Wednesday, October 31, 2018

#மகா பெரிய‌வ‌ரின் கோரிக்கையை நிறைவேற்றிய மக்கள் திலகம்!#

காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.
காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்?
அன்றைய மடாதிபதியான “மஹா பெரியவர்” அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
ஏன் இந்தப் பரபரப்பு?
அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது.
மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன், பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.
மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.
இத‌யக்கனியை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
“உன்னை இங்கே உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.” என்கிறார்.
“அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!”
என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!
அந்த ஒரு சிலரில் எம்,ஜி,ஆரும் ஒருவர்!
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!
“நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்—
பழனி–திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்–கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்”
இவ்வளவு தானே,
இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
“உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை” என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.
“நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!
அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து.
நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!
எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
மேலும், மகா பெரிய‌வ‌ரின் ஆலோச‌னைப்ப‌டியே த‌மிழ‌க‌மெங்கும் க‌வ‌னிக்க‌ப்ப‌டாமல் ச‌ரியான ப‌ராமரிப்பின்றி இருந்த‌ கோவில்க‌ளில் எல்லாம் "ஒரு விளக்கு பூஜை" முறையை அமுல்ப‌டுத்தினார் பொன்ம‌ன‌ச் செம்மல்!
புர‌ட்சித்த‌லைவ‌ர் மறைந்த‌போது மிக‌வும் வ‌ருந்திய பெரிய‌வ‌ர், அவ‌ருக்காக "மோட்ச‌ தீப‌ம்" ஏற்றினார்!

காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நாம் அனைவரும் வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு 2πr அல்லது πd எனும் சூத்திரங்களை பாவிக்கின்றோம். இது தமிழரின் கண்டுபிடிப்பு என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா??? கீழே பாருங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு கணக்கதிகாரம், காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
காக்கை பாடினியம்
****************************
"விட்டமோர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
திகைப்பன சுற்றுத்தானே"
நிறுவல் :-
(பரிதி - ப, விட்டம் - வி, ஆரை - ஆ என வைத்தால்)
= (விட்டமோர் ஏழு செய்து) = வி/7
= (திகைவர நான்கு சேர்த்து) = வி+4வி/7
= (சட்டென இரட்டி செயின்) = 2[வி + 4வி/7]
(திகைப்பன சுற்றுத்தானே)
= 2[வி + 4வி/7
= 2[11வி/7]
= 2x11வி/7
= 22/7 x வி
தற்காலத்தின் படி 22/7 = π எனவும் வி=d (விட்டம்) எனவும் கொண்டால்...
வட்டத்தின் சுற்றளவு = 22/7 x வி
= πd
(d = 2r ஆக) சுற்றளவு = 2πr
ஆக இன்று வட்டத்தின் சுற்றளவு காண பயன்படுத்தப்படும் சூத்திரங்களை தமிழன் π பயன்படுத்தாமலே கணித்துள்ளான் என்பது தமிழருக்கு பெருமையே.....

சோறு கண்ட இடம் சொர்க்கம் திண்ணை கண் டால் தூக்கம் நடுவில் பகுத்தறிவு.

பட்டாசு பற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை எங்கள் பஞ்சாங்கம் என்றோ முன்கூட்டியே சொல்லி விட்டது. நம் இந்து மதம் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும், வான சாஸ்திரத்தையும் ஒன்று சேர்த்து உலகிற்கு வழிகாட்டி வந்த மதம்.
அடித்த ஆணியை புடுங்க முடியாத வர்களுக்கும், பிறையை தெரிவதை கணக்கிட தெரியாத வர்களுக்கும் இது புரியாது.
பெருமையுடன் சொல்வோம் - 
*இந்துடா*.
No automatic alt text available.

DIGITAL INDIA...

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை 01/11/2018 முதல் அமல்.
ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தை எடுப்பதற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என்று புரியவில்லை .மனிதனின் வாழ்கை ஒரு நாள் போல் இன்னொருநாள் இருப்பதில்லை .திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போகலாம் மருத்துவமனையில் கார்டு இயந்திரம் இருக்கிறதா இல்லையா என்று அந்நேரத்தில் யோசிக்கமுடியுமா? .யாருமே கையில் பணம் வைத்துக்கொண்டு போனால் எளிது என்று தான் நினைப்பார்கள்.இது மனித இயல்பு.இதை அரசு தடுக்க நினைப்பது நியாயமல்ல .

விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்....

சமீபகாலமாக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் விசித்திரமாகவும் விவாதத்க்குரியதாகவும் உள்ளதாக ஒரு சாமனியனாக எண்ணத்தோன்றுகிறது.
உதரணமாக..
பிறர்மனை நோக்குதல் குற்றம் என்று வாழ்ந்த நாட்டில், “கள்ளதொடர்பு குற்றமில்லை என்ற தீர்ப்பு”
இயற்க்கைக்கு முரணான “ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற தீர்ப்பு”
பாரம்பரியமாக நடைபெறும் ஹிந்து கலாச்சாரங்களில் தலையிடுதல் “ கிருஷ்ண ஜெயந்தி உரி அடித்தலுக்கு கட்டுபாடு, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு கட்டுபாடு, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுபாடு, ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி…… தொடர்ந்துக்கொண்டே போகிறது. இதனால இது மதசார்பற்ற நாடா என்ற கேள்வியும் எழுகிறது..
அரசின் கொள்கைகளில் தலையிடல் “ரபேல் விபரங்களை 10 நாளில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு”
நெடுஞ்சாலைக்கு தடை விதிக்கும் நீதிபதிகள், தங்கள் செல்ல தனி பாதை வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு சமதி அமைக்க நடுயிரவில் திறக்கப்பட்ட கதவுகள் ஒரு சாமனியனுக்கு திறக்குமா?
நீதிபதிகளும், நீதிமன்றங்களும் மாறலாம் ஆனால் நீதிகள் மாறுவது சற்று நகைச்சுவையை ஏற்படுத்துகிறது…

சர்தார்_வல்லபாய்_படேல்...

பெரும்பாண்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் நேருவின் சூழ்ச்சியாலும், மகாத்மா காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.
தனது வாரிசு அரசியலுக்கு இடையூறு என்பதால் நேருவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டவர்.
இந்திய வரலாற்றில் தங்களது குடும்ப பெயர் மட்டும் தான் பேசப்பட வேண்டும் என்பதால் வரலாறு பாடத்திட்டத்திலிருந்தே இந்திரா காந்தியால் ஓரங்கட்டப் பட்டவர்.
சுதந்திர இந்தியாவை எட்டு நாடுகளாக சிதற வைத்து இந்தியா ஒருபோதும் ஒரு வல்லரசாக மாறாமல் இருக்க சீனாவின் உதவியுடன் முயன்ற கம்யூனிஸ்ட்களின் கனவை சுக்கு நூறாக்கியவர்.
இன்றைய மாபெரும் இந்திய வரைபடம் உருவாக காரணமானவர்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
இத்தனை காலம் புறக்கணிப்பட்ட இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேலின் பெயர் இன்று உலகம் முழுவதும் பேச வைத்த #பிரதமர்_மோடிக்கு மனமார்ந்த நன்றி.
பி.கு : 2989 கோடி ரூபாய் வீண் சிலவு என கூவும் அல்லக்கைகளுக்கு...
இது வெறும் 182 மீட்டர் கொண்ட ஒரு சிலை மட்டும் அல்ல.
பட்டேல் அருங்காட்சியகம்.
மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector
சிலையின் உள்ளே நுழைந்து 153 மீட்டர் வரை lift ல் மேலே உயர்ந்து சென்று சர்தார் சரோவர் அணைகட்டு மற்றும் அதன் பரந்தவெளிகளை கண்டு மகிழும் வசதி.
சுற்றுலா பயணிகள் தங்க 250 டென்ட்கள் கொண்ட டென்ட் சிட்டி.
அங்குள்ள பழங்குடி மக்களின் அருங்காட்சியகம். அவர்களின் உற்பத்தி சந்தை.
மலர் கண்காட்சியகம்.
எல்லா மாநிலங்களுக்கும் அவர்களின் விருந்தினர் இல்லம்.
இப்படியாக உலகின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் கூட.
எனவே செலவு செய்த பணம் சில வருடங்களிலேயே வருவாயாக அரசுக்கு திரும்ப கிடைக்கும்.
எனவே அந்த பணத்தை நினைத்து யாரும் ஒப்பாரி வைக்க வேண்டாம்.
இப்படி ஒப்பாரி வைக்கும் பல முட்டாள்கள் தான்
அமெரிக்காவுக்கு போனால் முதலில் செய்வது
அங்குள்ள சுதந்திர தேவி சிலை முன் நின்று போட்டோ
எடுத்து முகநூல் பக்கத்தில் போட்டு பெருமை கொள்கிறார்கள்.

