Friday, December 1, 2023

வாய்ப்பே இல்லை.... இவர்கள் விஞ்ஞானத்தில் மிகவும் கெட்டிக்காரர்கள்.

 பிரபல மணல் வியாபாரி கரிகாலன் என்பவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு லண்டனில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலை வாங்கி கொடுத்திருக்கிறாராம்...

அந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை சுமார் 4 கோடி யூரோ. அதாவது சுமார் 350 கோடி அப்படி என்றால் அந்த ஹோட்டலில் மொத்த விலை இந்திய மதிப்பில் 21,000 கோடி என்கிறார் கள்...
ஓ இதுக்குத்தான் கரிகாலன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் லண்டனில் சுற்றினார்களா ?
இந்த செய்தி மட்டும் உண்மை என நிரூபிக்கப்பட்டால்...
துரைமுருகன் கதிர் ஆனந்த் மற்றும் கரிகாலன் உள்ளிட்ட மணல் மாஃபியாக்கள் ஒட்டுமொத்த கோஸ்ட்களின் சாப்டர் க்ளோஸ் .
May be an image of 2 people, car and text that says '&S SNI3 CXB'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...