Thursday, April 26, 2012

கொல்லைஞர் கட்டைல போற வயசிலையும் ஆட்சி

திமுக கட்சியோட பேரும் புகழும் ரொம்பவே நாறிப் போயிட்டுதாம். இலவசத்தை அள்ளி கொடுத்து, கடுதாசி மேல கடுதாசியை மத்திய அரசிற்கு எழுதி குவித்து, மகளை கூட்டி கொடுத்து ஊழல் செய்து திமுக நாறிட்டு  என்பதனை உணர்ந்த கருணாய் அய்யா இப்போது புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தயாநிதிமாறன் தலமையில அந்த உத்தரவினை செயற்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் குழுக்களை நியமித்திருக்கிறாங்கோ. திமுக கட்சி கட்சி பத்தி இணையத்தில பிரச்சாரம் செய்யனுமாம். அச்சு ஊடகங்களை அல்லக்கைகள் கட்சி பத்தி போற்றி புகழ்ந்து எழுதனுமாம். அப்போ தான் இழந்த பேரு மீண்டும் கிடைக்கும்.
திமுக கட்சியோட பேரும் புகழும் ரொம்பவே நாறிப் போயிட்டுதாம். இலவசத்தை அள்ளி கொடுத்து, கடுதாசி மேல கடுதாசியை மத்திய அரசிற்கு எழுதி குவித்து, மகளை கூட்டி கொடுத்து ஊழல் செய்து திமுக நாறிட்டு  என்பதனை உணர்ந்த கருணாய் அய்யா இப்போது புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தயாநிதிமாறன் தலமையில அந்த உத்தரவினை செயற்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் குழுக்களை நியமித்திருக்கிறாங்கோ. திமுக கட்சி கட்சி பத்தி இணையத்தில பிரச்சாரம் செய்யனுமாம். அச்சு ஊடகங்களை அல்லக்கைகள் கட்சி பத்தி போற்றி புகழ்ந்து எழுதனுமாம். அப்போ தான் இழந்த பேரு மீண்டும் கிடைக்கும். கொல்லைஞர் கட்டைல போற வயசிலையும் ஆட்சி கதிரையில் ( மந்திரி சீட்டில்) இருக்க முடியுமாம்! 
இப்படித் திட்டங்கள் இருக்கே! இணையத்தில் கருணாய் அய்யா பத்தி புனை கதைகளை எழுதி சுய சொறிதலை அரங்கேற்றினா தமக்கு கவுன்சிலர் சீட்டும், காது குடைய ஒரு ஆப்பீஸ் கதிரையும் கொடுப்பாங்க என நினைக்கிறாங்கோ திமுக அடிப் பொடிகள். அடப் பாவம்! இதெல்லாம் பண்றவங்களுக்கு குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் கெடைக்குமா என்பது கூட டவுட்டுங்க. ஏன்னா கலைஞர் தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதிலே நம்பர் ஒண் ஆளாச்சே! ஈழ மக்களை தொட்டு நக்கும் ஊறுகாயாக அய்யா தான் மானாட மயிலாட பார்த்த களைப்பு போக்க எடுத்தார் என்றால், இப்போ கட்சி அல்லக்கைகளும் கையில் தொட்டு கொள்ள ஆரம்பிச்சிட்டாங்க. 

சாகும் வயதில கூட சந்தனக் கதிரையாம், மந்திரி கதிரையில உட்காந்திருக்கனும். பாடையில போகும் வேளையிலும் நமீதா போடும் குத்தாட்டத்தை பார்க்க பாசத் தமிழனுக்கு பாராட்டு விழா ஒழுங்கு செய்யனும் என மந்திரியின் ஆசைகளை நிறைவேற்றிட அல்லக் கைகள் அரும்பாடுபடுகின்றன. இந்த வீணாப் போன திட்டங்களை பதிவுலக அல்லக் கைகளும் கையில் எடுத்து கற்பனை கதைகளை எழுதி; கருணாய் அய்யா தமிழீழம் பெற்று கொடுக்க போறாராம்! அதற்கு ஆதரவா ஈழத் தமிழர்களை பச்சைக் கொடி காட்டட்டாம் என சுய சொறிதல் செய்து மகிழ்கிறாங்கோ!

