
ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சாத்தியமே!
ஆர்கானிக் அழகு!
உணவில் மட்டும் இயற்கை முறைக்கு மாறினால் போதுமா? ஆர்கானிக் சாமையும், ஆர்கானிக் மாதுளை யும் சாப்பிட்டு விட்டு
ச
ருமத்திற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்தலாமா? ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டு மல்ல, அழகும் சாத்தியமே!
கூந்தலை அலசும் பொடி
சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம்
தலா 100 கி., செம்பருத்தி இலை, வேப்பிலை தலா 20 ஆகியவற் றை அரைத்து வைத்துக்கொள்ள வும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை அலசலாம்.
ஒருகப் தண்ணீரில் அரை எலுமி ச்சைப்பழத்தின் சாறைக் கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண் டிஷனர்.

பலன்கள்:
பலன்கள்:
முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்த விதத்திலும் பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டு ம். கூந்தல் மென்மையாகவும் பளபளப் பாகவும் இருக்கும்
குளியல் பொடி


சருமத்தில் உள்ள கரும்புள்ளிக ள், கருமைத் திட்டுக்களைப் போ க்கும். சருமத் தளர்ச்சியை சரி யாக்கும். அதி கப்படியான எண் ணெய் பசையை நீக்கும். நிறம் பொலி வு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.
உதட்டுச் சாயம்

பசுவெண்ணெய் (அல்) பால் ஆடையை உதட்டில் தடவ லாம். நிறம் தேவை எனில், பீட்ரூட் சாறை வெண்ணெயு டன் கலந்து பூசலாம். கொத் தமல்லிச் சாறை உதட்டில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
பசுவெண்ணெய் (அல்) பால் ஆடையை உதட்டில் தடவ லாம். நிறம் தேவை எனில், பீட்ரூட் சாறை வெண்ணெயு டன் கலந்து பூசலாம். கொத் தமல்லிச் சாறை உதட்டில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
உதடுவறட்சி, வெடிப்புகள்நீங்கி, மென்மையாகும். கரு மை நிறம் நீங்கி, இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறலாம்.
எண்ணெய் குளியல்

பலன்கள்:
எண்ணெய் கீழிருந்து மேல் தடவுவ தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சரு மத்தில் சுருக்கங்கள்ஏற்படாது. உடல் புத்துணர்ச்சிஅடையும். உடலில்உள்ள நச்சுக்கள் வெளியேறும். சருமத்தில் நிறம் அதிகரிக்கும்.
கண் மை

பாதாம் கண் மை

பலன்கள்:
கண்களில் உள்ள அழுக் கை வெளியேற்றும். கண்க ளில் உள்ள வர்மப் புள்ளி யைத் தூண்டி விடுவதால், இதனை ‘அஞ்சன மிடுதல்’ என்பர். பார்வைத் திறன் அதிகரி த்து, தெளி வாகத் தெரியும். கண்களுக்குக் குளிர்ச்சி உண் டாகும். சோர்வு நீங்கும்.

No comments:
Post a Comment