Sunday, November 29, 2015

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .
புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினா சேர்த்து சமைத்த‍ உணவை 2 நாளைக்கு 1 முறையாவது
சாப்பிட்டு வந்தால் எற்படும் பயன்கள் எண்ண‍ற்ற‍வை அவற்றில் சிலஇங்கே பார்ப்போம்.
அதீத உடல் எடையினைக் குறைக்க உதவுகின்றது.
எப்பேற்பட்ட‍ அஜீரணக் கோளாறுகளையும் சரிசெய்து கடின உணவு வகைகளை எளிதில் ஜீரணம் எளிதில்செய்கின்றது.
ஜீரணம் எளிதில் ஆகிவிடுவதால் வயிற்றின் மந்த தன்மை போய்விடும். அதன்பின் பசியினை தூண்டி விடுகின்றது
உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கு ம் கழிவுகளை நீக்கி, சுத்தம் செய்து உடலினை ஆரோக் கியத்துடன் இருக்க செய்கின்றது.
வாய்ப்புண் உட்பட சில காரணங்களால் ஏற்படும் வாய் துர்நாற்ற‍த்தினை அறவே போக்கி, வாய் மணக்க‍ வைக்கிறது.
=> 


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...