Saturday, November 28, 2015

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .
கோடைகாலம், குளிர்காலம் ஆகிய இரண்டு சீதோஷ்ண காலங்களிலும் மனிதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவு, உடை,
தூசு,புகை, புகைபிடித்தல், தொழிற் சாலைக்கழி வுகள் ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமையால் உண்டாவதுதான் இந்த ஆஸ்துமா. மேலும் ஒவ்வாமையும் பரம்பரை பரம்பரையாகவும் சிலர் இந்த ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளாவதுண்டு. இவை தவிர கவலை, பதற்றம், மனஅழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளாலும் ஆஸ்துமா ஏற்படும் நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற் சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.
த்தகைய ஆஸ்துமாவிலிருந்து பாதிக்க‍ப்பட்ட‍வர் களை விடுவிக்க‍க் கூடிய அருமருந்து ஒன்றை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியுள்ள‍னர்.


ஆம்! ஆஸ்துமாவினால் அவதியுறும்போது பலாப் பழத்தின் வேரை சுத்த‍மான நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பின் அதை ஒருகுவளை குடித்தால் சிறிது நேரத்தில் ஆஸ்துமாவானது கட்டுப்பட்டு, விரைவில் சுகம் காண் பார்கள் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...