முதலில் சங்கங்களை சட்டம் ஒழித்தால் தான் நாடு உருப்படும்.

SBI வங்கியின் சேவை மிக மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. அங்கே வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய சொந்த பணத்தை பிச்சை போடுவது போல் செயல்படுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் மாதம்தோறும் பிடிக்க வேண்டிய தொகையை ஒருமுறைக்கு, இரண்டுமூன்று முறை பிடித்தம் செய்து, அதனால் ஏற்படும் இழப்புக்களையும் வாடிக்கையாளர்களிடமே வசூலிப்பது அடாவடித்தனம். அதுவும் மாசக்கடைசியில் அவர்கள் செய்யும் தவற்றால் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது பிச்சை எடுப்பதற்குச் சமம். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு கோபமும் ஆத்திரமும் வேறு வருகிறது. ஆன்லைன் பேங்க்கின் மூலம் அவர்களுடைய வேலை 75% குறைந்திருந்தும் கூட சரியான நேரத்தில் வேலைகளை ஆரம்பிக்கவோ, சரியான வகையில் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லவோ, செய்யாமல் வாடிக்கையாளர்களை அது யாராக இருந்தாலும் மரியாதையே இல்லாமல் பேசுவதும், தன்னை மாற்றிக் கொள்ளாமல் வாடிக்கையாளர்களிடம் கத்துவதும், வேலை செய்யும் போது செல்போனில் பேசிக்கொண்டிருப்பதும், அவர்களுக்குள்ளகவே பேசிக்கொள்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதனால் வாடிக்கையாளர்களின் நேரமும் வீணாகிறது. ஏ டி எம் எங்கே போனால் வேலைசெய்யவில்லை என்ற போர்ட் தொங்க விடப்பட்டிருக்கும். வங்கியில் வேலை செய்பவர்களின் கர்வமும் திமிரும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருசிலர் தானே, இவ்வாறு தவறு செய்கிறார்கள் என்று சிலர் கேட்பார்கள், அந்த ஒருசிலர் தான் மக்களின் நேரடி சேவைகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வைத்து தான் வங்கியின் சேவையை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள். சிடுமூஞ்சிகளையும், வேலையின் தன்மையை அறியாதவர்களையும், திமிர்பிடித்தவர்களையும் மக்களின் நேரடிசேவையில் பணியாற்ற விடாமல் வேறு ஏதாவது பணிகளைக் கொடுத்தால் வங்கியின் பெயர் கெடாமல் இருக்கும். வங்கிகளில் உண்மையாக வேலை செய்பவர்களையும் இது பாதிக்கிறது என்பதை வங்கிகள் தான் உணரவேண்டும். இதில் பொதுமக்களை குறை சொல்ல வங்கிக்கோ, வங்கி ஊழியர்களுக்கோ கொஞ்சம் கூட உரிமை இல்லை. புரிந்து நடந்து கொள்வார்களா?

" திருப்புகலூர் "

