கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியிருந்த 191 பேரில் 190 பேர் மீட்பு! - மத்திய தொழிற் பாதுகாப்பு படை தகவல்
இறைவா.....
கடல் கடந்து தன் தாய்நாட்டை நோக்கி ஆவலாக வந்த உறவுகளை ஏமாற்றி விடாதே இறைவா....
பல சந்தோசங்களை இழந்தவர்கள்.....
இனி அவர்களிடம் இழக்க எதுவும் இல்லை...
இவர்களுக்கு உயிர் இழப்பையும் குடுத்துவிடாதே இறைவா....
இவர்களின் பல நாள் கனவான அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைத்து விடு இறைவா......
மீட்கப் பட்ட அனைவரும் பூரண குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்!! மிக பெரிய துயர சம்பவம்!!!
| #Pilot | #AirIndia | #KeralaFlightAccident | #AirIndiaExpress

No comments:
Post a Comment