Tuesday, February 17, 2015

உபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா? – அரிய ஆன்மீகத் தகவல்


உபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா? – அரிய ஆன்மீகத் தகவல்
ந‌மது இந்து புராணங்களில் மொத்த‍ம் 27 வகையான உபவாச
விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,
1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன் றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
3. பசுவின்பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத் தல்.

6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசி யை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்க ரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்ப து) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
19. ஒருநாள் முழுவதும் திணைமாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொ ரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட் சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையு ம் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறு நாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உப வாசம் இருத்தல்.
27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொ ள்ளாமல் உபவாசம் இருத்தல். – இந்த உபவாச விரதங் களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா ? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வுசெய்து கொள்ள லாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அரு ந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்க!, பிரவுன் அரிசியை வாங்குங்க – ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ்

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசியை வாங்குங்க – ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ்

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசிதான் பெஸ்ட்’ – ஆரோக்கிய விரும்பிகளின்
அட்வைஸ் இது. பிரவுன் (பழுப்பு) அரிசியா? வெள்ளை அரிசியா எதைச் சாப்பிடுவது?
பிரவுன் அரிசியும் வெள்ளை அரிசியும் வெவ்வேறுரகமோ , வெவ்வேறு இடங்களில் விளைபவையோ இல்லை. பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்கா த அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசியை பாலீஷ் செய்யும்போது, இந்தச் சத்துக்கள் நீக்கப்படுகி ன்றன.
பிரவுன் அரிசி யாருக்கு ஏற்றது?
அனைவருக்குமே ஏற்றது. வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் உழைப்புள்ள வேலைக ளைச் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது . இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதய நோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவ ற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பத ற்கும், நரம்புமண்டலங்கள் சீரா க செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன் றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது.
பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெது வாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்ப வர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசி யைத் தவிர்த்து, பிரவுன் அரிசி யைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே பிரவுன் அரிசியைக் கொடுத்துப் பழக்குவது நல்லது. உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கவு ம், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் பிரவுன் அரிசி வழிவகை செய்கிறது. செரிமானத்திறன் பிரச் னை உள் ளவர்கள், வயிற்றுப்போக்கால் அவதிப்படுப வர்கள் பிரவுன் அரிசியைத் தவிர்ப்பது நல்லது.
பிரவுன் அரிசியை எப்படிச் சாப்பிடவேண்டும்?
பிரவுன் அரிசியை வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நேரம் வேகவைத்துப் பயன்ப டுத்த வேண்டும். பிரவுன் அரிசியை சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங் களுக்குப் பயன்படுத்தலா ம். சுவையும் பலனும் கூடுத லாக இருக்கும்.

பிரவுன் அரிசியை மாவாக அரைத்து, எண்ணெய் சேர் க்காமல் தோசையாகச் சுட்டு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வேக வைத் த அரிசி சாதத்தை, அப்ப டியே விழுங்கக்கூடாது. நன்றாக மென்று சாப்பி டவேண்டும்.
வெள்ளை அரிசி யாருக் கு ஏற்றது?
நோயாளிகள், ஜீரணக்கோளாறு உடையவர்கள், பற்க ள் இல்லாததால், மென்று சாப்பிட முடியாமல்அவதி ப்படுபவர்கள் போன்றோருக்கு, வெள் ளை அரிசி ஏற்றது. வெள்ளை அரிசியி ல் சில சத்துக்கள் குறைவே தவிர, அனைவரும் பயன்படுத்தலாம்.
பிரவுன் அரிசியும் சிவப்பு அரிசியும் ஒன்றா?
சிவப்பு அரிசியும், பிரவுன் அரிசியும் வேறு வேறு ரகம். அனைத்து ரக அரிசியிலும் தவிடு நீக்கப்படாத அரிசி யே பிரவுன் அரிசி என்கிறோம். தவிடு நீக்காத சிவப்பு அரிசியை பிரவுன் -சிவப்பு அரிசி என்கிறோம். கேரளாவில் தான் சிவப்பு அரிசி அதிகளவு பயன்படுத்துகிறார்கள். தமிழக த்தில் பெரிய அளவில் புழக்கத் தில் கிடையாது. பிரவுன் அரிசி யை மெஷின் மூலம் தவிடு நீக்கிவிட்டு மேலும் மேலும் பாலீஷ் செய்யப்பட்டு கடைகளில் கிடைப்பது தான் நாம் தற்போது உணவாக பயன்படுத்தும் வெள்ளை அரிசி.

