Friday, December 1, 2023

திமுக கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது!

 கடந்த 6 மாதமாக தங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்த ED ஐ எப்படி மடக்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த வேளையில்

வசமா வந்து தாங்களே மாட்டிக் கொண்டிருக்கிறது ED.
மற்ற மாநிலங்கள் போல் மத்திய அரசு ஏஜென்சி என்றவுடன் பம்மிக் கொண்டிருந்த மாநிலம் தான் தமிழ்நாடும்.
ஆனால் முதலில் CBI என்ன வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா என்று துவங்கியவர் நம்ம கருணாநிதி தான். அதுக்கும் முன் பிரதமர் மீதே கல்லெறி நடத்தியவர்கள் தான் இவர்கள்.
இதெல்லாம் தாண்டி கருரில் செ.பா வீட்டில் சோதனை செய்த போதே வருமான வரித்துறையினரை தாக்கியவர்கள் இவர்கள்.
இப்படி இருக்கும் டகால்டி கூட்டத்தை கையாளும் போது உஷாராக இருக்க வேண்டாமா? டெல்லி இங்கு வரும் அதிகாரிகளுக்கு சரியான டிரைனிங் கொடுத்து எச்சரித்து அனுப்ப வேண்டாமா?
அங்கித் திவாரி இது என்னவோ மத்திய பிரதேசம் என்று நினைத்து விட்டார் போலிருக்கு?
வசமா வந்து மாட்டிகிட்டயே பங்கு!
எவனாயிருந்தாலும் உப்பை தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.
இந்த நிகழ்வு மத்திய மாநில அதிகார. மரியாதை விஷயத்தில் பெரும் பின் விளைவுகளை எற்படுத்த போவது உறுதி!
திமுக சும்மாவே ஆடும். இப்ப சரக்கு வேற கிடைச்சுட்டது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி...கதை கண்டு
செ.பா மற்றும் துரைமுருகன் போன்றோர் மகிழ்ச்சி அண்ணாச்சி!
Bad setback for Team for Change.😟

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...