🌹 போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது🌹
போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?..
உண்மைதான்... முந்தைய பிந்தைய ஜென்மங்கள் இருக்குதுங்க... என் பாப்பா பேசுறது என் அம்மா மாதிரியே இருக்குமுங்க.. என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். விசாரித்துப் பார்த்தால், அவரின் அம்மா இறந்த சில வருடங்களில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்வார் அவர். இன்னும் சிலருக்கோ, புதிதாக சென்ற இடம் கூட ஏற்கனவே தான் இங்கு வந்திருப்பதுபோல நினைவுக்கு வரும். ஆனால் நீங்கள் வந்திருக்கவே மாட்டீர்கள்..
அப்போது ஏன் அப்படி நினைவு வருகிறது. முந்தைய ஜென்ம நினைவுகளாக இருக்கலாமோ. முன் ஜென்மத்தை அறிவியலால் இன்னும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அப்படி ஒன்று இல்லை என்று கூறிவிடமுடியாது.
முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..
உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கிறீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் இறைவன்மீது அதீத பக்திகொண்ட பெரியவர்கள்.
இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதிவைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள்.. அப்படிபட்ட ஒரு கோவிலுக்குத் தான் இன்று நாம் போகவிருக்கிறோம்.
திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்
முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.
வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடி கட்ட திட்டமா இந்த கோவிலுக்கு வந்து பாருங்க அப்றம் ஓஹோனு வாழ்வீங்க...
முக்கிய சிறப்புக்கள்
அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்
அப்பர், சம்பந்தர்,திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.
முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்
Image may contain: outdoor
தல நம்பிக்கைகள்
கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
வேண்டுதல்கள்
அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.
பிறவிப் பலன்
சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.
போகரின் சமாதி
இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.
Image may contain: sky and outdoor
சந்நிதிகள்
பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.
எப்படி செல்லலாம்
நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்🌹

இந்த காலத்தில் உள்ள மூட நம்பிக்கை .

1. காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார். 
2. ஈ வெ ரா ஜாதியை ஒழித்தார் .
3. அய்யாக்கண்ணு விவசாயம் செய்தார்.
4. காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் தேசப்பற்று உள்ளவர்கள் .
5. திக, திமுக , விசிக இவைகள் மத சார்பற்ற கட்சிகள்.
6. வீரமணி ஒரு பகுத்தறிவுவாதி.
7. வைரமுத்து ஒரு யோக்கியன் .
8. கருணாநிதி தமிழை வளர்த்தார் .
9. ஸ்டாலின்  ஊழலை ஒழிப்பார்.
10. பிஜேபி மட்டும் ஒரு மதவெறி கட்சி.
11. மன்மோகன் சிங் கை சுத்தமான யோக்கியன்
12. நீதிமன்றங்கள் சீக்கிரம் நியாயமான தீர்ப்பு தரும்.
13. மோடி இந்தியாவை முன்னேற்றுவார்.
14. ஸ்டாலின்  ஆட்சியை கலைப்பார்.
15. திப்பு சுல்தான் இந்திய சுதந்திர போராட்ட தியாகி.
16. மதர் தெரசா சமூக சேவகி .
17. ஈவேரா, கருணாநிதி பச்சை தமிழர்கள்.
18. மகாத்மா காந்தியும் சோனியா காந்தியும் சொந்தக்காரங்க.
19. ராகுல்காந்தி பேச்சிலர்.
20. நீதிபதிகள் நியாயமானவர்கள்.
21. முருகதாஸ் கதை எழுதுவார்.
22. கமல் தெளிவாக பேசுவார்.
23. ரஜினி அரசியலுக்கு வருவார்.
24. மோடி ஆளுக்கு 15 லட்சம் கொடுப்பார்.
25. ஸ்டாலின்  அடு்த்த முதல்வர்..