பசிக்க, பசிக்கு புசிக்க வழிகள் 7

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல் வேறு காரணங்கள் உண்டு. பசி யை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத் தில் கடைபிடிக்க வேண்டிய விஷய ங்கள் இங்கே…
* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவ சியம். எனவே உங்கள் உணவு தின மும் ஒரே வகையானதாக வோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக் கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொரு ட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.
* சமைக்கும் உணவு சுவை யாக இருந்தால்தான் நம்மா ல் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறி களானாலும் கொஞ்சம் வித் தியாசமான தயாரிப்பு முறை யில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்ல து விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவி யை நாடுங்கள்.
* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற் றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கி றது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந் தாலும் பல வியாதிகள் ஏற்ப டும். சராசரியான உடல் எடை யை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழ க்க வழக்கத்திற்கும் நல் லது.
* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப் பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசி யைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடு வதும், மற்ற உணவுகளை தேவை யைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உட லுக்கு தீங்கு தரும். இது பசியின்மை யையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படு த்தக்கூடும்.
* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவை த்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினை கள் வரலாம். வழக்கமான உணவுக ளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதா ன ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்க மான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.
* சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப் பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உண வை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ் வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உண வு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போ ன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.
* எல்லா உணவுகளும் அவ சியமானதும், சத்தானதும் அல்ல. ஒரு முறை கொ ழுப்பு, உப்பு மற்றும் சர்க் கரை நிறைந்த உணவுக ளை நீங்கள் உட்கொண் டால் மறுமுறை அந்த சத் துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண் டும். அதேபோல ஒரு சத்தான உண வை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல் லவா!

Sunday, February 15, 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதி யை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய் தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பி த்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளி கள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக் கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கை யின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக் கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனி யிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறை களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகு வாக குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப் பிடிப்பு: ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக் கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசி யில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளி யில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியே றுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டா க்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளி யில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளி களிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் : உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ் நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்தி ப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காது களிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத் தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலை யிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடை வெளியி லிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிக ளவில் குறைய வாய்ப்புள்ளது.
-டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி
: தொடர்புக்கு: j.jayalakshmi1@yahoo.in

அலர்ஜி ஏற்பட்டால் . . .

அலர்ஜி என்கிற ஒவ்வாமை பர வலாக காணப்படுகிறது. அவர் களுக்கு குறிப்பிட்ட சில பொரு ட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உ ணவு பொருட்களை அடையா ளம் கண்டு கொண்டு, அவற்றி ல் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜிபிரச்சினையே இல்லை . பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடை யாளம் காணலாம்.
உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படு வதும்கூட அலர்ஜியாக இருக்க லாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வ ளையில்
ஒருவித மாற்றங்களை உணர லாம். வாந்தியும் ஏற்படும். அ தோடு, அடிவயிற்றுவலி வரலா ம்.
மூச்சுவிடுவதில் சிரமம், பெரு மூச்சு விடுதல், வயிற்றுப்போக் கு போன்ற பாதிப்புகள் ஏற்பட லாம். சிலருக்கு நினைவு இழப் பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆ ரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.
அலர்ஜி ஏற்பட்டால் குட ல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியா ல் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கட லை போன்ற பருப்பு வகைகள் தான் அதிக அலர்ஜியைத் ஏற்படுத்தக்கூடியவை. இவை இம்யு னோகுளோபின் என்ற ரசாயனத்தை ச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத் தைப் பாதிக்கச் செய்கிறது.
இதுதவிர, முட்டை, பால், வேர்க்கட லை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றி ல் வேர்க்கடலை, மீன், நத் தை, கொட்டை உணவு வ கைகளில் அலர்ஜி ஏற்பட் டால் அது வாழ் நாள் முழு வதும் நீடித்திருக் கும்.மற்ற உணவுகள் தற்காலிக மாக ஒவ்வாமையை ஏற்படுத்து ம் என்கிறார்கள் மருத்துவர் கள். சரி…
அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
அலர்ஜியை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியா கத் தவிர்த்து விடுவதுதான். வெளி யில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏ ற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக் காமல் மேல் புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீ ன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பை களில் உணவை பொட்டலத்தை கட் டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாய ன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Why India is in trouble..


திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்! – விரிவான ஆன்மீகத் தகவல்

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்! – விரிவான ஆன்மீகத் தகவல்
1. வேங்கட மலை:
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்க டாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையா க வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை:
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமா னை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகு ண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக் கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தா ள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.
7. ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட் டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இத னால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர் கள் வீற்றுள்ளனர்
திருப்பதி திருமலையில்1.த்ருவ ஸ்ரீநிவாசர், 2. போக ஸ்ரீநிவாசர், 3. கொலுவு ஸ்ரீநிவாசர், 4. உக்ர ஸ்ரீ நிவாசர்,5. மலையப்பர்
என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.
1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி
இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவா க எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தா னக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத் தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தி யை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.
2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி
இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவரு க்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.
3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி
கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமு ம் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆல ய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள் ள முடியாது.
4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி
இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என் றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றா ண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தரு ளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந் தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.
5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி
இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.
சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழு ந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.


