Monday, June 25, 2018

இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால்.

இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால்

இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால்
இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை
வாங்கிட்டு வந்து, 1/4 டம்ளர் தயிரில் ( #Curd ) ஒரு டீஸ்பூன் சப்ஜா விதை  ( #Sabja #Seeds )யை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும். ர‌த்தப் போக்கு நிற்கும் மாதவிலக்கு ( #Menses ) வந்ததும் நிற்கும். .
மாதவிலக்கு வருவதை பெண்கள், தள்ளிப்போட இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை (#SabjaSeeds ), தயிர் கலவையை சாப்பிட்டு, 2 மலை வாழைப்பழத்தை ( #Banana சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணி யைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது! தூரத்தை தள்ளிப்போடலாம். இந்த இயற்கையான வழியை கடைபிடித்தால், பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின்விளைவுகளோ கிடையாது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...