Wednesday, August 26, 2020

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

 *பிரான்சில் நடந்தது, 18 வயது வாலிபன் ஒரு வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகின்றான். அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் தவறுதலாக Vacuum cleaner போடும் போது wifiஐ துண்டித்து விட்டார்.*

*அதனால் வாலிபன் சண்டையிட்டு, வீட்டில் இருந்த அனைவரையும் கொன்று போட்டான்.* *இவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரி, வீட்டு பணியாளர்..*

*குற்றம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்த பொழுது அவன் விளையாடுவதைக் கண்டனர். அவரது குடும்பத்தினர் சுற்றி கொல்லப்பட்டு இருந்தனர்.*
*அவன் காவல் துறையினரிடம் காத்திருக்க சொல்லி தொடர்ந்து விளையாட அனுமதிக்கும்படி கூறினான்.*
*மொபைல்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜேட்டுகளின் அதிகபடியான பயன்பாடு காரணமாக மனநோயாளியாக மாறுவதற்கு முன்பு, குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கவனமாக இருக்கவேண்டும்..*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...