Wednesday, February 11, 2015

Dubai Airport passes London Heathrow to become the busiest airport in the world

Dubai AirportReuters/Jumana El-Heloueh The Emirates Terminal at Dubai International Airport.
In 2014, Dubai International took the crown of "World's Busiest Airport" from London Heathrow International.
More than 70.4 million international passengers moved through the Dubai's ornate concourses, terminals, and duty-free shops in 2014, up 6.1% from 2013.
Dubai's numbers were boosted by rapid expansion and a convenient international location.
Also helping the airport's numbers was Emirates — the world's busiest airline by international volume — and its fleet of Airbus A380 superjumbo jets, based in Dubai. 
Technology is changing fast and these modern airports are ready to give visitors a taste of what the future will be like.
Heathrow moved a record-setting 68.1 million international passengers for the year, but clearly couldn't keep up with Dubai's growth.
Officials at Heathrow blamed a stalled plan for a third runway for the title loss,
Dubai is set to open another concourse this year — and is forecasting 79 million international visitors. Dubai Airports also said it's planning to build a $32-billion new airport in the country within 8 years. It will have capacity for 240 million passengers .
And it will need it to match up with Emirate's growth projections!
And for what it's worth, the contest between Dubai and Heathrow is over the title for busiest international hub. If you want to talk about the flat-out busiest airport period, Atlanta  Hartsfield-Jackson hold the crown from most passenger traffic.
Check out pictures of Dubai's beautiful airport, below.
dubai airport Duty-free shops in Dubai International Airport.
Dubai AirportA palm-tree lined waiting room in Dubai International Airport.

Dubai Aiport A beautiful concourse at Dubai International Airport.

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்!! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!
ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை… நாம் நம்மி டையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே
பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின்றோம். யாரை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில்தான் ஆளுமைஅடங்கியிருக்கின்றது
உங்களிடம் வெளிப்படும் சிந்த னை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான்உங்களுடை ய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படு த்தும்!
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள் ளாதீர்கள். அது உங்களை பல வீனமானவராக காட்டும்.
2.மற்றவரின் கண்களை நேரா கப் பார்த்து பேசவும். அது உங் களை நேர்மையானவராகக் காட்டும்.
3.நீங்கள்பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
4. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
5. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பி க்கையற்றவராகக் காட்டும்.
6. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்த வராக காட் டக்கூடும்.
7. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வ தை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும்.
8.உங்கள் பேச்சைவிளக்குவதற்கு, உங்க ள் கைகளையும் பயன்படுத்தவும். சைகை கள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக் கும். 
.
.

ஆளுமை (Personality) என்பது என்ன?