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் என்னைக்கு குடும்ப அரசியலும், வயசான கட்டைல போற கருமாந்திரம் புடிச்சவங்களோட அரசியல் அடியோடு அழிஞ்சு, படித்த புத்திஜீவி இளைஞர்களின் கையில் நாட்டின் எதிர்காலம் வருகிறதோ அன்னைக்கு தான் நம்ம நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா போல உற்பத்தி, அபிவிருத்தியில் பெரும் வளர்ச்சி காணும்! "என்ன வளம் இல்லை எங்கள் திரு நாட்டில்!" என அன்றே கவிஞர் பாடி வைத்தார். ஆனால் இந்த வளங்களை தம் அல்லக் கைகளும், அவர் தம் குடும்பங்களும் மட்டும் ஆளனும் என சிந்திக்கும் பச்சோந்திகள் என்னைக்காச்சும் ஒட்டு மொத்த தமிழக மக்களும் சம உரிமையோடு, சம அந்தஸ்த்தோடு வாழனும் என சிந்தித்தார்களா? சுய நலவாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படுமா?
இன்னுமா இந்த ஒலகம் நம்மளை நம்புது?
நம்ம நாடுகாளில் அல்லக் கைகள், வால்பிடி வேந்தர்கள், அரசியல்வாதிகளுக்கு செம்பு தூக்குவோர், ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல் நடாத்துவோர் என்னைக்கு ஆட்சியில் இருந்து அடியோடு விரட்டப்படுகிறார்களோ, அன்னைக்கு தான் நம்ம நாடுகள் உருப்படும்! அது வரை இலவசத்தை கலைஞர் மகளின் கவர்ச்சி நடனமாக எம் மக்களிடம் கொடுத்து ஏப்பம் விட்டு ஏமாற்றி ஓட்டு வாங்கி நாட்டை குட்டிச் சுவராக்கி அல்லக் கைகளை மட்டும் சொகுசு வாழ்க்கை வாழச் செய்யும் வங்குரோத்து அரசியல் தான் நடைபெறும். இந்த இழி நிலை அல்லக் கைகளுக்கு புரியுமா? தம் பிள்ளைகளைப் போல தமிழ் நாட்டு பிள்ளைகளும் நல்ல வாழ்க்கை வாழனும் எனும் பொது நல சிந்தனை இந்த அல்லக் கைகளுக்கும் இருக்குமா?
வயசிலையும் ஆட்சி கதிரையில் ( மந்திரி சீட்டில்) இருக்க முடியுமாம்! 
இப்படித் திட்டங்கள் இருக்கே! இணையத்தில் கருணாய் அய்யா பத்தி புனை கதைகளை எழுதி சுய சொறிதலை அரங்கேற்றினா தமக்கு கவுன்சிலர் சீட்டும், காது குடைய ஒரு ஆப்பீஸ் கதிரையும் கொடுப்பாங்க என நினைக்கிறாங்கோ திமுக அடிப் பொடிகள். அடப் பாவம்! இதெல்லாம் பண்றவங்களுக்கு குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் கெடைக்குமா என்பது கூட டவுட்டுங்க. ஏன்னா கலைஞர் தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதிலே நம்பர் ஒண் ஆளாச்சே! ஈழ மக்களை தொட்டு நக்கும் ஊறுகாயாக அய்யா தான் மானாட மயிலாட பார்த்த களைப்பு போக்க எடுத்தார் என்றால், இப்போ கட்சி அல்லக்கைகளும் கையில் தொட்டு கொள்ள ஆரம்பிச்சிட்டாங்க. 

சாகும் வயதில கூட சந்தனக் கதிரையாம், மந்திரி கதிரையில உட்காந்திருக்கனும். பாடையில போகும் வேளையிலும் நமீதா போடும் குத்தாட்டத்தை பார்க்க பாசத் தமிழனுக்கு பாராட்டு விழா ஒழுங்கு செய்யனும் என மந்திரியின் ஆசைகளை நிறைவேற்றிட அல்லக் கைகள் அரும்பாடுபடுகின்றன. இந்த வீணாப் போன திட்டங்களை பதிவுலக அல்லக் கைகளும் கையில் எடுத்து கற்பனை கதைகளை எழுதி; கருணாய் அய்யா தமிழீழம் பெற்று கொடுக்க போறாராம்! அதற்கு ஆதரவா ஈழத் தமிழர்களை பச்சைக் கொடி காட்டட்டாம் என சுய சொறிதல் செய்து மகிழ்கிறாங்கோ!

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் என்னைக்கு குடும்ப அரசியலும், வயசான கட்டைல போற கருமாந்திரம் புடிச்சவங்களோட அரசியல் அடியோடு அழிஞ்சு, படித்த புத்திஜீவி இளைஞர்களின் கையில் நாட்டின் எதிர்காலம் வருகிறதோ அன்னைக்கு தான் நம்ம நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா போல உற்பத்தி, அபிவிருத்தியில் பெரும் வளர்ச்சி காணும்! "என்ன வளம் இல்லை எங்கள் திரு நாட்டில்!" என அன்றே கவிஞர் பாடி வைத்தார். ஆனால் இந்த வளங்களை தம் அல்லக் கைகளும், அவர் தம் குடும்பங்களும் மட்டும் ஆளனும் என சிந்திக்கும் பச்சோந்திகள் என்னைக்காச்சும் ஒட்டு மொத்த தமிழக மக்களும் சம உரிமையோடு, சம அந்தஸ்த்தோடு வாழனும் என சிந்தித்தார்களா? சுய நலவாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படுமா?

இன்னுமா இந்த ஒலகம் நம்மளை நம்புது?

நம்ம நாடுகாளில் அல்லக் கைகள், வால்பிடி வேந்தர்கள், அரசியல்வாதிகளுக்கு செம்பு தூக்குவோர், ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல் நடாத்துவோர் என்னைக்கு ஆட்சியில் இருந்து அடியோடு விரட்டப்படுகிறார்களோ, அன்னைக்கு தான் நம்ம நாடுகள் உருப்படும்! அது வரை இலவசத்தை கலைஞர் மகளின் கவர்ச்சி நடனமாக எம் மக்களிடம் கொடுத்து ஏப்பம் விட்டு ஏமாற்றி ஓட்டு வாங்கி நாட்டை குட்டிச் சுவராக்கி அல்லக் கைகளை மட்டும் சொகுசு வாழ்க்கை வாழச் செய்யும் வங்குரோத்து அரசியல் தான் நடைபெறும். இந்த இழி நிலை அல்லக் கைகளுக்கு புரியுமா? தம் பிள்ளைகளைப் போல தமிழ் நாட்டு பிள்ளைகளும் நல்ல வாழ்க்கை வாழனும் எனும் பொது நல சிந்தனை இந்த அல்லக் கைகளுக்கும் இருக்குமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...