Monday, July 9, 2012

என் ஓட்டும் பிராணாபிற்கே

உடனடியாக நம் தேசீய கீதத்தை “ஜன கண மண” விலிருந்து யேசுதாஸ் முதன் முதலில் பாடிய கீழ்கண்ட திரைப்படப்பாடலுக்கு மாற்றி விடுவதாக காங். உறுதி அளித்தால் என் ஓட்டும் பிராணாபிற்கே!(பாடல், நாட்டு நிலைமையை கருதி, சற்றே ;-) மாற்றப்பட்டுள்ளது).

இதோ அந்த பாடல்..
“நீயும் கொள்ளை
நானும் கொள்ளை
நெனச்சு பார்த்தா
எல்லாம் கொள்ளை
பொறக்கும்போது ஆஸ்பத்திரி கொள்ளை
படிக்கும்போது பள்ளியில் கொள்ளை
வேலைக்கு சேர்ந்தா எஜமானன் கொள்ளை
வூட்டுக்கு வந்தா பொண்டாட்டி கொள்ளை
நீயும் கொள்ளை
நானும் கொள்ளை
நெனச்சு பார்த்தா
எல்லாம் கொள்ளை
அறுபதுக்கு மேலே ஆன்மீக கொள்ளை
மடத்துக்கு போனால் சாமியார் கொள்ளை
மனசொடிஞ்சு மண்டைய போட்டா,
அங்கேயும் இருக்கு ,வெட்டியான் கொள்ளை
நீயும் கொள்ளை
நானும் கொள்ளை
நெனச்சு பார்த்தா
எல்லாம் கொள்ளை”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...