Friday, October 26, 2018

தியாகேசா !! ஆரூரா !!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் வேய்ந்தான்.
ராஜேந்திரன் செய்த கல்வெட்டு வரிகள்
" உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்
மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான்"
தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்கோவில் மட்டுமே.
இந்தியாவில் இருந்து அயல் நாட்டுக்கு படையெடுத்து சென்ற ஒரே அரசன் என்ற பெருமை உடையவனும் தற்போதைய சுமத்ரா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளையும் வெற்றி பெற்ற கங்கை கொண்ட சோழன் (ராஜேந்திர சோழன் )...
பெரிய தேரின் பெரிய கதை :
தேர் என்றாலே திருவாரூர் என்று சொல்லும் அளவுக்கு திருவாரூர் தேர் உலக பிரசித்தம். ஆனால் தற்போது இருப்பதை விட பெரிய தேர் திருவாரூர் கோவிலில் இருந்ததும் அது தீயில் எறிந்த கதையும் உங்களுக்கு தெரியுமா ?
ஆண்டு 1926, கீழவீதியில் இருந்து வழக்கமான உற்சாகத்துடன் திருவாரூர் தேர் புறப்பட்டது. அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன. (தற்பொழுது உள்ள தேருக்கு 4 சக்கரங்கள் மட்டுமே உள்ளது)
தேர் கமலாலயம் கரையில் மாற்றுரைத்த விநாயகர் கோவில் கடந்து சென்ற பொழுது தீ பற்றி எரிய துடங்கியது. ஆசியாவின் மிக பெரிய தேர் அக்னி தேவனுக்கு இரையானது.
தேர் தொடர்ந்து இரண்டு நாட்கள் எரிந்ததாம். அன்றைக்கு பெரிய கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் பக்கத்து கிராமத்திலும் தேர் எரிவதை பார்க்கமுடிந்ததாம்.எரிந்த தேருக்கு பதிலாக புதிய தேர் 1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1930 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதுவும் 10 சக்கரங்கள் உடைய தேரே ஆகும். 1930 முதல் 1948 ஆண்டு வரை ஓடிய தேர் பின்னர் நின்றுபோனது.
பின்னர் 1970 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் திருவாரூர் வ. சோ. ஆண்கள் மேல்நிலை பள்ளி நிறுவனர் தியாகராஜா முதலியார் முயற்சியால் பழுது பார்க்கப்பட்டு பின்னர் ஓட துடங்கியது.
பழுது பார்த்தலின் பொழுது திருச்சி BHEL நிறுவனத்தின் உதவியால் 10 சக்கர அமைப்புக்கு பதிலாக 4 இரும்பு சக்கரமும் ஹைட்ராலிக் (hydralic) பிரேக் அமைப்பும் பொருத்தப்பட்டது. அதுவே தற்போதைய தேராகும்.தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் 1000 ஆண்டு சதயவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் ராஜராஜன் சதய நட்சத்திரத்தில் தான் பிறந்தான் என்பதற்கு சான்று திருவாரூரில் மட்டும் தான் உள்ளது
திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறையின் மேற்குபுரச் சுவரில் உள்ள கல்வெட்டுகளில் ராஜேந்திர சோழன் தனது பிறந்த நாள் மற்றும் தனது தந்தையின் பிறந்தநாள் அன்று கோவிலில் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ராஜராஜனின் பிறந்த வருடம் சொல்லும் கல்வெட்டு இருக்கும் இடம் திருவாரூர் என்பது பெருமையான செய்தியாகும்.
முத்து கொத்தனார் :
வரலாற்றில்இடம்பிடித்த பலர் வீர செயல்கள் செய்தவர்கள் சிலர் தியாகங்களை செய்தவர்கள்.
இதில் முத்து கொத்தனார் இரண்டாவது வகை.
1920 முதல் திருவாரூர் தேர் கட்டுமானத்தை செய்து வந்த தலைமை கொத்தனார் திரு. முத்து ஆவார்.
திருவாரூர் தேர் 1926 ஆம் ஆண்டு தீ பற்றி எறிந்த பொழுது தேரில் இருந்த தியாகராஜர் சிலையை தன் முழுபலத்தை கொண்டு தேரின் விளிம்பிற்கு கொண்டுவந்த அவர், காலால் தியாகராஜர் சிலையை எட்டி உதைத்து கீழே தள்ளினார்.
தொப்பென்று கீழே விழுந்த தியாகராஜர் சிலையை மக்கள் கமலாலய குளக்கரையில் உள்ள மேற்கு கோபுர வாயில் வழியாக கோவிலுக்குள் கொண்டு சென்றனர். தியாகராஜர் சிலை மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்தது அந்த ஒருமுறை மட்டுமே.
இன்றும் முத்து கொத்தனார் வழி குடும்பத்தாரே தேர் கட்டுமானத்தை செய்து வருகின்றனர்.

பெண்ணைப்_பெற்றவர்க்கு_என்ன #பெருமை?

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.
இதைச் சொல்லி பெண் குழந்தை மட்டும் உள்ளவர்கள் புத் என்கிற நரக வாசத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்று கேட்பதுண்டு. சாஸ்த்ரத்தை நேரடியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து கொள்வதினால் வருகின்ற விளைவு இது. அரைகுறை ஞானம் ஆபத்து என்பார்கள். அப்படியானால் பெண்ணைப் பெற்றவர்க்கு என்ன பெருமை? என்று பார்க்க வேண்டும்.
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்த்ரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டால் இந்த சந்தேகமே நமக்கு வராது. அது என்ன ஸங்கல்பம் என்றால்....
தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண......
என்று மந்த்ரம் வருகிறது.
தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் . தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. தானத்திலேயே மிகச் சிறந்த தானம் கன்னிகாதானம்.
ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏

இந்த சிகப்பு நிற செம்பருத்தி பூ தான் ஆதி ஒரிஜினல் ...

