோம். இந்த ஆலயமும் அழிக்கப்படுவதை முஸ்லிம்களான நாங்கள் உறுதி செய்வோம்! "
- * அக்பருதீன் ஒவைசி, சன்சாத், மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல்-முசல்மீன், (AIMIM), ஹைதராபாத், இந்தியா. *
4. "பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது குறித்து நான் வருந்துகிறேன், ஆனால் பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடு, மதச்சார்பற்றது அல்ல. இப்போது முஸ்லிம்கள் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இந்துக்களும் புத்த மதத்தினரும் பாதுகாப்பாக வாழ விரும்பினால், அவர்கள் ஒன்று இஸ்லாத்திற்கு மதம் மாற வேண்டும் அல்லது இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்! "
- * பேகம் கலிதா ஜியா, தலைவர், பங்களா தேசிய கட்சி. *
5. "இந்து தலைவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் முஸ்லீம் தொப்பியை அணியக்கூடும், ஆனால் நாங்கள் முஸ்லீம் தலைவர்கள் ஒருபோதும் நெற்றியில் திலகம் அணிய மாட்டோம். இந்துக்கள் நம் நமாஸுக்கு எந்தவிதமான மரியாதையும் கொடுக்கட்டும், ஆனால் நாங்கள் முஸ்லிம்கள் நிச்சயமாக வந்தே மாதரத்தை புறக்கணிப்போம், ஏனெனில் இஸ்லாமில் மதச்சார்பின்மை மற்றும் தேசபக்தி இரண்டுமே ஹராம் (தடைசெய்யப்பட்ட / அசுத்தமானது)! "-
- * அசாம் கான், சமாஜ்வாடி கட்சியின் தலைவர், யு.பி. *
6. "முஸ்லிம்கள் 1100 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்துள்ளனர். லட்சம் இந்துக்கள் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமாக மாற்றப்பட்டனர். நாங்கள் இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் பறித்தோம். 2000 கோயில்களை இடித்து மசூதிகளாக மாற்றினோம்.
இந்துக்கள் இன்றும் 'இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக வாழ்வோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்
இது இஸ்லாத்தின் வலிமை! "
- * ஜாகிர் நாயக், மும்பை. *
7. "இந்துக்கள் ஒரு பசுவை ஒரு தாயாகக் கருதட்டும், அப்போதும் கூட நாம் முஸ்லிம்கள் நிச்சயமாக மாடுகளை வெட்டுவோம், ஏனெனில் பசு தியாகம் என்பது முஸ்லீமின் மத உரிமை. அல்லாஹ் தியாகத்தை கோருகிறான். முஸ்லிம்கள் வாய்வழி யுத்தத்தை நடத்த மாட்டார்கள்; எந்தவொரு ஆட்சியாளருக்கும் அல்லது அரசாங்கத்திற்கும் நாங்கள் பயப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே முஸ்லிம் சமூகம் கணிசமாக வளர்ந்துள்ளோம். எந்த தாயின் மகனும் தலையிட்டால், நாங்கள் அவருடன் சமாளிப்போம், ஆனால் நாங்கள் நிச்சயமாக மாடுகளை வெட்டுவோம்! "
- * நூர் ரஹ்மான் பர்கதி, ஷாஹி இமாம், திப்பு சுல்தான் மஸ்ஜித், கொல்கத்தா, இந்தியா. *
8. "எங்கள் வலிமையின் (வலிமை) முகத்தில், இந்துக்கள் தங்கள் சொந்த நாட்டில் ஒரு ராமர் கோயிலைக் கூட கட்ட முடியவில்லை. சவூதி அரேபியா, பாகிஸ்தான் அல்லது 56 இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு மசூதியைக் கட்டுவதற்கு கூட இந்துக்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா? "
- * மவுலானா சையத் அஹ்மத் புகாரி, ஷாஹி இமாம், ஜமா மஸ்ஜித், டெல்லி. *
9. "எங்கள் பங்களாதேஷ் முஸ்லீம் சகோதரர்கள் அஸ்ஸாமிற்குள் ஊடுருவுவதை (சட்டவிரோதமாக) தடுக்க எந்த இந்துக்களிடமும் தைரியம் இல்லை. நாங்கள் தொடர்ந்து வருவோம் (ஊடுருவுகிறோம்)!"

எவ்வளவு பெரிய சோகம்.

கமல் ஆபீஸ்ல... பிரஸ்மீட்டுக்கு A/C ரூம்-மாம், வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் தர்றாராம். கமலை பார்த்து ரஜினி கத்துக்கனுமாம். மீடியாகாரங்க புலம்பி இருக்காங்க. இவ்வளவும் புலம்பிட்டு, அப்பவும் ரஜினிவீட்டு கேட்டு முன்னாடி இடம்பிடிக்க அடிதடிதான் பண்ணுவாங்க ! அவ்ளோ ரோஷம் மயிறு இருக்குறவங்க, போகாம இருக்க வேண்டியதுதான ? அவரென்ன கையபிடிச்சா இழுத்தாரு ?
'கேட் பேட்டி' ன்றதே, உங்களுக்கெல்லாம் அதிகபட்ச மரியாதைதான். R.S.பாரதியோட கோட்பாட்டுப்படி, "போய் புளியமரத்து ஓரமா நில்லுங்கடா" ன்னு சொல்லி, அறிக்கை பேப்பர மூஞ்சில விட்டெரிஞ்சாலும் பொறுக்கிட்டுதான போவீங்க. பின்ன எங்கிருந்து உங்களுக்கு ரோஷம் வருது ? இந்த, ப்ளடி பெக்கர் பெலோஸ்... யோக்யனுங்க மாதிரி பில்டப் குடுக்குறாங்க யுவரானர் !!! 😡😡😡

* எளிய_இயற்கை_வைத்தியம்*

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பி லையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக் காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
36. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி, 4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49.கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
 55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...