ஆளுமை
ஆளுமை என்பது என்ன என்பது பற்றி அறுதியான எல்லோராலும்ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல் லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற் றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர் வுகள், சிந்தனை களையும் குறிக்கிறது. பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பெரி தும் குறி க்கிறது. ஆளுமை என்பதைச் சுருக்கமாக “ஒருவரைத் தனித்துவமா ன வராக ஆக்கும் எண்ணங்கள், உணர் வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று” என வரையறுக்கலா ம். அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடை ய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக அமைகின்றது.
ஆளுமை என்னும் தமிழ்ச்சொல் “பர்சனாலிட்டி” (Personality) என்னும் ஆங்கிலச்சொல் குறிக்கும் கருத்துரு வைக்குறிக்க ஏற்பட்டது. இலத்தீன் மொழியில் “பர்சனா” (persona) என்பது ‘மறைப்பு’, ‘முக மூடி’ என்னும் பொருள் தருவது. எனவே ஆளுமை என்பது “ஒருவர் அணிந்திருக்கும் முக மூடி” என்னும் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டுள்ளது.
ஆளுமையின் கூறுகள்
ஆளுமையின் அடிப்படையாக அமையும் சில இயல்புகள் இனங் காணப்பட்டுள்ளன. அவையாவன:
சீராக இருத்தல் – தனியாட்களின் நடத்தையில் ஒழுங்கும் சீர்த்தன் மையும் காணப்படுகின்றது. குறிப் பாகப் பல்வேறு நிலைமை களில் ஒரே மாதிரியாகவே ஒருவர் செய ல்படுவதும் தெரிகிறது.
உளவியல், உடலியல் என்பவை சார்ந்து அமைதல் – ஆளுமை என்பது ஒரு உளவியல் உருவாக்கம் ஆகும். எனினும், உடலியல் செயல்முறைகள், தேவைகள் என்பவை யும் இதைப் பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
நடத்தைகளையும், செயல்களையும் பாதித்தல் - ஆளுமை என்பது ஒருவர் எவ் வாறு சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்கி றார் என்பது மட்டு மன்றி, ஒரு குறிப்பிட்ட முறையில் அவர் நடந்துகொள்வதற்கும் காரணமாக அமைகின்றது.
பன்முக வெளிப்பாடு – ஆளுமை என்பது ஒருவருடைய நடத்தை மூலம் மட்டும் வெளிப்படுவதில்லை. அது, அவருடைய எண்ணங்கள், உணர்வுகள், நெருக்கமான உறவுகள், பிற சமூகத் தொடர்பாடல்கள் போன்றவற்றிலும் வெளிப்படுகின்றது.
ஆளுமைக் கோட்பாடுகள்
ஆளுமை பற்றியும் அது உருவாகும் விதம் குறித்தும் பலவகையானகோட்பாடுகள் முன் வைக்க ப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட சிந்தனைக் குழுக்கள் இவ் வாறான கோட்பாடுகளின் உருவாக்கத்துக்குக் காரண மாக அமைந்தன. ஆளுமை குறித்த முக்கிய கோட்பாட் டு வகைகளாகப்பின் வருவ னவற்றைக் குறிப்பிட லாம்.
வகைக் கோட்பாடுகள் - இவை ஆளுமை குறித்த தொடக்ககாலக் கோட்பாடுகளாகும். இக்கோட்பாடுகள் ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக் கையான ஆளுமை வகைகளே உள்ளதாகக் கூறின. அத்துடன், இவை உயிரியல் காரணங்களா ல் உருவாவதாகவும் கருதப்பட் டது.
இயல்புக் கோட்பாடுகள் – இக் கோட்பாடுகள் ஆளுமையை, மரபியல் அடிப்படையிலான உள்ளார்ந்த இயல்புகளின் விளைவாக நோக்கி ன.
உள இயக்கவியல் கோட்பாடுகள் -இவை ஆளுமைமீது நனவிலித் தன்மையின் செல்வாக்குக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இக்கோட் பாடுகளில் பெரும்பாலும் சிக்மண்ட் பிராய்ட் செய்த ஆய்வுகளின் செல்வாக்குக் காணப்படுகின்ற து.
நடத்தைக் கோட்பாடுகள் -தனியா ளுக்கும், சூழலுக்கும் இடையிலா ன இடைவினைகளின் விளைவே ஆளு மை என இக்கோட்பாடுகள் கருதுகி ன்றன. இக்கோட்பாடுகள் அளக்கக் கூடியவையும் கவனிக்கத்தக்கவை யுமான நடத்தைகளை மட்டுமே கருத்துக்கு எடுக்கின்றன. எண்ணங் கள், உணர்வுகள் போன்ற உளம் சார்ந்த விடயங்களை இவை கவன த்திற் கொள்வதில்லை.
மனித நலக்கோட்பாடுகள் -இக்கோ ட்பாடுகள், ஆளுமையின் உருவாக்க த்தில் கட்டற்ற தன்விருப்பு, தனிமனித ப் பட்டறிவு என்பவற் றுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
ஆளுமைச் சிதைவு (Personality disorder)
ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்பது, சமகாலச் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பில் இருந்து விலகிக் காணப்படும் ஆளுமை வகைகளில் ஒன்றாகும்.
ஆளுமைச் சிதைவு தொடர்பான நோயறி முறைகள் பெரிதும் தற்சார்பு கொண்ட வையாக உள்ளன. எனினு ம் வளைந்து கொடுக்காத, தவறான நடத்தைக் கோல ங்களும், பொதுவான செயற்பாட்டுக் குறைபாடுகளும், பெரும்பாலும், தனிப் பட்ட மற்றும் சமூகப் பிரச்சி னைகளுக்குக் காரண மாக அமைகின்றன.
வளந்து கொடாத: தொடர்ந்து இருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், நடத்தைகள் என்பன “நிலைத்த மனக்கண் வடிவம்” (fixed fantasies) அல்லது “செயற்பிறள்வு மனக் கண் நோக்கு” (dysfunctional schemata) என அழைக்கப்படும் அடிப்படையாக அமை ந்த நம்பிக்கை முறைமைகளினால் உரு வாவதாகக் கருதப்படுகின்றது.
அமெரிக்க உளநோய் மருத்துவக் கழக ம் ஆளுமைச் சிதைவு என்பதற்குப் வரை விலக்கணம் கொடுத்துள்ளது. இதன்படி ஆளுமைச் சிதைவு என்பது, “இந்நிலை யை வெளிப்படுத்தும் ஒருவர் சார்ந்த பண்பாட்டினரின் எதிர்பார்ப்புக்குக் குறிப்பிடத்தக்க அளவு வேறுபா டான, தொடர்ந்திருக்கும் அக அனுபவம் மற்றும் நடத்தைக் கோலம் ஆகும்”

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...