மற்ற கலர்களில் உள்ளது எல்லாம் ... மரபணு மாற்றம் செய்யப்பட்டவை...
தினமும்... 2 பூக்களின் இதழ்களை ... தண்ணீரில் அலசி விட்டு ... 3௦ நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்... இருதய தசை நார்கள் நன்கு வலுப்பெற்று ... அடுத்த 5௦ ஆண்டு காலம் இருதய நோய் வராமல் வாழலாம் ...
இந்த செடியின் குச்சியை வைத்து புது செடியை உருவாக்கலாம் ...
தொட்டியிலும் வார்க்கலாம் ...
பூக்க ஆரம்பித்தால்
... தொடர்ந்து வருடம் முழுவது பூக்கும் ...
முடி வளர்ச்சிக்கு --
பெண்களின் தலை முடி வளர்ச்சிக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது.
செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
சமபங்கு செம்பருத்தி சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி, பின்னர் ஆற வைத்து வடிகட்டி, அதை தினமும் தலையில் தேய்த்துவர முடி கருமையாக நீண்டு வளரும்.
இதய நோய்களை குணப்படுத்தும்...
செம்பருத்தி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தேநீர் போல குடித்துவர இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்பு போன்றவை சீர்படும்.
வாய் புண் குணமாகும்.
செம்பருத்தி பூவை அப்படியே பச்சையாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டுவர வாய் புண், வயிற்றுப்புண் இரண்டும் குணமாகும்.
செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட வெள்ளை படுதல் நிற்கும்.
இதைத் தவிர.....
உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
மேனியை பளபளப்பாக்கும்.
பொடுகு, பேன் தொல்லை நீங்கும்...
Image may contain: flower, plant, nature and outdoor

உடலில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக மூன்று சிறந்த இயற்கை உணவுகள் இதோ!

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…
தேவையான பொருட்கள்:
பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)
சுத்தமான தேன் – அரைக்கிலோ
குங்குமப்பூ
செய்முறை: #1 ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்
செய்முறை: #2 இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டு. ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

செய்முறை: #3 இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.
தேவையான பொருட்கள்:
அத்திப்பழம் – அரைக்கிலோ
சுத்தமான தேன் – அரைக்கிலோ
குங்குமப்பூ
செய்முறை: #1 பேரிச்சம்பழம் – தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும். அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.
செய்முறை: #2 அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை: #3 அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்
இரத்த சோகை!
இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்இரத்த சோகை! இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்
ஆண்மை!
இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.

யதார்த்தமான உண்மை

சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார்.
அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார்.
அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க* சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் *ஒரு வருஷத்துல உயிர்* போய்டுது.
*இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.*
1.
*தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*.
2.
*மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல*.
3.
*ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*.
4.
*வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*.
*TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை*. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
*அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா* இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.
மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
*சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்*..
*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. 
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை*

பெண்கள் பெரிதும். பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். பெண்களின் இந்த பிரச்சனைகளுக்கு கற்றாழை நிரந்தர தீர்வு தருகிறது.
பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.
இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும்.
இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.
கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.

நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.🌷
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.💐
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 🌷
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.💐
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ 🌷ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 💐
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.🌷
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 🌷
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். 🌷
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும் 💐
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். 💐
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.💐
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். 💐
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.🌷
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் 💐போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.🌷
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.🌷
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, 🌷நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.💐
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். 💐
🌷கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.🌷
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். 💐
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.💐
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.💐
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். 🌷
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.🌷
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்; 🌷💐
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.🌷
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;💐
💐 கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.🌷
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். 💐
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.🌷💐
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.🌷💐
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். 🌷
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், 💐
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) 💐என்பதை புரியவையுங்கள்.🌺
🌺இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷
🌷குறிப்பு:
🌷நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.🌺

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...